என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, July 11, 2005

நிப்பாட்டவா? ஓடவா?

'இது ரிலே ஓட்டப் பந்தய ரேசு வாத்யார, ஒரு வாரம் நீயி தம் புட்சி, அட்சி புட்சி ஓடிக்க. அப்பால குச்சிய உன்னாண்ட புடுங்கிக்கினு ஓட 'கபால்'னு இன்னோரு நச்சத்திரம் ஓடியாரும்'னு சொன்னாங்கபா.

நானும் மெய்யாலுந்தான் ஸொல்றாங்கோனு நம்பிகினேன்.

இப்ப ஆரயும் காண்ல. ஒரு வாரம் முட்ஞ்சி போச்சி. அய்ய, நானு ஓட்ணுமா, நிக்கோணுமா? குச்சிய கீய போட்டா திட்டுவாங்கோ. அல்லாகாட்டி குச்சியால பல்ல குத்திகினே இன்னோரு தபா ஓட்ணுமா?

ஒண்ணுமெ பிரியல தாயி.

நம்மள மாதிரி லேபருக்கு மேனேஜ்மெண்டு பால்சி அல்லாம் இன்னாங்க பிரியுது? போயி தலிவரப் பாத்து 'பிறந்தகப் பெருமை' தொடர எய்து ஸார்னு ஸொல்றன்.

வர்ட்டா?

-மெய்லாப்பூர் கபாலி
எட்டாம் நிம்பர் கடை
மொந்தைவெளி சன்து.

12 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

OdaNumnaa Odunga vaaththiyaarae.

intha vaaram natchaththiram computer vasathi avvaLavaa illaatha internet connection problem'a irukkiRa idaththila maattikkittaar.

so this week natchaththiram section would remain blank. kasi will take care of it, when he comes online. neenga athuvaraikkum natchaththiramaa jamaainga!

-Mathy

முகமூடி said...

நீ பாட்டுக்கு ஓட்டிகினே இரு வாத்யாரே... பொறந்த ஊரு மவுச பாக்க காத்துகிணு கெடக்கோம்... சீக்கிரம் எளுதிப்போடு...

அப்பாவி said...

மனசைத்தொடறமாதிரி இன்னும் நாலைஞ்சு கவிதைங்களை எழுதிப்போடுங்க ராம் சார்!

இப்படிக்கு
உங்கள் ரசிகன்
அப்பாவி

துளசி கோபால் said...

நிக்கட்டுமா ஓடட்டுமா( போகட்டுமா?) நீலக்கருங்குயிலே அப்படின்னு இருக்குற ஒரு பாட்டு நினைவுக்கு வந்தது:-)

வானம்பாடி said...

அட, நீங்கள் நட்சத்திரமாகி ஒரு வாரம் ஒடிவிட்டதா அதற்குள்?

மாயவரத்தான் said...

செம்ம மச்சம் நைனா உமக்கு... தொடர்ந்து ரெண்டு வாரம் நச்சத்திரமா? கலக்கு சாரே..! எல்லாம் நம்ம ஊரு (பதிவுகள்) கைங்கரியம் தான்னு சொன்னா யாரு ஒத்துப்பாங்க சொல்லுங்க வாத்யாரே!

ஏஜண்ட் NJ said...

particular ஆளு வர்லேன்னா,
நீங்கதான் அப்போதக்கும் நச்சத்திரம் போல இருக்கு ;-)

'குறி வைக்கத் தைக்கும் ராம சரம்'

நீங்க போட்டுத்தாக்குங்க ராம்!.

நச்சத்திரம் எல்லாம் முள்ளு முள்ளா இருக்கே, குத்தாதா ராம்?!?!?!

- ஞானபீடம்.

Anonymous said...

welcome back ...

Mayavaram magimai thodarnthu ezhuthungal ...

பினாத்தல் சுரேஷ் said...

athuthaan iththanai peru sollaranga illai? konajm comedy-aa ethavathu eduthu vidunga.

(naan sonnathan keepennu ore pidivatham!)

Anonymous said...

vathiyare...

Nenga varathukkulla intha varam mudinju poodum pola keethe...

jaldi vanthu ezhuthu..

Anonymous said...

Twinkle twinkle little(?) star!
How i wonder what you are!
chumma kalakkunga!
anbudan
shylaja

Anonymous said...

தொடர்ந்து எழுதுங்களேன்..Pls...ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்
அரசி