<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8176730</id><updated>2012-01-24T14:37:36.985-08:00</updated><category term='ஷ்ரியா எல்லே ராம் சரத் கே.எஸ்.ஆர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்'/><title type='text'>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</title><subtitle type='html'>கட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>136</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-4961773081545106909</id><published>2011-10-14T00:57:00.000-07:00</published><updated>2011-10-14T00:57:49.146-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! -13</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;குய்லினின் இன்னொரு விசேஷத்தை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன். அதுதான் ‘வாட்டர்ஃபால் ஹோட்டல்’. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த அதிசயம் ஒரு 646 ரூம்கள் கொண்ட 15 மாடி ஹோட்டல்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;148 அடி உயரமும் 236 அடி அகலமும் கொண்ட இந்த ஹோட்டலின் மீதிலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி ‘தடதட’வென்று 30 நிமிடங்களுக்கொரு தடவை ஹோட்டலின் பக்கவாட்டில், அறைகளை நனைத்தவாறே கொட்டி ஆச்சரியப்படுத்துகிறது. பக்கத்திலிருந்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=waterfallhotel.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/waterfallhotel.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைனாவின் மலைகள், காடுகள், நகரங்கள் என்று எல்லாவற்றிலும் சுற்றியாகி விட்டது. ஆறுகளை மட்டும் சும்மா விடலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;லி ரிவர் க்ரூயிஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிராந்தியம் முழுவதுமே ஒரு மாதிரியான சுண்ணாம்பு மலைகள், காரைக் குன்றுகள். ஆங்கிலத்தில் karst என்று சொல்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்த மலைகள்தான்,&amp;nbsp;பலவிதமான உருவ அமைப்புகளில்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise9.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise9.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise3.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றொற்றுக்கும் ஒரு பெயர் வைத்து சீனர்கள் மகிழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவே லி நதி பிரவாகமாக ஸ்ரீரங்கம் அகண்ட காவிரி மாதிரி ஓடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குய்லினிலிருந்து ‘யாங் ஷூ’ வரை, கிட்டத்தட்ட 52 மைல் படகுப் பயணம். படகென்றால் ஏதோ இரண்டு பேர் உட்கார்ந்துகொண்டு ஆண் துடுப்பு போட்டபடியே ”வாராய் நீ வாராய்,&amp;nbsp;போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்” என்று பாடிக்கொண்டே ஹீரோயினைக் கவிழ்க்க சதி செய்யும் சின்ன போட் இல்லை. இவை இரண்டு மூன்று தளங்கள் உள்ள பெரும் படகுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise1.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே உட்கார்ந்தபடி சாப்பிட, வேடிக்கை பார்க்க எல்லா வசதிகளும் (பாத்ரூம்கள் உட்பட) செய்து கொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise4.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய நதிகளை இணைத்து இம்மாதிரியெல்லாம் பிரமாதமாகச் செய்ய முடியும். வியாபாரம் பெருகும், கலாசாரம் வளரும். மொழிவாரி அடிதடிகள் ஒழியும். பல வெளிநாடுகளில்&amp;nbsp;இதெல்லாம் செய்து முடித்திருக்கிறார்கள்.. ஹும்ம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நேரத்தில் 200 பேர்களுக்கு மேல் இந்த படகுகளில் பயணம் செய்ய முடிகிறது. நதியில் நல்ல ஆழமும் வேகமான நீரோட்டமும் இருப்பதால் படகுகள் வேகமாகவே பயணிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்த்திசையில் திரும்பவரும் காலி போட்களைப் பார்த்தோம். அதிகமான நீர்வேகத்தால் அவை தள்ளாடிக்கொண்டேதான் வந்து கொண்டிருந்தன. நாங்கள் 3 மணி நேரத்தில் செல்லும் பயணத்துக்கு ரிடர்ன் ட்ரிப் சில சமயங்களில் ஏழு, எட்டு மணி நேரங்கள் கூட ஆகுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise2.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னெச்சரிக்கையாக life jackets, safety equipment எதுவுமே கண்ணில் தென்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நதிக்கரை கிராமங்களிலிருந்து சின்னஞ்சிறு மூங்கில் ஓடங்களில் சிறு வியாபாரிகள் நம் படகுகளின் அருகே வந்து ஒட்டி நம் வேகத்தில் ஓட்டியபடியே பழங்கள், காய்கறிகள் விற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise6.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில பேர் அப்போதுதான் பறித்த ‘லி புஷ்பங்க’ளையும் வியாபாரம் செய்வது கண்டேன். ஒவ்வொரு படகருகிலும் அவர்கள் அம்பு போல் கிட்டச்சென்று ஒட்டி நின்று வியாபாரம் செய்வது&amp;nbsp;பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. நதியின் வேகமான நீரோட்டத்தையும் எதிர்ப்பு விசையையும் அவர்கள் நின்றபடியே சமாளித்துக் கொண்டு படகு படகாகச் செல்வது பார்க்கவேண்டிய&lt;br /&gt;காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiCruise2.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiCruise2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கான மதிய சாப்பாடும் படகிலேயே தயார் செய்யப்பட்டு, பலவிதமான நீர்வாழ் ஜந்துக்களால ஆன சம போஜனமாக பரிமாறப்பட்டது. எங்கள் குழுவின் அமெரிக்க நண்பர்கள்&amp;nbsp;இதுவரை கண்டிராத, கேட்டிராத மீன், நண்டு, இன்னமும் பெயர்தெரியாத பல அண்டர்வாட்டர் ஐட்டங்களைச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குய்லின் - யாங் ஷூ நதிப் பிரயாணம் மிகவும் பிரபலமானதென்பதால் நதியில் ஏகப்பட்ட டீசல் போட்கள் நதி நீரை மாசுபடுத்தியபடியே சென்றது எனக்குக் கவலை அளித்தது. எல்லா படகு&amp;nbsp;ஓட்டுனர்களும், வேலையாட்களும் அதே நீரில்தான் குளியல், சமையல், துணி துவையல் என்று அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதே டீசல் தண்ணீரில் வளர்ந்த மீன்கள் லஞ்சில்&lt;br /&gt;பரிமாறப்பட்டன என்பது நினைத்தாலே குமட்டும் விஷயம். படகுகள் எல்லாமே அரசுக்கு சொந்தமாம். நோ யூனியன், நோ தகராறு, நோ ஸ்ட்ரைக்!&lt;br /&gt;&lt;br /&gt;கரையோர கிராமங்களில் நம் ஊர் டைப் எருமை மாடுகள் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்தன. நல்ல புஷ்டியான மாடுகள். கறவை மாடுகளா என்பது தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise7.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise7.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசித்திரமான ஆனால் கொடுமையான ‘அவுட்சோர்சிங்’ செய்முறை கண்டேன். உலகம் முழுவதுமே சீனாவிடம் எல்லா தொழில்களையும் அவுட்சோர்சிங் செய்து கொண்டிருக்க, லி நதி&amp;nbsp;மீனவர்கள் Cormorants என்கிற ஒரு மாதிரியான கழுகு போன்ற பறவைகளிடம் தங்கள் மீன்பிடி வேலைகளை அவுட்சோர்சிங் செய்து விட்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise8.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise8.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பறவைகள் நல்ல ஆழங்களில்கூட முங்கி எழுந்து வாயில் மீன்களைக் கவ்விக் கொண்டு வருகின்றன. வாயில் கவ்விய மீன்களை அவை பசியில் விழுங்கிவிடாமல் இருக்க அந்தப்&amp;nbsp;பறவைகளின் கழுத்தில் இறுக்கமான இரும்பு வளையங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். படகுக்குத் திரும்ப வந்ததும் அந்த மீனவர்கள் போடும் சிறு சிறு மீன் துண்டுகளை மட்டுமே அவை&lt;br /&gt;இரையாக சாப்பிட முடியும். பெரிய மீன்களை அவுட்சோர்சிங் எஜமானர்கள் வியாபாரம் செய்யவென்று எடுத்து தனியாக வைத்துக்கொள்கிறார்கள். அந்தப் பறவைகள் பறந்து&amp;nbsp;ஓடிப்போய்விடாமல் இருக்க அவற்றில் கால்களில் கயிறு கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை ;-(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/?action=view&amp;amp;current=LiRiverCruise5.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/LiRiverCruise5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நதியை ஒட்டிய பல கிராமங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தமாதிரியேதான் இன்னமும் வாழ்கிறார்களாம். டூரிஸ்ட் பிசினஸ் பாதிக்கும் என்று நினைக்கும் இடங்களை&amp;nbsp;அரசாங்கமே தத்தெடுத்துக்கொண்டு பழங்குடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுகிறது. வெளிநாட்டு டூரிஸ்ட்களுக்காக பிரதானமாகக் கட்டப்பட்டிருக்கும் சில பல கரையோர ரிசார்ட்&amp;nbsp;இடங்கள் அப்படி அரசாங்கம் கையகப்படுத்தியவைதான் என்று கைடு சொன்னான். நதிக்கு நடுவிலே ஒரு கல்லை வைத்து ’ப்ராணப் பிரதிஷ்டை’ பண்ணி, கோவிலை அப்புறப்படுத்த&amp;nbsp;முடியாது, வேண்டுமானால் சுற்றி சுற்றிப் போங்கள், இல்லாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடுங்கள் என்கிற போங்கு டெக்னிக்கெல்லாம் அங்கே விலை போகாது போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;யாங் ஷூ என்பது ஒரு சின்னஞ்சிறு ஊர். பாசி மணி, ஊசி மணியெல்லாம் விற்கிறார்கள். ஊருக்கு நடுவே பத்தாம் நூற்றாண்டு நதி ஒன்று மாயவரத்து சின்ன சாக்கடை மாதிரி ஓடுகிறது. அதிலும் ஒரு&amp;nbsp;சிறு படகு சவாரி.&lt;br /&gt;&lt;br /&gt;“இதுதான் சைனாவின் வெனிஸ்” என்றார்கள். நான் ஒரிஜினல் வெனிஸ் போயிருக்கிறபடியால் “சரி” என்று கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-4961773081545106909?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/4961773081545106909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=4961773081545106909' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/4961773081545106909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/4961773081545106909'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/10/13.html' title='கொழிக்கிறது சைனா! -13'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Li%20River%20Cruise/th_waterfallhotel.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-5905949698996609859</id><published>2011-10-12T21:08:00.000-07:00</published><updated>2011-10-12T21:18:09.084-07:00</updated><title type='text'>ஐ சுயம்பு! (ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அஞ்சலி)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #f2f2f2; color: #666666; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;h2 style="background-attachment: initial; background-clip: initial; background-color: initial; background-image: url(http://s2.wp.com/wp-content/themes/pub/monochrome/img/stripe1.gif); background-origin: initial; background-position: 50% 100%; background-repeat: repeat no-repeat; font-size: 16px; line-height: 19px; margin-bottom: 11px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 13px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span style="color: #666666; display: inline-block; line-height: 19px; padding-bottom: 13px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஐ சுயம்பு! – லாஸ்ஏஞ்சல்ஸ்&amp;nbsp;ராம்&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;div class="post_content" style="line-height: 19px;"&gt;&lt;div class="pd-rating sd-content" id="pd_rating_holder_1909326_post_9143" style="display: inline-block;"&gt;&lt;div id="pd_rate_1909326_post_9143" style="float: left;"&gt;&lt;div id="PDRTJS_1909326_post_9143_stars_1" style="background-attachment: initial; background-clip: initial; background-color: initial; background-image: url(http://i0.poll.fm/ratings/images/star-yellow-sml.png); background-origin: initial; background-position: 0% 0%; background-repeat: initial initial; cursor: pointer; float: left; height: 16px; margin-right: 1px; width: 16px;"&gt;&lt;/div&gt;&lt;div id="PDRTJS_1909326_post_9143_stars_2" style="background-attachment: initial; background-clip: initial; background-color: initial; background-image: url(http://i0.poll.fm/ratings/images/star-yellow-sml.png); background-origin: initial; background-position: 0% 0%; background-repeat: initial initial; cursor: pointer; float: left; height: 16px; margin-right: 1px; width: 16px;"&gt;&lt;/div&gt;&lt;div id="PDRTJS_1909326_post_9143_stars_3" style="background-attachment: initial; background-clip: initial; background-color: initial; background-image: url(http://i0.poll.fm/ratings/images/star-yellow-sml.png); background-origin: initial; background-position: 0% 0%; background-repeat: initial initial; cursor: pointer; float: left; height: 16px; margin-right: 1px; width: 16px;"&gt;&lt;/div&gt;&lt;div id="PDRTJS_1909326_post_9143_stars_4" style="background-attachment: initial; background-clip: initial; background-color: initial; background-image: url(http://i0.poll.fm/ratings/images/star-yellow-sml.png); background-origin: initial; background-position: 0% 0%; background-repeat: initial initial; cursor: pointer; float: left; height: 16px; margin-right: 1px; width: 16px;"&gt;&lt;/div&gt;&lt;div id="PDRTJS_1909326_post_9143_stars_5" style="background-attachment: initial; background-clip: initial; background-color: initial; background-image: url(http://i0.poll.fm/ratings/images/star-yellow-sml.png); background-origin: initial; background-position: 0% 100%; background-repeat: initial initial; cursor: pointer; float: left; height: 16px; margin-right: 1px; width: 16px;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div id="rating_info_1909326_post_9143" style="background-attachment: initial; background-clip: initial; background-color: initial; background-image: url(http://i0.poll.fm/images/ratings/info.png); background-origin: initial; background-position: 3px 2px; background-repeat: no-repeat no-repeat; cursor: pointer; display: block; float: left; height: 16px; width: 16px;"&gt;&lt;/div&gt;&lt;div id="PDRTJS_1909326_post_9143_msg" style="float: left; padding-left: 5px; text-align: left;"&gt;1 Votes&lt;/div&gt;&lt;div style="clear: both; line-height: 24px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;img alt="" src="http://www.kalkionline.com/kalki/2011/oct/16102011/su.jpg" style="background-attachment: initial; background-clip: initial; background-color: #f2f2f2; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-color: rgb(204, 204, 204); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(204, 204, 204); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(204, 204, 204); border-top-style: solid; border-top-width: 1px; height: auto !important; margin-bottom: 10px; max-width: 98%; padding-bottom: 5px; padding-left: 5px; padding-right: 5px; padding-top: 5px;" /&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் தம்&amp;nbsp;&lt;strong&gt;56வது வயதில்&lt;/strong&gt;&amp;nbsp;அகால மரணம் அடைந்து விட்டார்.&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஆப்பிள் கம்பெனியின் ஒவ்வொரு புது வின் வரவேற்பை ஆர்வமாகக் கவனிப்பதும், படு கேஷுவலாக, “அப்புறம் சொல்ல மறந்து விட்டேனே” பாணியில், “&lt;strong&gt;One more thing&amp;nbsp;&lt;/strong&gt;…” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் புதுவரவை உலகத்துக்கு அறிமுகம் செய்வதும் கண்கொள்ளாக் காட்சி.&lt;strong&gt;&amp;nbsp;ஐபேடாகட்டும், ஐஃபோனாகட்டும்&lt;/strong&gt;, ஒவ்வொரு புதுவரவுக்கும் குளிரிலும் பனியிலும் நின்று நுகர்வோர் அவற்றை வாங்குவது என்பது வாடிக்கை.&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;கணினி உலகத்திலேயே ஆப்பிளுக்கு மட்டும்தான் அப்படிப்பட்ட அதிதீவிர அடியார்கள் கூட்டம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;img alt="" src="http://www.kalkionline.com/kalki/2011/oct/16102011/su1.jpg" style="background-attachment: initial; background-clip: initial; background-color: #f2f2f2; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-color: rgb(204, 204, 204); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(204, 204, 204); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(204, 204, 204); border-top-style: solid; border-top-width: 1px; height: auto !important; margin-bottom: 10px; max-width: 98%; padding-bottom: 5px; padding-left: 5px; padding-right: 5px; padding-top: 5px;" /&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;ஆப்பிள் நிறுவனத்தின்&lt;strong&gt;&amp;nbsp;ஐஃபோன் 5&lt;/strong&gt;, ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்துவார் என்றுதான் எல்லோருமே நம்பி இருந்தார்கள். எவ்வளவோ மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும், பாழாய்ப்போன கணையப் புற்றுநோய் (&lt;strong&gt;pancreatic cancer&lt;/strong&gt;) அவரை படுத்தி எடுத்தது. மெடிகல் லீவில் போனாலும், துரும்பாக இளைத்தாலும், ஒவ்வொரு தடவையும் அவர் எமனை ஏமாற்றி விட்டு, கம்பெனி தலைமைக்குத் திரும்பிவிடுவார். அது ஆப்பிள் ஸ்டாக் விலையை அதிரடி உயரங்களுக்கு எடுத்துச் சென்றது.&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;தற்போதைய ஆப்பிளின் மதிப்பு&lt;strong&gt;&amp;nbsp;பல்லாயிரம் கோடி டாலர்கள்.&lt;/strong&gt;&amp;nbsp;ஸ்டீவ் ஜாப்சின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட&lt;strong&gt;ரூ 40,000 கோடி!&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;இத்தனைக்கும் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைக்கூட ஒழுங்காக முடிக்கவில்லை. பிறக்கும்போதே பணக்காரர் இல்லை. எந்தக் கம்பெனியிலும் போய் மேனேஜ்மென்ட் டிரெய்னிங் இல்லை. எந்த ஒரு புது ஆப்பிள் தயாரிப்புக்கும் டிஸைன் டெஸ்ட், மார்க்கெட்டிங் டெஸ்ட் எதுவுமே இல்லை. எல்லாமே அவர் மூளையில் உருவாகிய தயாரிப்புகள். உண்மையான சுயம்பு, ஸ்டீவ் ஜாப்ஸ்.&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;தம் கம்பெனியின் போர்டிலிருந்தே இயக்குனர்களால் ஒரு காலகட்டத்தில் தூக்கி எறியப்பட்டு, பின்னர் அதே கம்பெனியை உலகத்தரத்துக்கு எடுத்துச் சென்றவர்.&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;strong&gt;மாக்கிண்டாஷ், ஐபாட், ஐபேட், ஐஃபோன்&lt;/strong&gt;- எத்தனை எத்தனையோ புத்தம்புது உபகரணங்கள்; அத்தனையும் அவர் மூளையில் தோன்றியவைதாம்.&amp;nbsp;&lt;strong&gt;பல கோடி ஐஃபோன்களிலும் ஐபேட்களிலும்&lt;/strong&gt;&amp;nbsp;இன்னும் வரப்போகும் எத்தனையோ ஆப்பிள் அதிசயங்களிலும், ஒவ்வொருவரும் உபயோகப்படுத்தும் போதும் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆன்மா பெருமையோடு சிரித்துக் கொண்டிருக்கும்.&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;img alt="[RamBW2-1.jpg]" src="http://balhanuman.files.wordpress.com/2010/10/rambw2-1.jpg?w=199" style="background-attachment: initial; background-clip: initial; background-color: #f2f2f2; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; border-bottom-color: rgb(204, 204, 204); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(204, 204, 204); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(204, 204, 204); border-top-style: solid; border-top-width: 1px; height: auto !important; margin-bottom: 10px; max-width: 98%; padding-bottom: 5px; padding-left: 5px; padding-right: 5px; padding-top: 5px;" /&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;strong&gt;- லாஸ்ஏஞ்சல்ஸ் ராம்&amp;nbsp;&lt;strong&gt;(கல்கி வார&amp;nbsp;இதழ்)&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="line-height: 24px; margin-bottom: 1em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: 800;"&gt;நன்றி: கல்கி வார இதழ்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-5905949698996609859?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/5905949698996609859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=5905949698996609859' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/5905949698996609859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/5905949698996609859'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/10/blog-post_12.html' title='ஐ சுயம்பு! (ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அஞ்சலி)'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-1747744845318447953</id><published>2011-10-07T14:55:00.000-07:00</published><updated>2011-10-07T14:55:19.264-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! -12</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அடுத்த ஊர் லோங் ஷேங்! (Long Sheng) (சொம்னாச்சிக்கும் நான் ’டொய்ங் தபாங்’ என்று போட்டிருந்தால் மட்டும் உங்களுக்கென்ன உண்மைப்பெயரா தெரியப்போகிறது?)&lt;br /&gt;&lt;br /&gt;’லோங் ஷேங்’ பெயர்க் காரணமெல்லாம் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. கேட்டால், “உலகத்தின் மிகச் சிறந்த மலைச்சரிவு’ என்று ஜார்ஜ் ஏதாவது பீலா விடுவான். அல்லது லோக்கல் கைடான ஜிம்மி அந்த ஊரைப் புகழும் நாட்டுப்புறப்பாடல் என்று எதையாவது பாடித் தொலைப்பான். எங்களுக்கு இதெல்லாம் தேவையா?&lt;br /&gt;&lt;br /&gt;குய்லினிலிருந்து லோங் ஷேங் வந்து சேர்ந்துவிட்டொம். கேட்காவிட்டாலும் “இந்த க்ஷேத்திர மகிமை என்னவென்றால் ‘லோங் ஜீ மலைப்பகுதி வயல்வெளிகள்” என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/?action=view&amp;amp;current=Longji1.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/Longji1.jpg" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி என்னைப் போன்ற தஞ்சாவூர்க்காரன் “சோழநாடு சோறுடைத்து” என்று சதா பீற்றிக் கொள்கிறானோ, அதைப்போல் சீனர்கள் ’லோங் ஜீ’யின் டிராகன் நெல் வயல்களைப் பற்றி சதா + ஸ்நேஹா பீற்றிக் கொள்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சையின் காவிரி டெல்டா பிரதேசம் சமவெளியோ சமவெளி. வருஷத்திற்கு 2 அல்லது 3 போகம் காவிரிப் பாசனம். திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம். நதிக்கரை நாகரிகம். சின்னத் திண்ணையில் சாய்ந்தபடி ‘பொன்னியின் செல்வனும்’, ‘அனிதா, இளம் மனைவி’யும் படிக்கலாம், படித்திருக்கிறேன். போகிற வருகிற ...சரி, அது இப்போது வேண்டாம். பொன் விளைகின்ற, பொண்ணுமணிகள் வளைய வருகின்ற பூமி அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சீனாவின் லோங் ஜீ (Dragon Spine Rice Fields) பெண்டெடுக்கும் 3000 அடிக்கும் மேற்பட்ட மலைச்சரிவு. நதியும் கிடையாது, நாகரிகமும் தெரியாது. எப்படி இந்த மலைச்சரிவுகளில் நெல் பயிரிடமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அங்கேதான் இருக்கிறது சீனர்கள் சாமர்த்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/?action=view&amp;amp;current=Longji8.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/Longji8.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/?action=view&amp;amp;current=Longji7.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/Longji7.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்மேற்கு சைனாவின் மலைச்சரிவுகளெங்கும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சின்னச்சின்ன சமவெளிப் பகுதிகளாக்கி, பள்ளமெல்லாம் பாத்தி கட்டி, கையளவு இடத்தைக்கூட வேஸ்ட் செய்யாமல், நெல் &lt;br /&gt;சாகுபடி செய்கிறார்கள். மழை நீர் ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு நெல் வயல்களில் சூரியன் பிரகாசிப்பது கண்கொள்ளாக்காட்சி. வருண பகவானை நம்பித்தான் சாகுபடியே. ஆனாலும் அபரிமிதமாக அங்கே நெல் விளைகிறது என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி,&amp;nbsp; அதைப் பக்கத்தில் போய்ப் பார்த்தே தீருவது என்று உற்சாகமாகக் கிளம்பி விட்டேன். ஆனால் மேலே போகப்போக, பாதையோ படு குறுகல், பாதையென்ன பாதை? எல்லாம் ஒற்றையடிப்பாதைதான். படியெல்லாம் கிடையாது. சில இடங்களில் மட்டும் ஏதோ பாறைகளால் படிகள் மாதிரி செய்திருக்கிறார்கள். செங்குத்தென்றால் அப்படி ஒரு வியர்த்து வெலவெலக்கவைக்கும் உயரம் + திருப்பங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்துபோக முடியாதவர்களுக்காக நம் ஊரில் இருப்பது போல் ’டோலி’ வசதி இருக்கிறது. 200 யுவான்தான். போனால் போகட்டுமென்று காசைக் கொடுத்து விடலாம். ஆனால் அவர்கள் ’கை ரிக்க்ஷா’ மாதிரி என்ன பாடுபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, நடந்துபோவதே மேல் என்று நமக்குத் தோன்றுகிறது. டோலிவாலாக்களுக்கு இதெல்லாம் சர்வ சகஜம் போலிருக்கிறது. அநாயாசமாக ’பளு’க்களுடன் மேலே போய்க் கீழே வருகிறார்கள். ஒரு இடத்தில்கூட அவர்கள் நின்று ஓய்வெடுப்பதில்லை. அவர்கள் வேலை இல்லாமல் ஓய்வாக உட்கார்ந்திருக்கும்போது ‘தம்’ வேறு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/?action=view&amp;amp;current=Longji2.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/Longji2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழிநெடுக ஆங்காங்கே சின்னச்சின்ன கடைகள். பருத்தி, பட்டு ஸ்கார்ஃப்கள், குழந்தைகள் டிரஸ், சின்னச்சின்ன மூங்கில் மற்றும் மர கைவினைப்பொருட்கள், கூடைகள் என்று கலந்துகட்டியாக என்னென்னவோ விற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கணக்கில் ஒரு பெண் சிரித்துக்கொண்டே, பயங்கர நெடி அடிக்கும் மிளகாய்த்தூளைக் கையால் பிசைந்து பிசைந்து கண்ணாடி புட்டிகளில் அடைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் என்னவோ அவ்வளவு உற்சாகம், சிரிப்பு. ஆச்சரியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டில் தாளித்துக் கொட்டும்போதோ, தப்பித்தவறி ஞாபக மறதியில் என்றோ ஒருநாள் பண்ணப்படும் இடலிக்கு மிளகாய்ப்பொடி பண்ணும்போதோ எதிர்சாரி அமெரிக்கர்கள் வெகேஷனில் போய்விடுவது வழக்கம். அடிக்கிற நெடியில் சகமனித ஜென்மங்களுடன் சேர்ந்து நானும் அலறித் தும்முவதில் கூப்பிடாமலேயே எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் வாசலில் வந்து நிற்பதும் வழக்கம். அதனால் நான் அந்த அளவு இம்ப்ரஸ் ஆகி சீன ரெட் சில்லி மங்கையின் போஸுக்காக வேண்டினேன். அவளும் பதிலுக்கு இன்னும் கொஞ்சமாக அதிகமாகச் சிந்தி (புன்னகையைத்தான்) சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/?action=view&amp;amp;current=Longji11.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/Longji11.jpg" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பெண்கள் இருக்குமிடத்தில் ஒருத்தியை மட்டும் படம் பிடித்தால் அந்த போட்டோகிராஃபர் என்ன கதியாவார் என்பது சொல்லியா தெரியவேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே மலையேறிய கடுப்பில் இருந்த தங்கமணி மிளகாய் எபிஸோடில் சிகரமேறினாள். ஞாபகார்த்தமாகக் கொஞ்சம் மிளகாய் பிரசாதம் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு நான் அலறித் தும்மியபடியே மலை ஏறலானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் உழைப்புக்குக் கொஞ்சமும் அலுக்காத சீனர்களின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம், ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இருந்த சீனர்கள் ஷுவாங், மற்றும் யீ பழங்குடிப் பரம்பரையினராம். விவசாயமே அவர்கள் பெரும் தொழில். அவ்வப்போது மலைச்சரிவுகளில் காய்கறிகள், சோளமும் பன்றிக்குட்டிகளும் பயிரிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/?action=view&amp;amp;current=Longji4.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/Longji4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலைச்சரிவுகளில் மரவீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு, ஒரு பழங்குடி வீட்டுக்குள் நுழைந்தோம். ஏற்கனவே எங்கள் லோக்கல் கைடு சொல்லியிருந்தபடியால் நாங்கள் வீட்டில் நுழையும் நேரம் பார்த்து அந்த வீட்டம்மாள் கொஞ்சம் அதிகமாகவே புகை போட்டு, சமையல் செய்வதாகச் சொல்லி யார் குடலையோ அடுப்பிலும் வேகவிட்டுக் கையில் மரக் கரண்டியுடம் போஸ் கொடுத்து நின்றாள். மிளகாய் மங்கை ஞாபகத்திலேயே இன்னமும் லயித்திருந்த நான் இந்த புகைப் பாட்டியைப் புறக்கணித்ததில் வியப்பேதும் இல்லை. அதனால் அவளுக்கு இங்கே ஒளி ஓவியம் நஹி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/?action=view&amp;amp;current=Longji12.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/Longji12.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல மரத்தாலான வீடு. மாடிப்பகுதிக்குப்போக மர ஏணி (செங்குத்தாக) கட்டி வைத்திருக்கிறார்கள். மேல் தளத்தில் வைக்கோல் மாதிரி எதையோ தரையில் விரித்திருக்கிறார்கள். படுப்பது, தூங்குவது எல்லாம் அங்கேதானாம். ”மேலே போய்ப் பாருங்கள்” என்ற விருந்தோம்பலை நான் ’கபால மோட்சபயம்’ காரணமாகத் தவிர்த்தேன். மேலும் அங்கே இன்னும் என்னென்ன வஸ்துகள் காயப் போட்டிருப்பார்களோ, ‘ஜிங்கு ஜங்’ என்று ஏதாவது எழுந்து ஆடுமோ என்கிற பயமும் எனக்கு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ் தளத்தில் சமையல், சாப்பாடு. மற்றும் பக்கத்திலேயே ஓப்பன் ஏர் பன்றிக் கொட்டடி. கொட்டடிவாசிகள் ‘கர் புர் க்ளக் புளக்’கென்று என்னென்னவோ சப்த ஜாலங்கள் செய்துகொண்டு அரை இருட்டில் அந்தப் பிரதேசத்தையே விஸர்ஜன வாசனையால் குளுப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அதையும் போய் என்னவோ சண்டிகேஸ்வரரை தரிசனம் பண்ணுகிறமாதிரி சக அமெரிக்க வெள்ளையர்கள் எட்டி எட்டிப் பார்த்து போட்டோ பிடித்துக்கொண்டு வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்றம் சகிக்கவில்லை. சாக்கடை வசதிகளெல்லாம் இல்லாததால் எல்லா(ருடைய) கழிவுகளும் அபிஷேக ஆறாக வீட்டுக்கு வெளியேயும் வீட்டை ஒட்டியும் ஓடிக்கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. அநேகமாக எந்த நிமிடமும் வாந்தி எடுத்துவிடுவேன் என்றே தீவிரமாக நம்பினேன். யார்மேல் என்று மட்டுமே முடிவு செய்யவேண்டிய கட்டாயம். புகைப்பாட்டி சரியாக மாட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு, மாடுகள், கோழிகளெல்லாம் எங்கும் பார்க்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் அவை அங்கே ஜீவித்து, பிறகு துர்மரணம் எய்தியிருக்கலாம். அல்லது சனி, ஞாயிறு மாலைநேர பஜ்ஜியாகி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘லிவிங் ரூம்’ ஓரத்தில் ஏகப்பட்ட Tsingtao காலி பியர் பாட்டில்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்த்து, ஒருவேளை இவள் பியர் சாகுபடிதான் செய்கிறாளோ என்றுகூட நினைத்தேன். நம் ஊரில்பாதாள சாக்கடை வேலை செய்பவர்கள் அடிக்கடி ஒரு குவார்ட்டர் ஊற்றிக்கொண்டுதான் உள்ளே இறங்குவார்கள் என்று படித்தது நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பழங்குடி ஆதீயோடு அந்தக்கதைக்கு மறுபடியும் மலை ஏறுவதே மேல் என்று முடிவு செய்து நான் ‘சரசர’வென்று முதலில் கிளம்பி முன்னேறலாயினேன். சிற்சில இடங்களில் ஒற்றையடிப் பாதைகள் நாற்புறமும் சங்கமித்துச் சரிந்தபோது கொஞ்சம் தயங்கவேண்டி ஆயிற்று. அவசரத்தில் இன்னொரு பழம்பெருங்குடி வீட்டுக் கொல்லைப்புற கொட்டடியில் போய் வரா(த)க விருந்தாளியாக நிற்க எனக்கு விருப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே கொஞ்சம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டும், போட்டோக்கள் எடுத்துக்கொண்டும்தான் நாங்கள் முன்னேறினோம். வியர்வையிலும் வெயிலிலும் மேல்சட்டையெல்லாம் தொப்பல்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’முழங்கால் முடிச்’சில் முக்கி முக்கி நடந்து அஞ்சனாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வெங்கடாத்ரி, வ்ரிஷபாத்ரி என்று திருமலை போய்ப் பெருமாளைச் சேவித்திருந்தாலாவது புண்ணீயம் கிடைத்திருக்கும். இங்கே எதற்காக இந்த முக்கு முக்குகிறோம் என்பது தெரியாமலேயே முக்கி முனகி ஒருவழியாக உச்சியை அடைந்தோம். அங்கே சாமியோ பூதமோ இல்லாதது மட்டுமல்ல, தாகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. மறுபடியும் சின்னச்சின்ன கைவினைப் பொருட் கடைகள். நான் ஒரு முதலை பொம்மையும், மர கைத்துப்பாக்கியும் வாங்கிக்கொண்டேன். ஏனென்றெல்லாம் கேட்கக்கூடாது. அவ்வளவு உயரத்தில் வந்து பாவம், பத்தே பத்து யுவானுக்கு விற்கிறார்கள்.என்று காவிரி டெல்டாக்காரர்கள் வேண்டுமானால் ஈர மனசுடன் பரிதாபப்பட்டு வாங்கலாம். ஆனால் சீனர்கள் என்னவோ, பத்தாயிரம் யுவானில் தான் விலைபேச ஆரம்பிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/?action=view&amp;amp;current=Longji6.jpg" target="_blank"&gt;&lt;img alt="Photobucket" border="0" src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/Longji6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹிந்தி சீனி பாய் பாய்’ என்று முதலில் சொன்னவனை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். சீனர்கள் ஒரு மாதிரி பிராணிகள். நாம் அப்பிராணிகள். அஷ்டே!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-1747744845318447953?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/1747744845318447953/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=1747744845318447953' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1747744845318447953'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1747744845318447953'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/10/12.html' title='கொழிக்கிறது சைனா! -12'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Long%20Sheng/th_Longji1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-6517092248729472746</id><published>2011-10-05T12:17:00.000-07:00</published><updated>2011-10-05T12:17:42.785-07:00</updated><title type='text'>வாசக நண்பர்கள் மன்னிக்க!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;நவராத்திரி, நண்பர்கள் விசிட், ஆபீஸ் அலைச்சல், பயணங்கள், கொஞ்சம் சோம்பல், இன்னபிற காரணங்களால் ‘கொழிக்கிறது சைனா!’ தொடரை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசக நண்பர்கள் மன்னிக்க!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரக் கடைசிக்குள் அடுத்த பகுதியும், பிறகு ஒவ்வொரு வாரமும் ஒரு பகுதியும், முடிந்தால் வாரமிரு பகுதிகளும் எழுதுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-6517092248729472746?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/6517092248729472746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=6517092248729472746' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/6517092248729472746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/6517092248729472746'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/10/blog-post.html' title='வாசக நண்பர்கள் மன்னிக்க!'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-1808804230088469484</id><published>2011-09-06T15:44:00.000-07:00</published><updated>2011-09-06T18:02:57.604-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 11</title><content type='html'>கலை நிகழ்ச்சி முடிந்து இரவு படுக்கும்போது சீன இடுப்பழகிகளும் சொப்பனசுந்தரிகளும் கனவில் வந்து என்னைப் படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;என் போதாத காலம், என் கனவில் வந்ததோ ஒரு தொண்டு கிழம். கையில் கைத்தடியுடன் முக்கி முனகி மலை, மேடு, காடெல்லாம் ஏறிக்கொண்டு ....என்னடாவென்று கொஞ்சம் ’க்ளோஸ் அப்’பில் ஜூம் பண்ணிப் பார்த்து,&lt;br /&gt;&lt;br /&gt;”பேரு என்னய்யா?” என்றால் ஏதோ “யுவான் சுவாங்”காம்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு கிட்டத்தட்ட 1,459 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வந்த சீன கலாசார தூதுவர் அந்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும் சீனாவில் பெரிய பிரபலம். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு சரித்திர ஆய்வாளராகப் பெயர் எடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டு நாடெங்கும் சுற்றித் திரிந்த புத்தத் துறவி + யாத்திரிகர் + சரித்திர ஆசிரியர் + இன்ன பிற புகழ்ச்சிகளுக்கு சொந்தக்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்த யாத்திரிகர் யுவான் சுவாங், பல சீனக் குறுநில மன்னர்களின் ஆதரவுடன், வெளிநாடுகளிலும், குறிப்பாக புத்தமதம் தோன்றிய இந்தியா, திபேத் போன்ற நாடுகளிலும் தன் ஆய்வுகளைத் தொடர விரும்பினார். அது புத்த மதம் தழைத்திருந்த காலம். எங்கு நோக்கினும் புத்தமத விகாரங்கள், ஆலயங்கள், ஸ்தூபிகள். இந்தியாவில் தோன்றினாலும் சைனாவில்தான் பௌத்தம் செழித்து வளர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=WildGoosePagoda2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/WildGoosePagoda2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மூதாதையர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்களா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக யுவான் கைபர் வழியாக இந்தியாவில் நுழைந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. காந்தாரம் (இப்போது ஆஃப்கானிஸ்தானத்தில் இருக்கும் Khandhar), புருஷபுரம் (பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர்), கனிஷ்கப் பேரரசர்கள் கட்டிய ஸ்தூபிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, இந்துஸ் நதியைத் தாண்டி காஷ்மீர் வந்திருக்கிறார். காஷ்மீரம் எப்போதுமே நிலமெல்லாம் ரத்தமாக இல்லாமல் அப்போது புண்ணிய பூமியாக இருந்திருக்கிறது. ஆயிரக் கணக்கில் பௌத்தத் துறவிகள், புத்த மடாலயங்கள். அங்கே ஒரு குருவிடம் இரண்டு வருடங்கள் குருகுலவாசம் செய்து யுவான் பாடம் படித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலகட்டத்தில் ஹிந்துஸ்தான் பேரரசு அங்கெல்லாம் பெரும் புகழுடன் வியாபித்திருந்தது. மேலைநாடுகள் மட்டுமன்றி கீழைநாடுகளும் பாரதத்தை ஒரு பெரும் கலாச்சார ஒளிவிளக்காக மரியாதை செய்தன. 2,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பௌத்த மத மாநாடுகள் பெரும் அளவில் சங்கமக் கொள்ளைகள் இல்லாமல், மைய மோசடிகள் இல்லாமல் ஒழுங்காக நடந்திருக்கின்றன. குஷானப் பேரரசர் கனி(ஷ்கரி)-ன் நேரடி மேற்பார்வையில் மஹாயானம், ஹீனயானம் இன்னும் பல புத்தமத உட்பிரிவுகள் பற்றிய ஆய்வுகள், கருத்தரங்குகள் நடந்திருக்கின்றன. ஆனால் பந்தக்கால் நட்டதிலிருந்து பகலிரவாகத் தொடர்கொள்ளைகள் நடக்கவில்லையாம். எங்கெல்லாம் புத்தமதத் துறவிகள், கல்வெட்டுகள், விகாரங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் யுவான் சுவாங் போய், குறிப்பெடுத்துக்கொண்டு அவற்றைப்பற்றி எழுதி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீரத்திலிருந்து தற்போதைய ஃபெரோஸ்பூர் சென்று அங்கே வினிதப்ரபா என்கிற புத்தத்துறவியிடம் யுவான் பாடம் கேட்டிருக்கிறார். கோசலதேசம் சென்று அங்கே பௌத்த விஹாரங்களைப் பார்வையிட்டிருக்கிறார். பிறகு, பஞ்சாப், கிருஷ்ணர் அவதரித்த மதுரா, புத்தர் பிறந்த லும்பினி, அவர் போதி ஞானம் பெற்ற அரசமரம், மரணம் அடைந்த குசிநகரம், முதன்முதலில் பிரசங்கம் செய்த சாரநாத், வைசாலி, பாடலிபுத்ரம் (இன்றைய பாட்னா), புத்தகயா என்று மனுஷன் ஒரு இடத்தையும் விட்டுவைக்கவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலத்தில் சம்ஸ்கிருதம் அதிகாரம் பெற்ற உலகமொழியாக இருந்தது மட்டுமல்ல, அறிஞர்களின் ஏகோபித்த ஆதரவும் பெற்ற மொழியாக இருந்தது. 'வடமொழியே, உன்னை செம்மொழி ஆக்குகிறேன் பார்’ என்று யாரும் வரிந்து கட்டிக்கொண்டு மக்கள் பணத்தைக் கோடிகோடியாகக் கொள்ளையடிக்க நினைக்காத நல்ல காலம் அது. இந்துமதம் தவிரவும் பல மத சம்பிரதாயங்கள், ஆய்வுகள், பொழிப்புரைகள் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால், வடமொழியில் புலமை அதிகம் பெற்றவர்கள் பேணப்பட்டார்களாம். அரைகுறை ஜால்ராக்களுக்கு டாக்டர் பட்டம், பதிலுக்கு பதில் வாழ்த்துப் பட்டயம், பட்டத்துக்குப் புட்டி, பட்டிகளுக்குப் பாட்டி மன்றம் எல்லாம் அப்போதெல்லாம் கிடையவே கிடையாதாம். நாலந்தாவில் பயில்வதற்காகவே பல தேசங்களிலிருந்தும் அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்துகொண்டே இருந்த காலம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;யுவான் சுவாங்கும் நாலந்தா யுனிவர்சிட்டியில் போய் நயாபைசா கேபிடேஷன் ஃபீஸ் கொடுக்காமல் மகாஞானியான சிலபத்ராவிடம் நேரடி சிஷ்யராகச் சேர்ந்து சம்ஸ்கிருதம், ஹிந்துமதக் கொள்கைகள், யோகசூத்திரங்கள், புத்த மத இலக்கியங்கள் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஞானிகளும் எந்த வஞ்சனையும் இல்லாமல் எல்லாவற்றையும் யுவான் சுவாங்குக்கு சொல்லிக் கொடுத்ததுமல்லாமல் விலை மதிப்பற்ற ஒரிஜினல் ஓலைச் சுவடிகளையும் பரிசாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். யானைகள், ஒட்டகங்கள், கள்ளிப்பெட்டிகள் எல்லாவற்றிலும் ஓலைச்சுவடிகளை நிரப்பி யுவன் சுவாங் சீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடேங்கப்பா! இந்த யுவான் சுவாங் லேசுப்பட்ட ஆளில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும் எதற்காக அவருக்கு இவ்வளவு பில்டப்பு இன்றைக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=WildGoosePagoda.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/WildGoosePagoda.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் இன்று நாம் முதலில் பார்க்கப்போவது Wild Goose Pagoda. பண்டில் பண்டிலாக இந்தியாவிலிருந்து எடுத்து வந்த ஓலைச் சுவடிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும், மேற்கொண்டு அறிஞர்கள் அவற்றை ஆராய்ந்து பயில்வதற்கும் வசதியாக இந்த புத்த விகாரம் யுவான் சுவாங்கால் கட்டப்பட்டிருக்கிறது. நம்முடைய பல யோக சூத்திரங்களை, சம்பிரதாயங்களை, பௌத்த மத நூல்களை சம்ஸ்கிருதத்திலிருந்து சீனமொழிக்கு அவர் மொழி பெயர்த்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;போகிறபோக்கில் ”இந்தியாவிலிருந்து ‘எங்கள்’ ஒரிஜினல் சுவடிகளை யுவான் சுவாங் ’திரும்ப’ கொண்டு வந்தார்” என்று கைடு ஜார்ஜ் பீலா விட்டதை நான் கண்டுகொள்ளவில்லை. ஒரே முறைப்பில் “அடங்குங்கடா’ என்றேன். அவனும் இருமல் வந்தமாதிரி நடித்து டாபிக் மாற்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=WildGoosePagoda3.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/WildGoosePagoda3.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=WildGoosePagoda7.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/WildGoosePagoda7.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாவோவின் கலாசாரப் புரட்சியின்போது சீனாவில் மத போதனைகள் தடை செய்யப்பட்டன. பல புத்த விகாரங்கள் சூறையாடப்பட்டன, இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டன. புத்தத் துறவிகள் அவமானப்படுத்தப்பட்டனர், கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த வெறியாட்டத்திற்கு உல்கப் புகழ்பெற்ற இந்த இடமும் தப்பவில்லை. சமீப காலங்களில் கொஞ்சம் புத்தி தெளிந்து அந்த வெறியாட்டங்கள் நிறுத்தப்பட்டவுடன், இந்த இடமும் ஓரளவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விலை மதிப்பற்ற ஒரிஜினல் ஓலைச்சுவடிகளின் கதி என்ன என்கிற விபரம் கேட்டால் யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;100 வருடங்கள் கழித்து எங்கிருந்தாவது நோண்டி எடுத்த இந்த சுவடிகளின் ஆதாரத்தின்படி புத்தர் பிறந்ததே சீனாவில்தான் என்றொரு 'Buddha -Made in China' மார்க்கெட்டிங் உஜாலா அரங்கேற்றப்படலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு பல இடங்களில் பழைய கற்கள், புதுப்பித்த இடங்கள், ஒட்டுப்போட்ட சுவர்கள் எல்லாம் நன்றாகவே இளிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிஸ்டுகளின் சூறையாட்டத்திற்குத் தப்பிய சில தங்க விக்கிரகங்கள், ஓவியங்கள், முழுநீள சீலைச்சித்திரங்கள் அங்கே இப்போது காணக்கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=WildGoosePagoda6.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/WildGoosePagoda6.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=WildGoosePagoda5.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/WildGoosePagoda5.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=WildGoosePagoda4.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/WildGoosePagoda4.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பௌத்த விகாரங்களைப் பார்த்து முடித்த பிறகு, மதிய சாப்பாடு. பிறகு, ‘Muslim Quarter' என்கிற இடத்திற்குப் போனோம். &lt;br /&gt;&lt;br /&gt;திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி கோவிலில் ஆனந்தமாக ஸ்வாமி தரிசனம் முடிந்து, துளசி தீர்த்தம், ஜடாரி, பிரசாதம் வாங்கிக்கொண்டு, அப்படியே மடப்பள்ளியில் புளியோதரையையும் ஒரு ரவுண்டு கட்டிவிட்டு, அங்கிருந்து நேராக ஜாஃபர்கான்பேட் அசைவ மார்க்கெட் போனது மாதிரி இருந்தது இந்த நிகழ்ச்சி நிரல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=MuslimQuarter1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/MuslimQuarter1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய நாடுகளுடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டபோது, இஸ்லாம் மதமும் சீனாவுக்குள் நுழைந்திருக்கிறது. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி ஒன்றைச் சுற்றிய பகுதியே இங்கே முஸ்லிம்கள் வாழும் இடமாக மாறிப்போய்விட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். மசூதியில் இப்போது விசேஷ நாட்களில் மட்டுமே தொழுகை நடக்கிறதாம். இஸ்லாமிய முறைப்படி பெண்களுக்கு இங்கே தொழுகையில் அனுமதி கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட சென்னை ராயப்பேட்டை + ஐஸ் ஹவுஸ், டாக்டர் பெசண்ட் ரோடு ஏரியா வாசனை. கொஞ்சம் சென்னை காசி செட்டி தெருவையும் இதில் சேர்த்துக் கலந்து கொள்ளலாம். மிக மிகக் குறுகலான சந்துகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படாத பழங்கால சின்னஞ்சிறு வீடுகள், கடைகள். ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அளவுக்குக் குறுகலான சந்து மார்க்கெட்டுகளில் கைவினைப் பொருட்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள், பட்டு ஸ்கார்ஃப்கள், டெர்ரகோட்டா வாரியர்ஸ் பொம்மைகள், வளைகள் என்று என்னவெல்லாமோ கொட்டி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=MuslimQuarter2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/MuslimQuarter2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோடு சைடு கையேந்தி பவன்களில் சகலவித ஜீவராசிகளின் சகலவித உறுப்புகளும் பலவித வாசனா அநுபவங்களில் தாளிதம் ஆகிக்கொண்டிருந்த திவ்யபரிமள சுகந்த சுகானுபவம், அடடா, அடடா! சுவாசிக்க ஆயிரம் நாசி வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இருக்கின்ற தம்மாத்துண்டு ’சாலை’யில் “ஐயோ இங்கே குரங்குக் குடல் வேகிறதே” என்று என் மனைவி பயந்து எதிர்சாரிக்குத் தாவினால், நான் அங்கே “அய்யய்யோ, பல்லி வால் வருவல்” என்று இந்தப்பக்கம் தாண்டிக் கொண்டிருப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்க்யூபா டைவிங் எங்கள் ப்ரொக்ராமில் இல்லாமலிருந்தாலும், சின்னதாக ஒரு போர்ட்டபிள் ஆக்சிஜன் டேங்க் வாங்கிவராத முட்டாள்தனத்தை நினைத்து நினைத்து நான் முட்டிக்கொள்ளாத முட்டுச்சந்தே சீனாவில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா முழுவதும் எங்கும் எதற்குமே ’ஒரே விலை’ கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே ‘கை மேல் துணி போட்டு விரல்களால் விலை பேசுகிற’ மாட்டுத்தாவணி வியாபாரம்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;சைனாவின் இந்த வியாபார விசேஷம் பற்றி நான் இதுவரை குறிப்பிட மறந்துபோனேன் என்றே நினைக்கிறேன். பெய்ஜிங்கின் பெருநகர மார்க்கெட்களாகட்டும், ச்ஷியான் கிராமத்து செவ்வாய்க்கிழமை சந்தைகளாகட்டும், முஸ்லிம் குவார்ட்டர் மூத்திரசந்து முட்டுக்கடைகளாகட்டும், ஒரு ஐட்டத்துக்கும் விலை எழுதி ஒட்டுகிற வழக்கம் சீனாவில் அறவே கிடையாது. எல்லாவற்றுக்குமே பேரம் தான். பேரம் பேசிப்பேசியே பிராணன் போவது சைனாவின் அன்றாட நிகழ்ச்சி. பத்து பைசா ஐட்டத்தைக் கடைக்காரர் 12,000 ரூபாய் என்று விலைசொல்ல, அதுவே மஹாளய பேரத்தின் பேராரம்பம் என்றறியா வெளிநாட்டு டூரிஸ்டுகள் ‘ஹா’வென்று அலறி, கண்கள் செருக, உடலில் நீலம் பாய்ந்து, ‘மடார்’ என்ற சத்தத்துடன் ப்ளாட்ஃபாரத்தில் மண்டையைப் போடுவது சீனக் கடைத்தெருக்களின் அன்றாட நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;தாகசாந்திக்கு ஒரு ‘கோக்’ வேண்டுமென்றால் இதே கொடுமை. தவித்தவாய்க்கு ஒரு மடக்கு தண்ணீர் வேண்டுமென்றாலும் இதே அநியாயம். இந்த பேரம் பேசுகிற டெக்னிக் முதலில் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. அப்புறம் கடுப்பு தாங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலமும் தெரியாது, ‘அ, ஆ’ வும் தெரியாத நிரட்சரகுட்சிகள் அவர்கள் என்பதால் எதற்கெடுத்தாலும் ஒரு கால்குலேட்டரைக் கையில் எடுத்து அவர்கள் அதில் ஒரு விலை போடுவதும், அதை நாம் பிடுங்கி அதை ‘சீ’ என்று துப்பி, ‘C' என்று அழித்து, பதில் விலை போடுவதும், சைனா நம்மைக் கேவலமாகப் பார்த்து இன்னொரு விலை போடுவதும், நாம் மறுபடியும் ’சீ’+‘C' ...அய்யய்யோ, கொடுமையிலும் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் மூஞ்சியில்தான் டூரிஸ்ட் என்று எழுதி ‘இங்கே ஏமாறப்படும்’ என்று நெற்றியில் போர்டும் ஒட்டியிருக்கிறதே! தெருவெங்கும் திரியும் பல கோடி சீன வியாபாரிகள் ‘சட்’டென்று நம் கைத்தலம் பற்றுவதும், ’மைத்துனன் தம்பி மதுசூதனனா இவன்?” என்று நாம் திடுக்கிட்டுத் திரும்புவதும், “யூ ஹௌ மச்?” என்றவன் வினவுவதும் “என்னடா கண்றாவி இது?” என்று பாஷாமூலப்பொருள் தேடுவதும், “ஒன்லி சீப், டன் டாலர்ஸ்” என்றவன் மேலே, மேலே தொடர்வதும், “வுட்றா கைய” என்று நாம் பதறுவதும் ஒவ்வொரு மணித்துகளும் நிகழ்கிற சீனானந்த அநுபவமே. கண்டாமுண்டா சாமான்களின் கருவூலமே சீனா என்பதும், அத்தனை கோடி சீனர்களும் ஏதாவதொரு பாக்கெட்டில் ஒரு கால்குலேட்டரை ஒளித்து வைத்துக்கொண்டுதான் திரிகிறார்கள் என்பதும் உண்மை. எந்த நிமிடமும் உங்கள் கை பற்றப்படலாம். ‘அலேக்’காக உங்கள் கண்முன் ஒரு விலை போடப்படலாம். எதற்கு, என்ன, ஏன் வாங்கப்போகிறோம் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனப்பெண்களுக்கு ஆண்டவன் ஆங்காங்கே வைக்கவேண்டிய சில விஷயங்களைச் சரியாக வைக்காமல் போனதுமட்டுமல்ல, அச்சம்+மடம்+நாணம்+பயிர்ப்பு எதையுமே அவர்கள் கண்ணில்கூடக் காட்டவில்லை. திடீரென்று ஒரு சீனக் கிழவியோ குமரியோ நம் இடுப்பைப் பிடித்துக் கிள்ளி, “ஐ லவ் யூ, ஹாப்பி பர்த் டே!, யூ ஆர் ப்யூட்டிஃபுல்” என்று ஏதாவது சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொட்டினால், அவள் வாட்சோ, செருப்போ, ஏதோ ஒரு பீத்தலோ விற்பவள் என்பதறிக. அசடு வழிந்து ஏதாவது நாம் பேச ஆரம்பித்தால் அவள் அட்டை மாதிரி ஒட்டிக்கொண்டு டாலரைக் கறக்காமல் விடமாட்டாள் என்பது அனுபவ பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களெல்லாம் ஒரு குரூப்பாக வேறு திரிகிறோமல்லவா? எவனாவது ஒரு வெள்ளை சொட்டையன் “இதைப்பார், இந்த சீப்பை நான் மூன்றே டாலருக்கு வாங்கிவிட்டேன்” என்று பீற்றிக்கொண்டு மார்தட்டுவதும், “அடேய் அபிஷ்டு, மூன்றே செண்ட் கொடுத்து நான் முப்பது சீப்பு அதே பிராண்ட் அதே கடையில் வாங்கியிருக்கிறேன் பார்” என்று இன்னொரு மொட்டையன் அவனைச் சீண்டுவதும் எங்கள் குரூப்பின் அன்றான நடவடிக்கைகள். நடுத்தெருவில் ’ஷாக்’காகி பேஸ்தடித்து நிற்பது என்பது எங்கள் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகவே ஆகிப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;பலமணிநேர இழுபறி, திட்டு-வசவு, சட்டைபிடி சண்டை, காறித்துப்பல்களுக்குப் பிறகு தப்பித்தவறி விலை படிந்துவிட்டால், ஒரு இந்திய-சீன உடன்பாடு ஏற்பட்டுவிட்டால், அங்கே நடக்கவிருக்கும் ஃப்ராடின் தீவிரம் மிக அதிகமாகவே இருக்கும். ஒரே செகண்டில் பொருளை மாற்றி விடுவார்கள். டூப்ளிகேட் சாமான்களை எடுத்து நம் கையில் திணித்து “நௌ கிவ் அக்ரீட் ப்ரைஸ்’ அழிச்சாட்டியம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் குருப்பில் நானும் என் மனைவியும் மட்டுமே வடிகட்டிய அக்மார்க் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள். இன்னொரு பங்களாதேஷ் டாக்டர் குடும்பமும் எங்களைப் போன்றது. அதாவது பண்டமாற்று, பரிவர்த்தனை, பேரம், டகால்டி என்றால் என்னவென்று எங்கள் டிஎன்ஏவிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற எல்லோருமே பரந்த நெற்றி படைத்த வெள்ளையர் அல்லது பரம்பரை என்றால் என்னவென்றே தெரியாத தென்னமெரிக்கர்கள். ஆசிய பரம்பரை ஜீன்ஸ் கொண்ட நாங்கள் கேட்ட பதில் விலையில் கடுப்பான சீனர்கள் மகா எரிச்சல் ஆவது கண்கொள்ளாக் காட்சி. சீன மொழியின் காலி வார்த்தைகள் அனைத்தும் எங்களுக்கு ஒரே நாளில் மனப்பாடம் ஆகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;“மவனே, உன்னியலாம் எவ்ன்டா இங்ஙன உள்ளாற வுட்டது? வந்துட்டான் சாவுகிராக்கி. கேட்டத குட்த்துட்டு தொரைங்க நாமத்தைப் போட்டுகினு போவுறாமேறி நீயும் போவத்தாவலை? கஸ்மாலம்” ரேஞ்சுக்கு சீனர்களால் நாங்கள் கொஞ்சப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைத்தோல்காரர்களுக்கு இது ஏதோ ஒரு விளையாட்டு என்ற நினைப்பு. அதாவது எதையாவது ’சீப்’பாக வாங்கிக்கொண்டு வந்து, “இந்தப் பீத்தலுக்கா இவ்வளவு?” என்று மனைவி மண்டையில் மொத்தும்வரை. ஸ்போர்ட்ஸ் ஸ்வெட்டர்களுக்கும், ஷூக்களுக்கும் அமெரிக்க ஒரிஜினல் விலையைவிட சீன டூப்ளிகேட்டுகளுக்கு அதிகம் அழுத புண்ணியாத்மாக்களைக் கண்டு நான் வள்ளலார் போல் நெஞ்சம் பதைபதைத்தேன். ஆடிய உயிர்களைக் கொன்றபோதெல்லாம், அநியாய விலையில் எல்லாவற்றையும் எங்கள் தலையில் கட்டியபோதெல்லாம் நான் கலங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;சீனர்கள் சிரித்ததோ, அது ஆணவச் சிரிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-1808804230088469484?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/1808804230088469484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=1808804230088469484' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1808804230088469484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1808804230088469484'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/09/11.html' title='கொழிக்கிறது சைனா! 11'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/th_WildGoosePagoda2.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-4771493010410321042</id><published>2011-08-23T22:02:00.000-07:00</published><updated>2011-08-31T09:07:46.559-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 10</title><content type='html'>‘டெர்ரகோட்டா வாரியர்ஸ்’ பார்த்தாயிற்று. அது பற்றிய புல்லரிக்கும், புல்வெட்டிய, கிணறுதோண்டிய கதைகள் எல்லாம் கேட்டாயிற்று. இருந்தாலும் எங்கேயோ ஏதோ கொஞ்சம் இடிக்கிறதே என்று எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்காமல் என்னால் இருக்கமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors11-1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors11-1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த பொம்மைங்க எல்லாம் வேற ஒரு எடத்துலே இருந்து வெட்டி எடுத்து இங்க கொண்டு வந்து வெச்சிருக்கீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லையே. இங்கேயேதான் வெட்டினோம், இங்கேயேதான் கிடைத்தன. இங்கேயேதான் இன்னமும் அவை நிற்கின்றன”&lt;br /&gt;&lt;br /&gt;“இதே ஸ்பாட்லயா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம், இதேதான்”&lt;br /&gt;&lt;br /&gt;“சத்தியமாக?”&lt;br /&gt;&lt;br /&gt;“சத்தியமாக”&lt;br /&gt;&lt;br /&gt;“நிச்சயமாக?”&lt;br /&gt;&lt;br /&gt;“நிச்சயமாக”&lt;br /&gt;&lt;br /&gt;“யாரிடம் விடுகிறாய் பீலா? எவனிடம் விடுகிறாய் டூப்பு?”&lt;br /&gt;&lt;br /&gt;கேட்க நினைத்தேன், கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய செவ்வகமாக தரையில் தோண்டியதில் ரத கஜ துரக பதாதிகள் எல்லோருமே இங்கே, இங்கே, இங்கேயேதான் கிடைத்தார்கள் என்று மாய்ந்து மாய்ந்து சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“எந்த இடத்தில் முதன்முதலில் கிணறு வெட்ட ஆரம்பித்தீர்கள்?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதோ அங்கேதான்” என்று அவர்கள் காட்டிய இடம் நாங்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்த பெரிய செவ்வகத்தின் 90 டிகிரி மூலை!&lt;br /&gt;&lt;br /&gt;“அது எப்டிப்பா கரெக்டா ஈசான்ய மூலையிலே போய் கரெக்டா அந்த ஸ்பாட்ல நின்னுண்டு ஒரு தட்டு தட்டினான்?  உடனே உள்ளே பார்த்தா உள்ளாற ஒரு பொம்மை. அதுக்கு பின்னாடியே ஆயிரக்கணக்கான பொம்மைகள் அணிவகுப்பு. அதற்கும் பின்னாலேயேயும் சைடுலயும் கரெக்டா, கச்சிதமா, தோண்டத்தோண்ட, ‘கற்றனைத்தூறும் மணற்கேணி’ மாதிரி?”&lt;br /&gt;&lt;br /&gt;என் கேள்விக்கெல்லாம் ஏது பதில்? பேந்தப்பேந்த மாண்டரீனில் முழித்தார்கள், செஷுவானில் முழித்தார்கள். இன்னும் எத்தனையோ மொழிகளில் முழித்தார்கள். எல்லோருக்கும் என்மேல் செமகடுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன “உம்மாச்சிய நேர்ல காட்டு” என்றா ஹிரண்யகசிபு மாதிரி கேட்டேன்? &lt;br /&gt;&lt;br /&gt;என் கேள்வியின் அசைக்கமுடியாத லாஜிக் அவர்களைக் கடுப்பேற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒண்ணு, நீங்க இந்த பொம்மைகளை வேற இடத்துல தோண்டி எடுத்துக்கொண்டு வந்து இங்கே நிறுத்தி இருக்கலாம். அல்லது, நடுவிலே எங்கேயாவது வெட்டி எடுத்து, அதற்குப் பிறகு ஒரு ஆர்டரா வைக்கலாமுன்னு ...”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=Museum1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/Museum1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊஹும், இல்லவே இல்லையாம். அவசர அவசரமாக அதை மறுக்கிறார்கள். அந்த செவ்வகத்தின் ஒரு மூலையில் முதல் பொம்மை கிடைத்தது, பின்னர் ஆயிரக்கணக்கான பொம்மைகளை அதன் பின்பு, அதன் பின்னால், அதன் பக்கவாட்டில்தான் கண்டோம்.” என்று சாதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஏதோ ஒரு பொய் சூட்சுமம் இருக்கிறது. ஆனால் அதை இப்போது இங்கே நோண்டினால் நம்மை ஊருக்குத் திரும்பவிடாமல் நொங்கெடுத்து விடுவார்கள் என்றுமட்டும் எனக்குத் தெரிந்தது. ஊருக்குப்போய் நிதானமாக இதை ஆய்வு செய்யவேண்டும் என்று ஒரு மெண்டல் மார்க் பண்ணிக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors10-1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors10-1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;””எல்லாமே ‘மேட் இன் சைனா’ தான். இல்லையா?” என்று கேட்டேன். என் ஜோக்கை அவர்கள் ரசிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை முறைத்த கைடுகளும் சிப்பாய்களும் “வந்துட்டாண்டா கேள்வி கேட்க, பெரிய திருவிளையாடல் நக்கீரன்னு நினைப்பு” என்கிற முறைப்புடன் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கிங்கென்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த காமெராக்களை சுட்டிக் காட்டியபடி ஏதோ செல்போன்களிலும் பேசிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Iron Curtain என்று சும்மாவா சொல்கிறார்கள் ?!&lt;br /&gt;&lt;br /&gt;ருசிகரமான ஒரு பழைய தகவலும் கேள்விப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1998ல் அதிபர் க்ளிண்டன் சைனா விசிட் வந்தபோது இங்கே வந்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் பார்த்து வியந்தபிறகு, “இதை முதன்முதலில் வெட்டி எடுத்த ஆளை நான் பார்க்கவேண்டுமே” என்றாராம். &lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிச நாடல்லவா? தனிமனித உயர்வு நவிலல் எல்லாம் அங்கே ஆராதிக்கப்படக்கூடாத விஷயமல்லவா? அந்த ஆள் பற்றி யாருக்குமே எதுவும் தெரிந்திருக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், “யோவ், யாருய்யா மொதல்ல இங்கே வெட்டினது? அந்த ஆளைப்புடிச்சு இங்கே இழுத்துட்டு வாங்கய்யா, தொரை பார்க்கணும்கறாரில்ல” என்று சீன அரசாங்கம் அவசர அதிரடி உத்தரவு போட்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே கிராமத்து மூலையில் பன்றி மேய்த்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டிருந்த, முதலில் அங்கே தோண்டியதாகச் சொல்லப்படும் 3, 4 பேரில் ஒருவரான ‘யாங்’ என்பவரைத் தேடிக்கண்டுபிடித்துக் குளுப்பாட்டி இழுத்துவந்து, அவசரமாக அந்தக் கோவணாண்டிக்கு ஒரு ’சூட்’டையும் மாட்டி,  க்ளிண்டன் முன்னால் நிறுத்தினார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜால் குஜால் க்ளிண்டன் பயங்கர மார்க்கெட்டிங் பேர்வழி ஆயிற்றே! ‘யாங்’கிடம் பேசி, கை குலுக்கி அவரை குஷிப்படுத்திய க்ளிண்டன், அவரிடம் ஒரு ஆட்டோகிராஃப் கேட்டாராம். யாங் பேந்தப்பேந்த முழித்திருக்கிறார். ஏனென்றால் ‘யாங்’ ஒரு நிரட்சரகுட்சி. இடது கைப்பெருவிரல்நாட்டை விட மோசம், எழுதப் படிக்கத் தெரியாதவர். பாவம்!&lt;br /&gt;&lt;br /&gt;கிண்டர்கார்டன் குழந்தை மாதிரி ஒரு பேப்பரில் சும்மாவானும் தன் கையெழுத்து என்று மூன்று கோழிமுட்டை படங்களைப் போட்டு “இந்தாரும்” என்று க்ளிண்டனிடம் யாங் நீட்டினாராம். அதைப்பார்த்த க்ளிண்டன், ’இதென்ன மாமா?’ என்று வியக்க, சீனப் பிரதமர், அதிபர், அமைச்சர் குழாம், தூதரகப் பிரதிநிதிகள் என்று அத்தனை பேரும் கோரஸாக, ஏற்கனவே இடுங்கிய கண்களை இன்னமும் இடுக்கிக்கொண்டு பேய் முழி முழிக்க, சைனாவுக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டதாம். &lt;br /&gt;&lt;br /&gt;உடனே 5,6 முதியோர் கல்வி ஸ்பெஷலிஸ்ட் வாத்தியார்கள் ரெடி பண்ணப்பட்டார்களாம். அறுபத்திச் சொச்சம் வயதில் ‘யாங்’கின் ஆர்த்ரைடிஸ் கைவிரல் பிடித்து ஆற்று மணலில் ’அஹம் ப்ரம்மஹத்தி ஹை’ என்று அட்சராப்யாசம் ஆரம்பித்ததாம். &lt;br /&gt;&lt;br /&gt;க்ளிண்டன் அந்தண்டை போனவுடன் யாங்கை ஆசைதீரப் புளியம் விளாறால் நாலு விளாறு விளாறினார்கள் என்று கூட நான் கேள்விப்பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொடுமை யாருக்குமே வரக்கூடாத ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;சாகிற காலத்தில், ‘சங்கரா, சங்கரா அல்லது கௌதமா, புத்தா’ என்று கிடக்கவேண்டிய கடைசி காலத்தில் ‘அ,ஆ’ வா? யாங் மனது விம்மி வெடித்து சீறிச் சினந்து அழுதாராம். பயனில்லை. சீனப் பிரதமரே சொல்லிவிட்டார். அரிச்சுவடி பாஸ் பண்ணியே ஆகவேண்டும் என்ற கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த சோகத்தில், உண்ணாவிரதமாக, பாம்பு, பல்லி எதையுமே தொடாமல் வெஜிடேரியனாக மாறிக்கூட பார்த்தாராம். ஊஹும். சீன அதிபர் சொல்லிவிட்டார். சீக்கிரமே எழுத்துக்கூட்டி யா ..ங்.. என்று கையெழுத்து போட்டே ஆகவேண்டிய அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இப்படி அடித்துப் பிடித்து ஆறு மாதத்தில் கோணல் மாணலாக ஒரு கையெழுத்து போடச் சொல்லிக் கொடுத்தார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;வருமுன் காப்போனாக, அடிஷனலாக ஒரு ஏழெட்டு ‘யாங்’களையும் பேக்ரவுண்டில் தயார் செய்து வைத்துவிட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=Museum4.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/Museum4.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து ம்யூசியத்தில் $25 கொடுத்து ஒரு Terracotta Warriors புத்தகம் வாங்கினால், ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த ‘யாங்’ கையெழுத்து போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார்!  ”உங்கள் ஷிஃப்ட் முடிந்தவுடன் அடுத்த யாங் வருவாரா?” என்று நான் பவ்யமாக விநயத்துடன் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் யோசித்து பதில் தருவதற்குள் நான் அவசர அவசரமாக அங்கேயிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=Museum2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/Museum2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் கிருஷ்ணனே பகவத் கீதையில் கையொப்பம் இட்டுக்கொடுத்ததாக நினைத்து என் அமெரிக்க நண்பர்கள் பக்திப் பரவசத்துடன் ஆனந்த பாஷ்பத்துடன் அந்த புத்தகங்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலையில் ஒரு ‘டிம் ஸம்’ டின்னர் ஷோ!&lt;br /&gt;&lt;br /&gt;’டிம் ஸம்’ என்பது நம் ஊர் உப்பு கொழுக்கட்டை. அதைக்கூட நான் ஒழுங்காக சாப்பிடமுடியாமல் அநேக மிருக அங்க அவயவ பதார்த்தங்கள் ஆங்காங்கே பார்வையாக வைக்கப்பட்டன. கொழுக்கட்டைக்குள் எவனாவது தேளையும் பூரானையும் வைப்பானா? அதை சாப்பிட்டுத் தொலைத்தால்’துங்கக் கரிமுகத்துத்தூமணி’ பிள்ளையார் தொந்தி என்னாவது? &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக அவர்களுக்கு இட்லி, தோசை செய்யத் தெரியாது. தெரிந்திருந்தால் நாய் வால் இட்லி, கோட்டான் பிருஷ்டதோசை என்று எதையாவது பண்ணி நம்மை வாந்தி எடுத்தே சாகவைப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப்பட்ட கிராதகன்கள் இவர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு கிடக்கட்டும், இரவு ஹோட்டலில் போய் ஏதாவது ’பீரா’ய்ந்துகொள்ளலாம் என்று அந்த தியேட்டரின் மேடை பக்கமாக நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்தமாதிரியே, சைனாவின் முதலாம் சக்ரவர்த்தியின் பொற்காலம் பற்றிய நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;கதை என்ன என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=CulturalProgram6.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/CulturalProgram6.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாடை ஏழைப்பெண், ஆனால் அவளோ அழகு தேவதை. அடுத்தவேளை சோத்துக்கு வீட்டில் ஒரு ஓணான்கூட இல்லாத ஏழ்மையிலும் அவள் ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று ஆங்காங்கே புஷ்டியுடன் வளர்கிறாள். சக்ரவர்த்தியின் சொத்து திருவனந்தபுரத்து பத்மநாபரைவிட அதிகமென்பது பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய காதலுக்கு ஏங்குகிறாள், ஆசைப்படுகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=CulturalProgram3.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/CulturalProgram3.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீன சமூகமே அதை எதிர்க்கிறது. மகாராஜாவை மணக்கவும் முடியாமல் சொத்தை மறக்கவும் முடியாமல் துடிக்கும் அந்தப் பராரிப் பெண் கடைசியில் தற்கொலை செய்துகொள்ளத் துணிகிறாள். மலை உச்சியிலிருந்து அவள் குதிக்கும்போது மகாராஜாவே வெள்ளைக் குதிரையில் ஓடிச்சென்று அவளை .... என்று நான் ஊகித்திருந்த கதை சுத்தமாக அங்கே நடக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=CulturalProgram2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/CulturalProgram2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஜா முதல் வருவோன் போவோன், வாயில்காப்போன் வரை ஏன் எல்லோருமே ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசவீரர்களாய்த் திகழ்கிறார்கள் என்பதை என்னால் கடைசிவரை ஊகிக்கவே முடியவில்லை. ஒருவேளை இது வீராவேச ஜானரோ?&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் எல்லோருமே ஒரே மாதிரி சாளைக்கண், சப்பைமூக்கு சிவப்பு சுந்தரிகளாய் இருப்பதால் யார் இதிலே ஹீரோயின், யார் சேடிகள்? ஒருவேளை கம்யூனிச சித்தாந்த நாடு என்பதால் எல்லோருமே சேடிகள்தானோ என்கிற என் மனப் பிராந்தி கடைசிவரை என்னைவிட்டு அகலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=CulturalProgram4.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/CulturalProgram4.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அநாவசியமாக ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தரையும் பார்த்து அடிக்கடி சிரித்துக்கொள்கிறார்கள். சில சமயாம் ஆடியன்ஸையும் பார்த்து. ஒருவேளை இது காமெடியோ?&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஜா தன் பதவிக்கேற்ற கௌரவத்துடன் தங்கக் கட்டிலில் சிரித்துக்கொண்டு சும்மா கொலு வீற்றிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. எனக்குத் தூக்கிவாரிப் போடும்படி திடீரென்று மகாராஜா வேட்டியை சரியாகக்கூட செருகிக் கொள்ளாமல் வேகவேகமாக எழுந்து நாற்காலியிலிருந்தே ஆடத் துவங்கி விடுகிறார். சரி, போகட்டும் இது ரொமாண்டிக் சீன் போல இருக்கிறது என்று நாம் நினைத்தால், ஆடிக்கொண்டே திடீரென்று நட்டநடு ஸ்டேஜில் கத்தியை உருவி அருகிலே நிற்கும் அமைச்சன், தளபதி, வேலைக்காரன், ஸீன் தூக்குகிறவன், உப்புக்கடலை விற்கிறவன் என்று அத்தனை பேரையும் போட்டுத் தள்ளிவிடுகிறார். நாம் குலை நடுங்கி, ஏதேது இந்த ஆள் கீழே குதித்துவந்து நம்மையும் துவம்சம் செய்துவிடுவானோ, மத்தியானமே நாம் டெர்ரகோட்டாவையெல்லாம் கிண்டல் செய்தது தெரிந்துபோயிற்றோ என்று பயப்படும்போது மந்தகாசமாய் பூவாய்ச் சிரித்து மந்திபோல் பின்பக்கமாகவே ஒரு நடை நடந்து கட்டிலில் கரெக்டாக அமர்கிறார். ஒருவேளை இதுதான் பின்நவீனத்துவமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=CulturalProgram5.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/CulturalProgram5.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஒருத்தன் நரி வேஷம், புலி வேஷம் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடி ஆடிக்களைத்து அங்கேயே சென்டர் ஸ்டேஜில் பிராணனையும் விடுகிறான். ஏன் ஆடுகிறாய், எதற்காக ஆடுகிறாய், ஆட்டத்தை நிறுத்துவாயா, மாட்டாயா, எவ்வளவு நேரம்தான் ஆடுவாய் என்றெல்லாம் கேட்க ஒரு நாதி இல்லை. ஒருவேளை இதுதான் P. வாசுவின் ‘புலிவேசம்’ படத்திற்கான ஒரிஜினலோ?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பெண்களும் உயரே உயரே போய் எல்லா பக்கங்களிலும் எல்லாவற்றையும் வளைத்து வளைத்து ஆடுகிறார்கள். ”சரி, இது கயண்டு விழப்போகிறது, அய்யய்யோ, அது அவிழ்ந்து விழுந்தால் ...?” என்றெல்லாம் நாம்தான் மிரள்கிறோமே தவிர, ஒரு வார்ட்ரோப் மால்ஃபங்ஷனும் நிகழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=CulturalProgram1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/CulturalProgram1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யோ, இது விழுந்து தொலைக்கப் போகிறதே, விழுந்தாலும், இவள் ஆடுகிற ஆங்கிளைப்பார்த்தால் அங்கே அல்லவா அடிபட்டுத் தொலைக்கும்?’ என்று நான் அஞ்சாத நிமிடம் இல்லை. அநாவசியமாக என் மனம் பதைபதைத்தது. ஒருவேளை இது டெர்ரர் தீமோ?&lt;br /&gt;&lt;br /&gt;அட்டகாசமான கலர், கலரான ’செட்’கள், பிரமாதமான லைட்டிங். எல்லாவற்றிலும் ஒரு ஜிம்னாஸ்டிக்ஸ் குதியல், துள்ளல், டைவ் அல்லது தாவல். வெளியே வரும்போது $15 ஒரிஜினல் டிவிடி என்றார்கள். வாங்கிவிட்டேன். சரியான தயாரிப்பாளர் மாட்டியதும் நான் இந்த சரித்திரத்தைப் படைத்து, குலவையெல்லாம் சேர்த்து உங்களுக்கு தமிழ்ப்பொங்கல் இடுவேன். ஒரே ஒரு மூங்கிலைவைத்து பிஜிஎம் பண்ணிவிட ரஹ்மான் விருப்பப்படுகிறார். சரியென்று சொல்லி விட்டேன்/&lt;br /&gt;&lt;br /&gt;இடுப்பு என்கிற சமாச்சாரத்தையே ஆண்டவன் சீனர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டான். இன்னும் ஒரு விஷ்யத்திலும் அவன் கொஞ்சம் வஞ்சனை செய்திருப்பது என்னை மிகவும் பாதித்தது. நல்லவேளையாக சில்க் துணி நிறைய ஸ்டாக் இருப்பதால் நான் பயந்த அளவுக்குப் பஞ்சம் தலை விரித்தாடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கூர்ந்த, ஆழமான, செறிவான சீன வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தன!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-4771493010410321042?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/4771493010410321042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=4771493010410321042' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/4771493010410321042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/4771493010410321042'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/08/10.html' title='கொழிக்கிறது சைனா! 10'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/th_TerracottaWarriors11-1.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-1735186492870605469</id><published>2011-08-15T23:31:00.000-07:00</published><updated>2011-08-15T23:31:41.022-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 9</title><content type='html'>&lt;br /&gt;Beijing to Xian!&lt;br /&gt;&lt;br /&gt;முக்கால்வாசி சீனச் சொற்கள் ‘X, Y அல்லது Z'ல் ஆரம்பிப்பதால் அவற்றை முதலில் சொல்லிப் பார்க்கும்போது பக்கத்தில் யாரும் இல்லாமல் இருப்பது உசிதம். எத்தனை பேர் மேல்தான் எச்சில் நீர்வீழ்ச்சியைப் பீய்ச்சி அடிப்பது? &lt;br /&gt;&lt;br /&gt;Xian என்பது கிட்டத்தட்ட “ச்ஷியான்”. பெய்ஜிங்கிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் தென்மேற்காக, சீனாவின் 'மஞ்சள் நதி’ டெல்டாவின் இதயப் பகுதியில் இருக்கிறது. ஏதென்ஸ், ரோம், நைல் நதிக்கரையிலுள்ள கெய்ரோ போல இதுவும் ஒரு பழைய நதிக்கரை நாகரிக சின்னம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேரியாட் ஹோட்டலை விட்டுக்கிளம்பி, முதன்முதலில் வந்திறங்கிய அதே பெய்ஜிங் விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தோம். அங்கிருந்து 2 மணி நேரத்தில் ச்ஷியான்! &lt;br /&gt;&lt;br /&gt;3100 வருடங்கள் பழமைபெற்ற ச்ஷியான், 11 அரச வம்சாவளிகள் கோலோச்சிய இடம். பத்தாம் நூற்றாண்டிலேயே பத்து லட்சம் மக்கள் வாழ்ந்த தொன்மையான இடம். ஏர் சைனாவில் வழக்கம்போல் சாப்பாட்டுக் குளறுபடிகள் பற்றி இங்கே எழுதுவதாக இல்லை! பெய்ஜிங் அளவுக்குப் பெரிய ஹோட்டல் வசதி இல்லை. Xian Grand Noble Hotel-ல் தங்கினோம். வசதிகள்தான் சற்றுக் குறைவே தவிர, ‘ரேட்’ விவகாரங்களில் குறை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=XianHotelLobby.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/XianHotelLobby.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் ”முதலில் என்ன பார்க்கப் போகிறோம்?” என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘யோவ் டாங்’ என்று பதில் வந்தது. ஏதேனும் திட்டுகிறானோ என்று முறைத்ததில் ‘யோவ் டாங்’ என்றால் ’குகை வீடு’ என்று புரிந்தது. பெய்ஜிங், ஷாங்ஹாய் போன்ற நகரங்களைத் தவிர, வடக்கு, மற்றும் வடமத்திய சைனாவின் ஏனைய இடங்களில் 90 சதவீதம் சீனர்கள் இந்த மாதிரி குகை வீடுகளில்தான் வசிக்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டூரிஸ்ட் பஸ்ஸைத் திடுமென்று நடுரோட்டில் நிறுத்தி “வாங்க, போய் பார்க்கலாம்” என்றார்கள். என்னடா இது மலையையே காணோம், எப்படி குகை, எங்கே குகை என்று யோசித்தபடியே இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குகை என்றால் மலைக்குகை மாதிரி அல்ல. வீடுகளையே கொஞ்சம் தாழ்வான இடங்களில் தரையை நோண்டி நோண்டித்தான் கட்டி இருக்கிறார்கள். வெளியே இருந்து நுழைந்தால் ஒரு வாசல் ஏரியா, அப்படியே உள்ளே ஒரு ‘லிவிங் ஏரியா’, அதற்கும் உள்ளே ஒரு சின்ன கிச்சன் ஏரியா. எல்லாமே சின்னச்சின்ன ஒட்டுக்குடித்தனங்கள் மாதிரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கிராமத்துக் குடிசைகள் போலத் தரையில் நன்றாக மெழுகி இருக்கிறார்கள். தூங்குவதற்கென்று பக்கவாட்டில் சின்னச்சின்ன ’குகை’கள். எங்கேயும் ஜன்னல்கள் கிடையாது. வீட்டுக்குள்ளேயே சின்ன காய்கறித் தோட்டம். பூசணி மாதிரி ஏதோ ஒன்று காய்த்திருந்தது. கத்திரி, தக்காளிச்செடிகள் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் தம்மாத்துண்டு வீடு என்றாலும் திடுதிப்பென்று அத்தனை பேரும் அதற்குள்ளே கூட்டமாக நுழைவதில் எனக்குத் தயக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சார வசதிகள், சின்னதாக ‘கேஸ்’ அடுப்பு, எல்லாம் பார்த்தோம். குளிக்க, பாத்ரூம் வசதிகள் வெளியே தனியாக, தரையில் ஒரு ஓட்டை போட்டு! விசிட்டர்கள் அடிக்கடி வருவதால் இந்த ‘குகை வீட்டில்’ கொஞ்சம் வசதிகள் அதிகமாக இருந்தனவோ என்னவோ! வாசலில் ஒரு மொபெட், சின்னதாக ஒரு ஃப்ரிஜ் கூடப் பார்த்த ஞாபகம் எனக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதுசில்லை, இதையெல்லாம்விட மிக மோசமான கண்டிஷனில் நம் நாட்டில் கோடிக்கணக்கான வீடுகள் இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன். குடிசை பார்த்திராத அமெரிக்க சகாக்கள் விழுந்து விழுந்து ‘க்ளிக்’கிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ச்ஷியான் வந்திறங்கி இருப்பதன் மிக முக்கிய காரணம் The Terracotta Warriors பார்ப்பதே. யார் அந்த மண் வீரர்கள்? அது ஒரு சுவாரசியமான கதை!&lt;br /&gt;&lt;br /&gt;1974ல் இதே ஏரியாவில் ஒரு கிராமத்தில் கிணறு வெட்ட மண்ணைத் தோண்டி இருக்கிறார்கள். 15 அடி ஆழத்தில் ‘நங்’கென்று ஏதோ இடித்திருக்கிறது. என்னடாவென்று உள்ளே இறங்கிப் பார்த்தால் ஒரு மனிதச் சிலையின் தலை மாதிரி தெரிந்திருக்கிறது. அதைத் தூசி தட்டி, வெட்டித்தனியாக எடுத்துக்கொண்டு போய் கிராமத்தில் மற்றவர்களிடம் காட்டினால், ’ஏதோ தெய்வக்குத்தம்யா, புத்தன் தல மாதிரி இருக்குது, நம்மள பலி வாங்கிரும்’ என்று பலர் பயந்து ஓடி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில தைரியசாலிகளும், கிராமத்துப் பெரிசுகளும் அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, இன்னும் கொஞ்சம் பக்கவாட்டில் வெட்டிப் பார்த்ததில் இதே மாதிரி சிப்பாய் மண் பொம்மைகள் எக்கச்சக்கமாகப் புதைந்து கிடப்பது தெரியவந்திருக்கிறது. உடனே அரசு அதிகாரிகள் அங்கே வந்து ஏரியாவை வளைத்து விட்டார்கள். அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors1-1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors1-1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைனாவின் முதலாம் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்ட க்வின் ஷீ ஹுவாங்குக்கு மரண பயம் எக்கச்சக்கமாக இருந்திருக்கிறது. தன் 13ம் வயதிலேயே அரசாளவந்த அந்த சின்னப்பையன் சாவா மருந்து ஒன்று வேண்டும் என்று கிட்டத்தட்ட 8,000 சிப்பாய்களை “அப்படிப்பட்ட ஔஷதம் எங்கே கிடைக்கும், கண்டுபிடித்துக்கொண்டு வாருங்கள்” என்று நாடெங்கும் விரட்டி இருக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;“இதேதடா வம்பு, ஒண்ணுங் கிடைக்கல சாமி” என்று திரும்பி வந்தால் நம்மையே போட்டுத் தள்ளிவிடப் போகிறானே இந்த பித்துக்குளிப் பொடியன் சக்ரவர்த்தி என்று பல சிப்பாய்கள் அந்தப் பிராந்தியத்தைவிட்டே ஓடிப்போய் விட்டார்களாம். திரும்பி வந்தவர்களில் சிலர் நவபாஷாணம், கரடிப்பொடி என்று என்னென்னவோ கதையெல்லாம் விட்டிருக்கிறார்கள். ”டெய்லி கொஞ்சம் பாதரசம் சாப்பிட்டீங்கன்னா சும்மா அப்டியே ‘டங்’குன்னு ..” என்று ஏதேதோ ஆலோசனைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஓட்டமாக நாட்டைவிட்டே ஓடிப்போன ஒரு குரூப்தான் ஜப்பானையே கண்டுபிடித்ததாக ஒரு சின்ன கிளைக் கதையும் விடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பான்காரன் காதில் இந்த விஷயம் அரசல்புரசலாக விழுந்ததால்தான் அவன் சீனாக்காரனை அவ்வப்போது ‘மொத்து மொத்’தென்று இன்றைக்கும் போட்டு சாத்துகிறான் என்பது என் துணிபு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors3-1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors3-1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க. ஓடிப்போன சிப்பாய்கள்தான் திரும்ப வரவில்லையேதவிர, மகாராஜா ’சாவே இல்லாத அமிர்த’த்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைக் கொஞ்சமும் தளர விடவில்லை. பாதரசம் அந்த நாட்களில் மிகவும் அபூர்வம். ஏகப்பட்ட மலையை வெட்டிபோட்டால் கொஞ்சூண்டு பாதரச தாது கிடைக்கும். ஆனால் அது பயங்கரமான விஷம் என்பது தெரியாமல் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக்கொண்டு கடைசியில் அந்த ’மெர்குரி பாய்ஸனிங்’காரணத்தாலேயே சக்ரவர்த்தி தன் 50வது வயதிலேயே அல்பாயுசாக மண்டையைப் போட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;திஹாரோ, சொர்க்கமோ, நரகமோ, போகிற இடத்திலேயும் தன்னைக் காப்பாற்ற ஒரு மகா சேனை வேண்டுமென்று மகாராசாக்கள் நினைப்பது வழக்கம்தானே! எக்கச்சக்கமான ரத கஜ துரக பதாதிகளை மண்ணில் செய்து தன்னுடன் சேர்த்துப் புதைத்துவிடும்படி மகாராஜா கட்டளையும் போட்டாயிற்று. 700,000 சிப்பாய்கள் பல ஆண்டுகள் உழைத்து, பூமிக்கு அடியில் சகரவர்த்திக்கு அலங்காரக் கல்லறை கட்டி இருக்கிறார்கள். அதைச் சுற்றிவர பாதாள சுரங்கங்கள், நிலவறைகள், ரகசிய அறைகள் என்று என்னென்னவெல்லாம் கட்டமுடியுமோ அத்தனையும் கட்டி இருக்கிறார்கள். கணக்கே இல்லாத அளவுக்குத் தஙக்ம், வைர, வைடூரிய ஆபரணங்கள், புதையல்கள் கல்லறையைச் சுற்றிலும் இருப்பதாக இன்றும் நம்புகிறார்கள். அந்தக் கல்லறை இன்னமும் திறக்கப்படவில்லை. பல மாடர்ன் டெக்னிக்கள், லேசர் டெஸ்ட்கள் செய்து, கல்லறையைச் சுற்றிலும் பாதரச ஆறுகள் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors6.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors6.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors5.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors5.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2000 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட Records of the Grand Historian என்கிற குறிப்புகளில் பாதரச ஏரிகள், தங்க, வைர, வைடூர்யங்களால் ஆன நவரத்தினத் தேர்கள், குதிரைப்படைகள், யானைகள், 6000க்கும் மேற்பட்ட காலாட்படைகள் பற்றிய விபரங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் மகா ரகசியமாக இருக்கவேண்டும் என்பதற்காக அநேகமாக அத்தனை கைவினை வேலைக்காரர்களுமே அவர்கள் வேலை முடிந்தவுடன் அங்கேயே சாகடிக்கப்பட்டும் இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்தே கிடந்த அந்த ஆயிரக்கணக்கான மண் சிப்பாய்களில் ஒருவனுக்குத்தான் 1974ல் கதிமோட்சம் கிட்டி அவன் வெளியே எடுக்கப்பட்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிவர தோண்டிப் பார்த்தபிறகுதான் இந்தப் புதையலின் பிரம்மாண்டம் அவர்களுக்குக் கொஞ்சமேனும் உறைக்க ஆரம்பித்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமி கோவிலின் 5 அண்டர்கிரௌண்ட் சேம்பர்களுக்கே நாம் வாய் பிளந்து கிடக்கிறோம். இங்கே புதையுண்டு கிடப்பதோ ஒரு நவரத்தின நகரம் என்றே தோன்றுகிறது. விலை மதிப்பெல்லாம் போடுமளவுக்குக் கணினிகள் வளரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;’8,000 காவலாட்கள்,  130 தேர்கள், 530 குதிரைகள், 150 குதிரைப்படைகள்’ என்கிறது ஒரு எஸ்டிமேட். தோண்டத்தோண்ட ஆச்சரியங்கள் இன்னமும் காத்திருக்கின்றன என்பது மட்டுமே நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முக்கியமான விஷயம். எல்லாமே தத்ரூபமான வடிவமைப்பில். அதாவது சாம்பிள்கள் மாதிரி சின்ன சைஸ்களில் எதுவுமே கிடையாது! ஆஜானுபாகுவான ஆறடி உருவச்சிலைகள். குதிரைகள் என்றால் நிஜம் குதிரை மாதிரியே உருவ அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors9.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors9.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் எடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கலைப் பொக்கிஷத்திலும் படு நுட்பமான கலையம்சம் பொருந்திய வேலைப்பாடுகள் தெரிகின்றன. வில்லாளிகள், வெண்கலத் தேர்கள், படை சிப்பந்திகள்! காலாட்படைகளிலும் ஒருவர் போல் இன்னொருவர் கிடையாது. அதிலும் மேலதிகாரிகள், படைத் தளபதிகள், சேனாதிபதிகள் என்று எல்லாமே ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்புடன், அவரவர்க்கு உண்டான சீருடையுடன் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors8.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors8.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/?action=view&amp;amp;current=TerracottaWarriors12.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/TerracottaWarriors12.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Terracotta Soldiers என்றழைக்கப்படும் இந்தக் காவலாளிகள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 1000 பேர்கள் மட்டுமே இதுவரை தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் தோண்டப்படவேண்டிய இடங்கள் எக்கச்சக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடத்தையே வளைத்து பிரம்மாண்டமான கூரை அமைத்து, விசிட்டர்களை வரிசையாக வலம் வரவிடுகிறார்கள். ஆங்காங்கே மேல் விபரங்கள் சொல்ல அறிவிப்புப் பலகைகள் இருக்கின்றன. கூட்டம் அம்முகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;Circle Vision முறையில் எல்லா பக்கங்களிலிருந்தும் பார்க்கும்படியாக 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று தொடர்ந்து விபரம் சொல்லியபடியே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பப்ளிக் தியேட்டர்களுக்குள் இருக்கவேண்டிய பழக்கவழக்க முறைகள் சைனாக்காரர்களுக்கு சுத்தமாகக் கிடையாதென்பதால் எல்லோரும் ஒரே நேரத்தில் ‘காச் மூச்’சென்று இரைந்து கத்திக்கொண்டே பாப் கார்ன், கோக் குடித்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு தடவை ‘உஷ், உஷ்’ஷென்றாலும் கேட்பாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோராவின் அற்புதமான தேர் சிற்ப வேலைப்பாடுகளை நிம்மதியாகப் பார்க்கவிடாமல், அங்கே வந்திருந்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் ‘ஹோ’வென்று கத்திக்கொண்டு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது, கண்டுகொள்ளாமல் நின்ற வாத்திகள்- அந்தக்கொடுமை என் மனதில் நிழலாடிற்று. நாமெல்லாமே காட்டான்ஸ் என்பது நிதர்சனம்!&lt;br /&gt;&lt;br /&gt;’சைனா கொழிக்கிறது!’ என்பது ச்ஷியானில் நன்றாகவே தெரிகிறது. பத்து வருட முன்பு அந்த ஏரியா முழுவதும் ரசாயன, இரும்பு சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் இருந்தனவாம். எங்கே பார்த்தாலும் புகைக்கூண்டுகள், கண் எரிச்சல், காற்றில் மிகவும் தூசி, மாசு, இப்படித்தான் இருந்ததாம். இப்போது அத்தனை உற்பத்தி நிறுவனங்களையும் அப்புறப்படுத்தி விட்டார்கள். எங்கே பார்த்தாலும் புத்தம் புது மல்டிப்ளெக்ஸ்கள், அபார்ட்மெண்ட்கள், பல மாடி ஆபீஸ் கட்டிடங்கள். எங்கள் கைடுகளே ஆச்சரியப்பட்டுப் போனார்கள். உலகத்தில் உள்ள க்ரேன்களில் பத்தில் ஆறு சைனாவில்தான் இருக்கிறது என்பார்கள். அதில் பாதிக்குமேல் நாங்கள் அங்கே பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முக்கியமான விஷயம்: தனியார் நிறுவனங்கள் பல கட்டிடங்களைக் கட்டினாலும், சீன அரசாங்கமும் தன் பங்குக்கு எக்கச்சக்கமான அபார்ட்மெண்ட்கள், ஆபீஸ்களை சைனாவெங்கும் கட்டி வருகிறது. என்னால் எழுத்தில் சொல்லி மாளாது. அவ்வளவு புத்தம்புது கட்டிடங்கள், பல்லாயிரக் கணக்கில்! ச்ஷியான் போன்ற சிறு நகரங்களுக்கு அத்தனை கட்டிடங்களுக்கும் ஆட்கள் வருவார்களா என்று கேட்டால் அதுபற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லையாம். ஏகப்பட்ட அந்நியச் செலாவணி கையிருப்பில் இருப்பதால், உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், நாட்டை மேம்படுத்தவும் இப்படிச் செய்வதாகச் சொல்கிறார்கள். மல்டைலேன் ’வழ வழ’ ஹைவேக்களும், புத்தம்புது ரோடுகளும் இதில் அடக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரில்லியன் கணக்கில் இப்படி அரசுப்பணம் புழங்கும்போது ஊழல் இருக்காதா என்று கேட்டேன். “இருக்கிறது. இல்லாமல் இல்லை. ஆனால் மிக மிகக் குறைவு. கண்டு பிடிக்கப்படுபவர்கள்மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறோம். மூன்றே மாதங்களில் விசாரணை முடித்துத் தூக்கில் தொங்க விடப்பட்டவர்கள், வேலை போனவர்கள், கட்டாயமாக ரிட்டையர் ஆக்கப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரிது” என்றார்கள். கேட்கவே ஆனந்தமாக இருந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;ஊழலுக்கு எதிராக அவ்வளவு கண்டிப்பாக இல்லாவிட்டால் சைனா இவ்வளவு பெரிய பொருளாதார மாற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. 3000 வருடங்கள் தூங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் முப்பதே வருடங்களில், அதுவும் கடந்த 15 வருடங்களில் அவர்கள் நடத்திக் காட்டி இருக்கும் வளர்ச்சி மகத்தானது. இந்தியா இதிலிருந்து கற்றிருக்கவேண்டிய பாடங்கள் அதிகம். நாம் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தையே அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஊழலை எல்லாம் நீங்க மட்டும் ஒழிச்சிடமுடியுமா?” என்று பாரதப் பிரதமர் சமூக ஆர்வலர்களைப் பார்த்து வெட்கமில்லாமல் கேட்பதும், “ஸ்விஸ் வங்கிகளில் இந்தியப் பணம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் நாம் ஆக்‌ஷன் எடுக்கமுடியாது” என்று நாட்டின் பொருதாளார மந்திரி சொல்வதும், நாளொரு ஊழலும், பொழுதொரு ஊழல் பெருச்சாளியும் கண்டுபிடிக்கப்பட்டாலும் “யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்” என்று ஆளும் கட்சியான காங்கிரஸ் அடாவடி செய்வதும், ”யார் என்ன சொன்னாலும் ஒன்றுமே வாயைத் திறக்கவே மாட்டேன்” என்று சோனியா காந்தி அண்ட் கம்பெனி அழுகுணி ஆட்டம் ஆடி நாட்டையே சுரண்டி நாசம் செய்வதும் ...&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் ...;-(&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-1735186492870605469?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/1735186492870605469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=1735186492870605469' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1735186492870605469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1735186492870605469'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/08/9.html' title='கொழிக்கிறது சைனா! 9'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Xian/th_XianHotelLobby.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-5009017002297059874</id><published>2011-08-11T13:04:00.000-07:00</published><updated>2011-08-11T13:04:19.541-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 8</title><content type='html'>இதற்குமேல் பெய்ஜிங்கில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்குப் பார்த்தாயிற்று. இனிமேலும் சீன கலாச்சார சின்னங்கள், சீன வாழ்க்கைமுறை என்று எதையாவது பார்த்தால் வாந்தி வரும் என்றே தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு புண்ணியபூமியிலும் நமக்கு மிகவும் பிடித்த ஏதாவதொன்றை அங்கிருந்து கிளம்பும்போது விட்டுவிடவேண்டுமென்பது நம் பாரத சம்பிரதாயம். காசிக்குச் சென்றால் எதையாவது விட்டுவிட வேண்டுமென்பார்களே, அதைப்போல் நான் பெய்ஜிங்கில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகின்ற வழக்கத்தை விட்டொழித்தேன். அந்தக்கதையை உங்களுக்குச் சொல்லவே இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலாக பெய்ஜிங்கில் இறங்கிய அன்று என் இரவு நேர சூப்பர் மார்க்கெட் விஜயம் பேய், பிசாசு, பில்லி, சூனிய பயத்துடன் சோகமாக முடிந்ததைச் சொல்லியிருந்தேன் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது பகல்வேளை தானே? இந்த ஊரைவிட்டே கிளம்பப்போகிறோம். லேசாகப் பசிக்கிறாற்போல் இருக்கிறதே. கடை, கண்ணிக்குப்போய் எதையாவது வாங்கலாமே? என்ன வாங்கலாம்? &lt;br /&gt;&lt;br /&gt;சோடா? பீடா?&lt;br /&gt;&lt;br /&gt;பீடா ஆசையெல்லாம் அதீதம். ’மாவா’, ‘140 ஜர்தா’ என்று எதையாவது போட்டுத் தொலைத்தால், ஓபியம் போதை மருந்து அடிக்கிறோம் என்று சீனன் நினைத்துப் பங்குகேட்டாலும் கேட்பான். அல்லது உள்ளே பிடித்துப் போட்டுவிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், சும்மனாச்சிக்கும் போய், தலையைச் சொறிந்தபடி “ஒரு எட்டு கடைவரைக்கும் போயிட்டு வரேன்மா” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன, பொட்டிக்கடையில திருட்டு தம்மா? இல்லாட்டி ’பார்ல ஒரு ஸ்காட்ச் கல்ப்பா? என்ற அநாவசிய அன்பார்லிமெண்டரி கேள்விகள் வரத்தான் செய்தன. இல்லையென்றும் சொல்லமுடியாது. ஆமாமென்றாலும் பிரச்னை.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் சாதுவாக ”ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வரேன்” என்று அபாயம் ஏதுமில்லாத ஒரு பொதுநல அறிவிப்பு செய்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அபசகுனமாக அவள் ‘போகாதே போகாதே என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ ரேஞ்சில் தலைவிரித்துப் போட்டபடி என்னை ஒரு லுக்கு விட்டாள். வேண்டாமென்று தலையாட்டினாள். நான் அதற்கெல்லாம் அசருவேனா? &lt;br /&gt;&lt;br /&gt;”சர்த்தான் போமே” என்று மனசுக்குள் சொல்லியபடி பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=chinasupermarket3.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/chinasupermarket3.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பேக்கேஜ்களின் மீதும்- ஐ ரியலி மீன் எவ்ரிவேர்! -பூச்சி பூச்சியாய்ப் பறக்கிறமாதிரி சைனீஸ் எழுத்துகளே. மருந்துக்கும் ஒரு வார்த்தை ஆங்கிலம், ஒரே ஒரு கேரக்டர்? நஹி. ஒரு ஆங்கில வார்த்தைக்காக நான் ஏங்கின ஏக்கத்தில் கோடியில் ஒரு பங்குகூட ஒரு ஒரிஜினல் வெள்ளைக்காரன் அவன் ஆயுளில் செம்மொழி ஆங்கிலத்துக்காக ஏங்கியிருக்கமாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=chinasupermarket2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/chinasupermarket2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=chinasupermarket1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/chinasupermarket1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிச் சுற்றிப் பார்த்தால் சிப்ஸ் ரகங்களை எங்கே வைப்பார்கள் என்பதே தெரியவில்லை. ஒன்றையுமே வாங்காமல் எல்லாவற்றையும் ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே, பாக்கேஜ்களைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே செல்வதால், ‘இது ஏதோ ஷாப்லிஃப்டிங் கேஸ்’ என்கிற பாணியில் சில பேர் என்னை முறைத்தார்கள். எல்லாமே மிருக அங்க போஜனாம்சங்களாகவே எனக்குத் தோன்றின. வாசனைகளோ, அதி தீவிரம். என் நாசித் துவாரங்களில் நுழைந்த தீவிர நாற்றக் காற்றுத்துகள்கள் என் ஜீவனையே ஒரு உலுக்கு உலுக்கி, அடி வயிற்றிலிருந்து ஆர்ப்பரித்துக் கிளம்பின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=chinasupermarket7.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/chinasupermarket7.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=chinasupermarket4.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/chinasupermarket4.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=chinasupermarket6.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/chinasupermarket6.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=chinasupermarket5.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/chinasupermarket5.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி அவர்களிடம் ஆங்கிலத்தில் “ஹலோ, ஹௌ ஆர் யூ?” என்றால் முறைப்பு இன்னும் அதிகமானதுதான் மிச்சம். சைனீஸ் மொழியில் இதை எப்படிச் சொல்வது என்று கைடு சொல்லிக் கொடுத்திருந்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆங், நினைவுக்கு வந்துவிட்டது. ”நீஹாவ், நீ ஸம் யாங்?” இல்லை இல்லை, “நீ மியாவ், நான் குய்யாங்”. நோ, ”நாந்தான் சுய்யாங், நீ சுள்ளான்ங்”, சே, என்ன சனியனோ? சரியான நேரத்தில் அது இப்போது மறந்துபோய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உபயகுசலோபரி இருக்கட்டும், ’சிப்ஸ் வேண்டும்’ என்பதை எப்படி ஜாடையில் சொல்வது? உருளைக்கிழங்கு மாதிரி கை முஷ்டியை மடக்கிக்காட்டித் தரையில் தோண்டி, அங்கிருந்த இரும்பு வாணலியில் வறுப்பது மாதிரி வறுத்து, ‘அபுக்கா அபுக்கா’ என்று வாய்க்குள் போட்டுத் திணித்துக்கொள்வது மாதிரி ஜாடையில் நடித்துக் காட்டினேன். &lt;br /&gt;&lt;br /&gt;“சே, இதுதானே, சிம்பிள்! இதற்கு ஏன் இவ்வளவு அதீத நடிப்பை மெண்டலாய்க் கொட்டுகிறாய்? நீ என்ன விக்ரமா?” என்று தரதரவென்று என் கையைப் பிடித்து இழுத்துச்சென்று அந்த சிப்பந்திகள் காட்டிய இடத்தில் பன்றி நகக்கணுக்கள், கோட்டான் காது, வௌவால் பிருஷ்டமுடி என்று என்னென்ன கண்றாவிகளோ இருக்க, நான் பலவந்தமாக என் கையை விடுவித்துக்கொண்டு கடையின் இன்னொரு மூலைக்கு வேகமாக ஓடி அங்கே கண்ட சிப்பந்திகளிடன் என் ஓரங்க நடிப்பு / ஜாடை / ‘அபுக்கா அபுக்கா’வைத் தொடர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஏழெட்டு சிப்பந்திகள், அசிஸ்டெண்ட் மேனேஜர், ஜி எம், எல்லோருமே தத்தம் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு என் கைதேர்ந்த நடிப்பைக் காண ஓடி வந்துவிட்டார்கள். ஒரு பயலுக்கும் ‘பொடாடோ’, ‘சிப்ஸ்’, வறுவல், முறுகல், வாணலி, பாக்கெட், உறைப்பு, உப்பு, ஹாட்சிப்ஸ் என்று எந்தப் பதமும் புரியவில்லை. நானும் இதை அவ்வளவு இலேசாக விடுவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உருளைக்கிழங்குச் செடியின் பாகங்கள், அதற்கு ‘சொய்’யென்று நீரூற்றுதல், அது பூ பூப்பது, காலங்கள் மாறுவது, கொடியாகிச் செடியாகிப் பின் பூமிக்குள்ளே மண்ணுக்கடியில் அது காய்ப்பது, அதைப்பறித்து சீராக அதன்மேல் ஒட்டியிருக்கும் களிமண்போகக் கழுவுவது, அங்கேயிருந்த ஒரு கத்தியைக் கையிலெடுத்து அதைப் பதமாக ‘சரக் சரக்’கென்று சீவுவது, மேற்சொன்ன எண்ணெய் வாணலியில் ’பாமாயில்’ ஊற்றிப் பொறிப்பது, அப்போது வரும் ‘சொய்ங்ங்’ இன்ப நாதம், பிறகு அதை அப்படியே பொன்முறுவலாக எடுத்து, மேலே கொஞ்சமாக மிளகுப்பொடி, உப்பு தூவி ... என் நடிப்பைக் காண இப்போது கடைக்கு வந்திருந்த அத்தனை பேருமே அங்கே கூடி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;க்ளோஸ்டு சர்க்யூட் டீவியில் என்னை நானே பார்க்க முடிந்தது. என்னைச் சுற்றி செம கூட்டம். எனக்கும் ஏகப்பட்ட குஷி. மோனோ ஆக்டிங்கைக் கொஞ்சம் ஹை கியரில் போட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வர்ஷனில் மெஷினால் உருளை நடுவது, ஆட்டோமேடிக் வாட்டர் ஸ்ப்ரிங்க்ளரால் தோட்டத்தில் நீர் பாய்ச்சுவது, எலெக்ட்ரிக் பொடாடோ கட்டரால் வெட்டுவது, எலெக்ட்ரிக் ஓவனில் பொரிப்பது, பேக்கேஜிங் மெஷின், அதன் ’திடும் திடும்’ சத்தம், ’சர்ர்ரக்’ கட்டிங் சவுண்ட், ஆங்காங்கே கொஞ்சம் பிஜிஎம் எல்லாமே சேர்த்துக்கொண்டேன். ஜி.வி. பிரகாஷ் மாதிரி காப்பியெல்லாம் அடிக்கவில்லை. அனைத்தும் என் சொந்தச் சரக்கே. எல்லோரும் என்னை உற்சாகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று நினைத்து நான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தி, கபடா, வாணலி, இலுப்பக்கரண்டி எல்லாவற்றையும் ’சடார் சடாரெ’ன்று நான் ஸ்பீடாகக் கையிலெடுத்துக் கையாண்ட வேகம், காஸ் அடுப்பு கொளுத்திய லாகவம்,  என் ‘சொய்ங்ங்’ செய்முறை சத்தம் எல்லாம் சேர்ந்து அவர்களுக்கு பயம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். செக்யூரிட்டி ஆட்கள் அங்கே அவசரமாக வரவழைக்கப்படுவதை டீவியில் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை கட்டுக்கடங்காமல் போவது தெரிந்தது. கை, கால்களில் விலங்கு மாட்டி அதலபாதாள சீனச்சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதற்குள் எப்படியாவது அங்கேயிருந்து ‘எஸ்’ஸாவது மிக அவசியம் என்று என் அந்தராத்மா எச்சரித்தது. ஏற்கனவே சீனாக்காரனுக்கும் இந்தியனுக்கும் ஆகாது. ஆர்மியையும் கூப்பிட்டிருப்பார்களோ? ‘இந்திய ஒற்றன் சூப்பர் மார்கெட்டில் அணுகுண்டு வைக்கும்போது பிடிபட்டான்” என்று ஏதாவது செய்தி போட்டுவிட்டால்? &lt;br /&gt;&lt;br /&gt;ட்விட்டரில் சோனியாவையும் மண்ணுமோகனையும் கன்னாபின்னாவென்று ட்விட்டிக் கொண்டிருப்பதால் அவர்கள் உதவிக்கு வரமாட்டார்கள். அந்த ராவுல் பையனும் என்னை ‘இந்தியாவில் வளர்ந்த அமெரிக்க ஒற்றன்’ என்று சர்ட்டிஃபிகேட்டே கொடுத்துவிடுவான். ஒபாமா உதவிக்கு வரலாம். ஆனால் பொருளாதாரப் பிரச்னையே அவருக்கு தலைக்குமேல். தொண்டனுக்கு உதவவேண்டும் என்று “We can do"  என்றெல்லாம் அழகாக ஸ்டேட்மெண்ட் விடுவார், ஆனால் எதையுமே செய்யமாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே நம் இந்திய வெளியமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஒரு அரை லூசுக் கிழம். எந்த மீட்டிங் போனாலும் தப்புத்தப்பாக யார் பேப்பரையெல்லாமோ எடுத்து என்னென்னவோ படிக்கிறது,  பார்லிமெண்டில் தினமும் எதையோ பெனாத்தித் தொலைக்கிறது. ஏதோ குத்து ரம்யா பேத்திக்குட்டி அழகாக இருக்கிறாளே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த அம்னீஷியா கிழத்தை ...வேண்டாம், அவர் கதையா இங்கே முக்கியம்? நான் உயிர் தப்பிப்பதே மிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=KuthuRamya.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/KuthuRamya.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வேண்டாம், வேண்டாம், எனக்கு சிப்ஸே பிடிக்காது, உருளைக்கிழங்கு ஒழிக, வறுவல் ஒழிக, அமெரிக்க Lay's கம்பெனியும் சேர்ந்தே ஒழிக” என்று நான் கோஷம் போட்டுக்கொண்டு கடையை விட்டே சடுதியில் வெளியேறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;சீனப்படையும் வெற்றிகரமாக வாபஸ் வாங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் ஹோட்டல் ரூம். சிப்ஸ் கறைபடாத என் சட்டையையும், மெல்லாத என் வாயையும், வெற்றிக்கனி இல்லாத என் வெற்றுக்கையையும் என் மனைவி கவனிக்கத் தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“மனுஷன் சாப்பிடுவானா உருளைக்கிழங்கு சிப்ஸெல்லாம்? அதையெல்லாம் சாப்பிட்டால் வாயுத்தொந்தரவு, உப்புசம், மலச்சிக்கல், ஏப்பம், அஜீரணம், தலைவலி எல்லாமே வரும் தெரியுமா,  அந்த உப்பு எக்கச்சக்கமா கரிக்கும், ப்ளட் ப்ரஷர் வரும்” என்று நான் சமாளிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“சே, அப்படியென்ன ஒரு மனுஷனுக்கு நாக்கு நீளம்? சிப்ஸ் சாப்பிடாட்டா செத்தா போய்டுவீங்க?” என்ற சஹஸ்ரநாமாவளி வேறு. கன்னாபின்னா ராகம், கடுப்பு தாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டேன். கேவலம், தம்மாத்துண்டு சிப்ஸ் சாப்பிடலாமென்ற சாதாரண மனித ஆசை எப்படியெல்லாம் என்னை அலைக்கழித்து விட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;விரக்தியே மனதில் மேலோங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்பேஷு ஜாதீ&lt;br /&gt;புருஷேஷு விஷ்ணு&lt;br /&gt;நாரீஷு ரம்பா&lt;br /&gt;நகரேஷு காஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;என்று காளிதாசனோ, பாரவியோ பாடியதில் “சிப்சேஷு பாம்பிங், பாம்பேஷு பெய்ஜிங்” என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும். பாம்பு சிப்ஸை சீனர்களே தின்று தொலைக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடிக்காதைய்யா உருளைக்கிழங்கு சிப்ஸ், சே! மனுஷன் சாப்பிடுவானா அதையெல்லாம் என்றுதான் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிற பழக்கத்தை பெய்ஜிங்கிலேயே நான் விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-5009017002297059874?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/5009017002297059874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=5009017002297059874' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/5009017002297059874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/5009017002297059874'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/08/8.html' title='கொழிக்கிறது சைனா! 8'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/th_chinasupermarket3.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-3416303419632762090</id><published>2011-08-08T23:36:00.000-07:00</published><updated>2011-08-08T23:36:28.197-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 7</title><content type='html'>நேற்றுவரை மலை, காடு, மேடு, குட்டிச்சுவர், சுற்றுச்சுவர் என்றெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாகிவிட்டது. நல்ல கால் வலி! &lt;br /&gt;&lt;br /&gt;”இன்று காலை Temple of Heaven போகப்போகிறோம், மாலையில் 2008 ஒலிம்பிக்ஸ் நடந்த இடத்தைப் பார்வையிடுகிறோம், பிறகு Summer Palace, ஒரு போட் ரைட், பிறகு ...” என்று அடுக்கிக்கொண்டே போனான் கைடு.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்ன Temple of Heaven?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு குளிர்கால சங்கராந்தியின்போதும், அதாவது Winter Solstice, டிசம்பர் 21 வாக்கில், நாம் முன்னரே சொன்ன ‘க்விங்’ மற்றும் ‘மிங்’ பேரரசர்கள் இந்தக் கோவிலுக்கு ‘சுத்த பத்தமாக’ வருகை புரிந்து பூஜைகள், யாகங்களில் பலி எல்லாம் நடத்துவார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதென்னய்யா ‘சுத்த பத்தம்’ என்று விசாரித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் குளிராக இருந்தாலும் பரவாயில்லை என்று அரசர்கள் அங்கே கோவிலுக்கு வந்து வெளியே டெண்ட் அடித்து, அந்தப்புரப் பெண்களின் அணைப்பில்லாமல், குடி, கூத்து எதுவும் இல்லாமல் ‘மடி’யாக 3 நாட்கள் தங்குவார்களாம். சீன மத குருமார்களின் சொல்படி பூஜைகள், ஆடு, மாடு பலிகள் எல்லாம் நடக்குமாம். பெரிய வட்டவடிவமான பலிபீடம் இன்றும் அங்கே இருக்கிறது. நட்டநடுவில் சிவப்புக் கறை தெரிகிறது. தெறித்த ரத்தம் ஓடி வழிய வழி செய்திருக்கிறார்கள். ரத்தப் பொறியல் எல்லாம் உண்டா என்று நான் கேட்கவில்லை. இல்லாமலா இருந்திருக்கப்போகிறது? குடல் மசியல் என்று ஏதாவது மெனு சொல்வார்கள். எனக்கு இது தேவையா?!&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கோவிலின் விசேஷ அம்சங்கள் சிலவும் பார்த்தோம். கோவிலென்றால் உள்ளே ‘உம்மாச்சி’ சிலை எல்லாம் கிடையாது. பூஜை மணியோ, விசேஷமான பூஜை உபகரணங்களோ தென்படவில்லை. ஆனால் அலங்கரிக்கப்பட்ட மேடை இருக்கிறது. தூண்களிலெல்லாம் தங்க நகாசு வேலைப்பாடு, மஞ்சள் சீலைகள். சீன மதகுருமார்கள் அங்கே உள்ளே உட்கார்ந்து மந்திர பரிபாலனம் பண்ணியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=TempleofHeaven3.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/TempleofHeaven3.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே ‘Hall of Prayer of Good Fortunes' இருக்கிறது. சீன வாஸ்துப்படி, அந்த இடத்தில்தான் சொர்க்கமும் பூமியும் ஒன்றாகக் கலக்கின்றனவாம். கி.பி. 1420ல் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அந்த 120 அடி மர ஹாலில் நான்கு சீஸன்களையும் குறிக்க நான்கு பெரிய தூண்கள், 12 மாதங்களையும், ஒரு நாளின் 24 மணி நேரங்களையும் குறிப்பால் உணர்த்த சின்னச்சின்ன தூண்கள், வெள்ளைப் பளிங்கினால் ஆன படிக்கட்டுகள், நீலவானக் கலரில் கூரை எல்லாமே அழகாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பல நூற்றாண்டுகளாக உலகத்தின் நிறம் சிவப்பு, சொர்க்கத்தின் கலர் நீலம் என்று சீனர்கள் திடமாக நம்பினார்கள். சென்ற நூற்றாண்டில் ஸர் சி. வி. ராமன் என்கிற ஒரு அய்யர் வந்து ”அதெல்லாம் சுத்த அபத்தம்டா அபிஷ்டுகளா, ஆகாயம் நீலமென்பதே மகாமாயம் இல்லியோ” என்றெல்லாம் சொல்லி, Raman Effect ப்ரூஃப் காட்டி, ஒரு நோபல் பரிசும் வாங்கிக்கொண்டு போனபின்னர்தான் இந்தியாவின் மீது சீனப் படையெடுப்பு நிகழ்ந்தது என்பது காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=TempleofHeaven1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/TempleofHeaven1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=TempleofHeaven2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/TempleofHeaven2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்களுக்கு இரும்பின் மீது ஏதோ கடுப்பென்று நினைக்கிறேன். அவ்வளவு பெரிய கட்டிடத்தில் ஒரு ஆணி கூடக்கிடையாது. உங்கள் புது வீட்டை நீங்கள் துணிந்து ஒரு சீனனுக்கு எப்போது வேண்டுமானாலும் வாடகைக்குக் கொடுக்கலாம். கிச்சனில் வேண்டுமானால் செத்த பாம்பு நாத்தம் அடிக்குமேதவிர, சுவற்றில் ஒரு ஆணி அடித்துக் காலண்டர் மாட்டிவிடமாட்டான். அதற்கு நான் கேரண்டி. ஆணி என்றால் சீனனுக்கு அலர்ஜி.&lt;br /&gt;&lt;br /&gt;2008 ஒலிம்பிக்ஸ் மறக்கமுடியாத ஒரு வைபவம். சீனர்களால் ஒலிம்பிக்ஸெல்லாம் ஒழுங்காக நடத்தமுடியாது என்று அமெரிக்காவும் ஏனைய மேற்கத்திய மீடியாக்களும் தினமும் கொக்கரித்து வேப்பிலை அடித்ததை என்னால் மறக்கமுடியவில்லை. “பத்து மாதம்தான் இருக்கிறது. இன்னமும் அவர்கள் ரோடு போட்டு முடிக்கவில்லை, பாலம் கட்டவில்லை, பாத்ரூம் இல்லை. ரயிலெல்லாம் ஓடுமா? தண்டவாளங்கள் எங்கே?” என்றெல்லாம் அமெரிக்க மீடியா தினமும் கொக்கரிக்காத நாளில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட முகூர்த்தத்தில், “ததேவ லக்னம் சுதினம் ததேவா, தாராபலம் சந்த்ரபலம் ததேவா” என்ற பிள்ளையார் மந்திரத்துடன் சைனா அட்டகாசமாக ஒலிம்பிக்ஸை ’ஓஹோ’ என்று ஆரம்பித்து, நடத்தி முடித்ததும் உலக மீடியாக்கள் வாய் பிளந்ததும் மறக்கமுடியாத சரித்திர நிகழ்ச்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களென்ன இந்தியர்களா அல்லது ஒலிம்பிக்ஸ் தானென்ன காமன்வெல்த் கேம்ஸா? ”அடாடா, எவ்வளவு பெரிய சான்ஸ்! சீனாவில் நான் பிறக்காமல் போய்விட்டேனே” என்று கல்மாடி இன்றும் திஹாரில் கேவிக்கேவி அழாத நாளில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;’பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் சூப்பர்’  என்றவுடனே 180 டிகிரி அபௌட் டர்ன் அடித்து, சீனர்களின் நிர்வாகத் திறனை, கட்டிடக்கலை நிபுணத்துவத்தை, கட்டுப்பாட்டை, தேசீய வீரியத்தை அமெரிக்க மீடியாக்கள் வானளாவப் புகழவும் தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட புகழ்பெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிகழ்ந்த இடங்களைப் பார்வையிடச் சென்றோம். ஒரு பத்து இருபது கோடி சீன டூரிஸ்ட்களும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் வழியில், அதிமேதாவித்தனமான IBM கட்டிடத்தையும் பார்த்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/?action=view&amp;amp;current=IBMBuildingBeijing.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/IBMBuildingBeijing.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்த மெயின் ஸ்டேடியத்தை வெளியிலிருந்து பார்த்தால் ஒரு மிகப்பெரிய பறவைக்கூடு மாதிரி இருக்கிறது. ‘Bird Nest' என்று சீன மீடியாவே கிண்டல் செய்கிறதாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=BirdsNest.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/BirdsNest.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”நாமும் உசேன் போல்ட் மாதிரி 100 மீட்டர்ஸ் ஓடிப் பார்க்கலாம் அல்லது மார்க் ஃபெல்ஃப்ஸின் ரெகார்டை நீந்தி முறியடிக்கலாம்” என்றால் எல்லாவற்றையும் பூட்டு போட்டு கதவைச் இறுக சாத்தி வைத்திருக்கிறார்கள். பிரபலமான பொது இடமாயிற்றே, அங்கே எவனாவது ‘சீன ஜனநாயகப் பிரகடனம்’ பண்ணிவிடாமல் இருக்க ஆங்காங்கே போலீஸ் தலைகள் தென்படாமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சைனாவின் மிகச்சிறந்த பாத்ரூம்களை அங்கே கண்டோம். அதெல்லாஞ்சரிதான், ஏன் சைனீஸ் பாத்ரூம்களில் எங்கேயுமே கண்ணாடியே கிடையாது? விருப்பமிருப்போர் இந்த விஷயத்தை சீன உளவியல் ஆராய்ச்சி செய்து பிஹெச்டியே வாங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் ஒரு லஞ்ச். வழக்கம்போல் நாய்க்குட்டி பால் குடிக்கும் தம்மாத்துண்டு சைட் ப்ளேட். இலேசான நிணநாற்றத்தோடு வேகவைத்த சில வெஜிடபிள்கள். நீத்தார் கவளம் மாதிரி ஒட்டியும் ஒட்டாமலும் சில சோற்றுருண்டைகள். கூஜாவில் தண்ணீர். தர்ப்பைப் புல் மாதிரி சாலட். பிதுர்பிதாமகர்களின் ஆத்மசாந்திக்காக ஹோட்டலிலேயே நான் எழுந்து ‘கா கா கா’ என்று கத்தி காகத்தைக் கூப்பிட நினைத்தேன். மட்டமான ‘வீக்’ பியரானாலும் எக்ஸ்ட்ராவாக ஒரு பியர் எனக்கு விசேஷமாகக் கொடுக்கப்பட்டதால் சும்மா இருந்து தாகசாந்தியானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டபிறகு ‘லைட்’டாக ஒரு பார்க் பக்கமாகச் சென்றோம். பார்க் என்றால் குப்பை, கூளமேதும் இல்லாமல் ‘பளிச்’ ரகம். அங்கே பல முதியவர்கள் அட்டகாசமாக ஹ்ரிதிக் ரோஷன் போஸெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜர்தா பீடாவைப் போட்டுக் குதப்பித்துப்பி நம் ஸோகால்டு பார்க்களில் நாம் நாஸ்தி பண்ணுவதையும், கஞ்சா கேஸ்கள் அங்கே கவுந்தடித்துப் படுத்திருப்பதுவும் என் நினைவில் வர, வழக்கம்போல் என் காதுகளில் புகை. அப்புறம் கொஞ்சம் கூலாகி யோசித்ததில் இதெல்லாமே ஒரு செட்டப்பு மாமு!’ என்கிற உண்மை என்னைச் சுட்டது. இருந்தாலும் வெற்று சீரியல்களில் மூழ்கிக் கிடக்காமல் அந்தக் கிழவர்கள் ஜிம்னாஸ்டிக்சில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருப்பது பார்க்கவே ஆனந்தமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=OnaPark2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/OnaPark2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புவிமை நான்கும் கலந்து ..” நாம் முத்தமிழ் வித்தகத்தை வேண்டிக்கொண்டிருக்கையில் சீனர்கள் “பாம்பும் நெளிதேளும் பீஃபும் நத்தையும் கலந்துனக்கு நான் தருவேன், கங்குக் கனல்முகத்து டிராகனே, ஜிம்னாஸ்டிக்ஸ் மட்டுமே தா” என்று அவர்கள் தங்கள் சீனத்துக் கடவுளிடம் வேண்டியதாகவே எனக்குத் தோன்றியது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=OnaPark.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/OnaPark.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்கு மட்டும்தான் ’குளுகுளு’ கொடநாட்டில் பங்களா, ஹைதராபாத்தில் திராட்சைத்தோட்டங்கள் என்றெல்லாம் இல்லை. அந்தக் காலத்திலும் சீன சக்ரவர்த்தி(னி)கள் சம்மர் பேலஸ், விண்டர் பேலஸ் என்று பொளந்து கட்டி இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட ஒரு சம்மர் பேலசுக்குத்தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறோம். பெய்ஜிங்கில் வெயில் கும்பகோணத்து மே மாதக் காட்டுவெயிலுக்கு சற்றும் குறையாத சூட்டுப்பட்டறை என்று முன்னமேயே சொல்லி இருந்தேன் அல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/?action=view&amp;amp;current=BeijingSummerPalace.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/BeijingSummerPalace.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட வெயில் காலத்தில் பவர்கட்டில் அவஸ்தைப்பட்டுக்கொண்டு, கிழிசல் பனை விசிறியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஆற்காட்டாரைத் திட்டிக்கொண்டு அவஸ்தைப்பட, வியர்வைக்குளியல் போட்டு நாற, சாம்ராஜ்யாதிபதிகள் என்ன சாமான்னியர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;“ஊருக்கு வெளியால கட்றா ஒரு ‘லேக்’கு! வுட்ரா அதுல தண்ணிய” என்று உத்தரவு போட்டு ஒரு செயற்கை ஏரியே உருவாக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெயில் தலைக்கெறி விட்டால் போதும், உடனே ஒரு அரசாணை பறக்கும்: “எட்றா வண்டிய, வுட்ரா லேக்குக்கு’தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஏரியைச் சுற்றி தாமரைத் தடாகங்கள். இயக்குனர் இமயம் ’அலைகள் ஓய்வதில்லை 2’வுக்கு ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாட்டு ஷூட் செய்ய பெய்ஜிங்குக்கு தாராளமாகச் செல்லலாம். ஊரெங்கும் தாமரைக் குளங்கள். மகாவிஷ்ணுவைத்தான் எங்கேயும் பார்க்கமுடியவில்லையே தவிர, தாமரைத் தண்டு பொறியல், தாமரைக் கிழங்கு வறுவல் என்று சீனச் சமையலிலும் தாமரை இல்லாத இடம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/?action=view&amp;amp;current=LotusPondatSummerPalace.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/LotusPondatSummerPalace.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/?action=view&amp;amp;current=LotusPondatSummerPalace2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/LotusPondatSummerPalace2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏரியின் ஒரு கரையில் பிரம்மாண்டமான பளிங்கினாலான பெரிய ஓடம். வெள்ளைப் பளிங்கு ஓடம். ஓடம் எப்படி மிதக்கும் என்கிறீர்களா? இந்த ஓடமும் மிதப்பதில்லை. ஒரு கரையில் தரைதட்டித்தான் நிற்கிறது இந்த அலங்கார ‘போட்’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/?action=view&amp;amp;current=MarbleBoatatSummerPalace4.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/MarbleBoatatSummerPalace4.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நேரங்களில் அம்மா, மன்னிக்கவும், சீன சக்ரவர்த்தினிகள் அங்கே உட்கார்ந்து டீ குடித்தபடி அமைச்சர்களைத் தூக்கியடித்து, சே, என்ன ஆயிற்று இன்று என் தமிழுக்கு? அமைச்சர்களோடு கோலோச்சியபடி தர்பார் நடத்துவார்களாம். அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக காகித ஓடங்கள் மாதிரி சின்னச்சின்ன ஓடங்களில் சீனக் கப்பற்படை வீர தீர விளையாட்டுகள் நிகழ்த்துமாம். ”ஆஹா, மாதம் மும்மாரி பெய்கிறதே, பேஷ், பேஷ்!” என்று எல்லோரும் அகமகிழ்வார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறிதொரு காலத்தில் ஜப்பானிய கடற்படை சீனக் கப்பற்படையை ரவுண்டு கட்டித் துரத்தித் துரத்தி அடித்தபோதுதான் சீனர்கள் கப்பல் என்றால் என்ன, கப்பற்படை என்றால் என்ன என்று புரிந்துகொண்டார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சைனா தன் கப்பற்படையை வலிமையாக்கிக்கொள்ள எக்கச்சக்கமாக செலவழிக்கிறது. &lt;a href="http://www.sinodefence.com/navy/default.asp"&gt;பார்க்க!&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/?action=view&amp;amp;current=BoatRideinBeijing2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/BoatRideinBeijing2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-3416303419632762090?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/3416303419632762090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=3416303419632762090' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/3416303419632762090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/3416303419632762090'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/08/7.html' title='கொழிக்கிறது சைனா! 7'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/th_TempleofHeaven3.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-1515469295636916658</id><published>2011-08-03T12:30:00.000-07:00</published><updated>2011-08-03T13:31:48.635-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 6</title><content type='html'>சரி, வெறும் சுவருக்கு இத்தனை கூட்டமா? என்றுதான் முதலில் நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ பார்த்திருக்கிறேன். காலேஜ் வாசலில் எங்கள் ஃபேவரைட் குட்டிச்சுவரில் அமர்ந்தபடி நண்பர்களுடன் எங்களுக்காகவே அங்கே உலா வரும் தமன்னாக்களை, தீபிகாக்களை நோட்டம் விட்டிருக்கிறேன். அதையெல்லாம் விட சமீபகாலத்தில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த சுவர் சென்னை ‘போட் கிளப்’ ஏரியாவில் கலாநிதி அண்ட் பிரதர் அந்த ஏரியாவையே வளைத்துப்போட்டு எழுப்பியிருக்கும் மாபெரும் காம்பௌண்ட் சுவரே. அதைவிடப் பெரியதா இன்னொரு காம்பவுண்ட் சுவர் என்கிற அசுவாரசியம் எனக்கு முதலில் இருந்தது உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பஸ் ஜன்னல்வழியே தூரத்திலிருந்து பார்த்ததுமே எனக்கு அந்தச் சீனப்பெருஞ்சுவர் பிடித்துப்போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அடாடா! சீனப் பெருஞ்சுவர் பிரம்மாண்டத்தின் உச்சகட்டம், ஒரு பழம் கலாசாரத்தின் அழிவிலா அடையாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் கலாசார, அழகுச்சின்னம் என்னவென்றால் தாஜ்மஹால், மதுரை மீனாட்சியம்மன் கோவில், அஜந்தா, எல்லோரா சிற்பங்கள் என்று எக்கச்சக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவைப் பொருத்தவரை சுதந்திரதேவி சிலை, நயாகரா நீர்வீழ்ச்சி, கிராண்ட் கேன்யன் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவைப் பொருத்தவரை எல்லாமே அந்த சீனப் பெருஞ்சுவர் என்றுதான் தோன்றுகிறது. சீனப் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டு, உள்நாட்டு டூரிஸ்ட்கள் அங்கே குவிகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் வடக்கு எல்லையில் மலை முகடுகளில் இந்தச் சுவர் வளைந்து நெளிந்து ஏறி இறங்கிச் செல்வதால், இதை முதலில் சென்று அடைவதற்கே, ஒரு ‘வின்ச்’ மூலம் மேலே, மலை உச்சிக்குப் போகவேண்டி இருக்கிறது. ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலையில், கொடைக்கானலில், பழனி மலையில் எல்லாம் இருக்குமே, அதைப்போல. ஒவ்வொரு சின்ன gondola பெட்டிக்குள்ளும் நான்கு பேர் உட்காரலாம். எல்லாமே ஆட்டோமேடிக்தான் என்றாலும் அடிவாரத்திலும் மலை உச்சியிலும் அதன் ஒழுங்கான இயக்கத்தைக் கண்காணிக்க ஆட்கள் போட்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=GreatWall1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/GreatWall1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவர் என்று சொல்வதைவிட அதை ஒரு சுற்றுப்பாதை என்றே சொல்லவேண்டும். அதன் அகல, உயர கனபரிமாணங்கள் ஆங்காங்கே மாறிக்கொண்டே சென்றாலும் அதில் ஒரு ஒழுங்கு தெரிகிறது. கிட்டத்தட்ட 25 அடி அகலப்பாதை. பல இடங்களில் 15 முதல் 20 அடி உயரம். ஆங்காங்கே காவல் மேடைகள். அங்கே இருந்தபடி காவலாளிகள் கீழே நடப்பதை நோட்டமிடலாம், அம்பு விடலாம். நாட்கணக்கில் கூட அங்கே தங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் கிழக்கே Shanhaiguan என்ற இடத்திலிருந்து மேற்கே Lop Lake வரை. அதாவது சைனாவுக்கு மேற்கே இருக்கும் மங்கோலியாவின் தெற்கு பார்டர் இதுவே. பல கிளைகளுடன் இந்தச்சுவர் 5,500 மைல் நீளம் பரவி இருக்கிறதாம். சில இடங்களில் பள்ளத்தாக்குகளும், ஆழமான ஆருகளும், இயற்கையாகவே அமைந்த மலை முகடுகளும் இதில் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=GreatWall7.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/GreatWall7.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக ஒரு கிரௌண்ட் ப்ளாட்டுக்கு காம்பவுண்ட் கட்டுவதற்கே நமக்கு மூச்சு திணறிப்போய் விடுகிறது. யார்தான் இதையெல்லாம் கட்டி, எப்படி முடித்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சைனாவின் மங்கோலிய வட எல்லை பயங்கரமான குளிர் பிரதேசம். வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வேலைசெய்யமுடியும், கிறிஸ்து பிறப்பதற்கு எட்டு நூற்றாண்டுகள் முன்னரே அவர்கள் இந்த சீனச் சுற்றுச்சுவர் வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பது பிரமிப்பூட்டும் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=GreatWall6.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/GreatWall6.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, செங்கல் எப்படிச் செய்வது என்கின்ற வரைமுறை அப்போது தெரியாது. சுண்ணாம்புக் காளவாய்கள் கிடையாது. ஆங்காங்கே கிடைத்த பாறைகளை உடைத்தும், மண்ணை நன்றாக இடித்துப்பொடியாக்கிக் கிடித்தும் இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. சிமெண்ட் கிடையாது, ஜல்லி கிடையாது, சுண்ணாம்பு கிடையாது. உலோக, உபகரண வசதிகள் கிடையாது. வெறும் கைகளாலேயே இப்படிக் கட்டி இருக்கிறார்கள் என்பது தெரியவரும்போது நம் பிரமிப்பு சீனர்களின் உழைப்பின் மேல் மிகுந்த மரியாதையை உண்டாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கி.மு. 221ல் Qin Shi Huang என்கிற முதலாம் சீன சக்ரவர்த்திதான் அப்போதிருந்த மாநிலங்களின் சின்னச்சின்ன வெளிச்சுவர்களை எல்லாம் ஒருங்கிணைத்தாராம். அந்த புராதனச் சுவர்கள் காலப்போக்கில் மண்மேடாக மாறி அழிந்துவிட்டனவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=GreatWall5.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/GreatWall5.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 14ம் நூற்றாண்டில் ‘மிங்’ சக்ரவர்த்திகள் மறுபடியும் இந்த சுற்றுச்சுவர் வேலைகளை இன்னமும் ஜரூராக ஆரம்பித்திருக்கிறார்கள். இடைப்பட்ட சில நூற்றாண்டுகளில் சீனர்கள் செங்கல் பண்ணுகிற விதம், பாறைகளைப் பிளந்து உடைத்து ஜல்லி, சின்னச் சின்ன கற்கள் செய்யும் விதம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டார்கள். எனவே, இந்தப் புதிய சுவர் கட்டுகிற பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு, கிட்டத்தட்ட 3000 மைல்களுக்குமேல் இது முடிக்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் கரடுமுரடான, மரங்கள் நிறைந்த, வனவிலங்குகள் இருந்த காட்டுப் பிரதேசம், எந்தவிதமான ரோடு வசதிகளும் கிடையாது. இந்த வேலைகளில் ஈடுபட்டு அந்த மதில்சுவற்றிலேயே உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் என்பது ஒரு பெரிய சோகம். ‘வின்ச்’சில் செல்லும்போது நாம் கீழே பார்த்தாலேயே குலைநடுங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=GreatWall4.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/GreatWall4.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு வழியாக மங்கோலியாவை சீனா ‘ஸ்வாஹா’ பண்ணி அதையும் சீன சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தபிறகு, இந்த சுற்றுச்சுவர் வேலைகள் கொஞ்சம் மந்தகதியில்தான் நடந்திருக்கின்றன. ஆனாம் இப்போதைய சீன அரசு பல புனர்நிர்மாண வேலைகளை துரித கதியில் முடுக்கி விட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணுக்கெட்டாமல் புதைந்தும், காடுகளில் மறைந்தும் கிடந்த பல இடங்களை இன்னமும் சீனர்கள் கண்டுபிடித்து இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் செய்தி. இன்னமும் பல இடங்களில் பின்தங்கிய சீன கிராமத்தவர்கள் இந்த சுவரை இடித்தும் உடைத்தும் கற்களை எடுத்துக்கொண்டுபோய் வீடு கட்டிக்கொள்கிறார்களாம். அரசாங்கம் அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=GreatWall3.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/GreatWall3.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் இந்த சுற்றுச்சுவரின் அகல நீளங்கள் மாறினாலும், அந்த சுவற்றின் மீது குதிரைகள், காலாட்படைகள் நடந்துசெல்ல வசதியாகவே கட்டி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 அடிக்குக் குறையாத அகலம். ஆங்காங்கே ஏறி இறங்க படிக்கட்டுகள் இருந்தாலும் காலப்போக்கில் வெயில், பனி, மழை என்று இயற்கைச் சீற்றங்களில் பல இடங்களும் உடைந்தும் பெயர்ந்தும் நம்மை பயமுறுத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=GreatWall2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/GreatWall2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தூரம் வந்துவிட்டு இந்த சாதாரண சிரமங்களைப் பொருட்படுத்த முடியுமா? ‘ஜீன்ஸ்’ படத்தில் ‘அதிசயமே அசந்துபோகும் அதிசயம்’ அங்கே நடனம் ஆடிய புண்ணியபூமி அல்லவா? அலுப்பெல்லாம் பார்க்கமுடியுமா? நாங்களும் பாறையைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டோம். கொஞ்சம் வீராவேசமாக அந்த மதில் மேல் பூனையாக ஜாக்கிரதையாகச் சுற்றினோம். சமதளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கு நடக்கினும் வலி, வியர்வை, சுளுக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;”அதோ அந்தப் பறவை போல ...” என்று எம்ஜிஆர்த்தனமாக கைடு வேகவேகமாக நடக்க நாங்களும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி தொடர்ந்தோம் அல்லது தொடர முனைந்தோம். மாதாமாதம் பலப்பல டூரிஸ்ட்களுடன் அங்கே வாக்கிங் போவதால் ஜார்ஜ் அநாயாசமாக முன்னேறினான். அங்கேயிருந்து எங்கு நோக்கினும் பிரமாதமான வியூ என்பதால் காமெராக்கள் ‘கிளிக்’கிட்டபடியே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சீனப் பெரும் சுவரைப் பார்க்கும்போது ஆதி காலத்திலிருந்தே சீனர்களின் ‘பூமி தாகம்’ நன்றாக புலப்படுகிறது. 1950களில் ஜவஹர்லால் நேருவின் 'பஞ்ச் ஷீல்’ அபத்தத்தால் சீனர்கள் தங்கள் பூமி தாகத்தைத் தணித்துக்கொள்ள அப்பாவி திபேத்தை அடித்து, அதன் தலைநகர் ‘லாஸா’வை ஒடுக்கி, ஆயிரக்கணக்கில் திபேத்தியர்களைக்கொன்று, மடாலயங்களை அழித்து, திபேத்தை உலையில் போட்டுக்கொண்டபோது நாம் எதுவும் செய்யாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கவேண்டியதாயிற்று. சுதந்திரம் வாங்கி ஏழெட்டு வருடங்கள்தான் ஆகி இருந்த நிலையில் நாம் சீனாவுடன் நல்லுறவு வேண்டி ‘ஹிந்தி-சீனி-பாய்-பாய்’ என்று வழிந்தோம், குழைந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திபேத்தைக் காக்க முடியாவிட்டாலும், தலாய்லாமாவுக்கு நாம் இடம்கொடுத்து ஆதரித்த கடுப்பில் சீனா உள்ளுக்குள் நறநறத்துக்கொண்டிருந்தது. நம் தோளில் கைபோட்டுக்கொண்டே நம் காலை வாருவதில் சீனர்கள் வல்லவர்கள். இமயமலை அடிவார எல்லைக்கோடுகளில் ஏதோ பிரச்னை என்று ஒரு லுல்லாயி காரணம் காட்டி, ஆனால் லடாக்கிலும், மக்மோகன் எல்லைக்கோட்டிலும் அக்டோபர் 20, 1962ல் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சீனர்கள் இந்தியாமீது படை எடுத்தார்கள். இந்தியா இதைச் சற்றும் எதிரிபார்க்கவில்லை. கிழக்கில் டவாங்க், மேற்கே ரெஸாங் லா போன்ற சில இடங்களை நாம் இழந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;14,000 அடி உயரத்திற்கு மேற்பட்ட பனிக்குளிர் போரில் நமக்கு எந்தவிதமான முன் அநுபவமுமோ அதற்கேற்ற உபகரணங்களோ உடைகளோ இல்லாத கொடுமையால் நாம் சீனர்களிடம் அடி வாங்கினோம். ”அதெல்லாம் வலிக்கவே இல்லை. சைனா ஆக்கிரமித்த பொட்டல் காடு ஒரு வேஸ்டான இடம், அங்கே not a blade of grass grew என்றெல்லாம் அசட்டுத்தனமாகப் பேசி அப்போது நம் ராணுவ மந்திரியாக இருந்த வி.கே. கிருஷணமேனனும் நேருவும் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். கிருஷ்ணமேனனின் ஆதரவாளரான நேருவுக்கும் சைனாவின் நம்பகமற்ற போக்கு சரியான நோஸ்கட்டாக அமைந்தது. பார்லிமெண்டில் ஏற்பட்ட அமளியில் கிருஷ்ணமேனன் பதவி விலகும்படி ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் பழங்கதையாக இருந்தாலும், இதிலிருந்து நாம் கற்ற, கற்றிருக்கவேண்டிய மிக முக்கியமான பாடம்: மிகப் பழங்காலந்தொட்டே சீனர்கள் நில ஆக்கிரமிப்புவாதிகள் என்பதே. வழக்கம்போல் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள் இதையெல்லாம் தூபம் போட்டுக் கிளப்பிவிட்டு இந்தியா அடிவாங்குவதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதும் ஒரு உபபாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும் தன்னை அந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய ‘தாதா’வாக, வல்லரசாகப் பிரகடனம் பண்ணிக்கொள்ள சைனா செய்துவரும் ஆகாத்தியங்கள் மிகவும் பல: &lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயோ இருக்கிற பிலிப்பைன்ஸை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு ஸ்ப்ராட்லிஸ் தீவுகளில் சைனா சொந்தம் கொண்டாடி அவர்களை வம்புக்கு இழுக்கிறது. இந்த வரைபடத்தைப் பார்த்தாலே சைனா எந்த அளவுக்குத் தன் கடல் ஆதிக்கத்தைப் பெருக்கி இருக்கிறது என்பது தெளிவாகும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=spratlysmap.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/spratlysmap.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம் கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டு நாம் இப்போது தம்மாத்துண்டு இலங்கையிடம் மன்றாடுகின்றோம். என்ன ஒரு அவலம் ;-( இலங்கையிடமும் பாகிஸ்தானிடமும் சைனா வலியச்சென்று நட்பு பாராட்டுவதில் உட்காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா அசட்டையாக இருந்தால் நாம் சைனாவின் ஆதிக்கத்தால் சுற்றி வளைக்கப்படுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொடுமையை எல்லாம் நான் என் சக அமெரிக்க பயணிகளுக்கு அவ்வப்போது காமெடியாகவும் கொஞ்சம் சீரியசாகவும் எடுத்துரைத்தபோது, ஜார்ஜின் முகத்தில் புன்னகை எக்கச்சக்கம். பிரகாசமோ 10000 வாட்ஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;“திபேத் எங்ளுதுதான்பா. சும்னாச்சிகும் அவனுங்க கொரலு வுட்டா நாங்க கம்னு கெடப்பமா? அதேங் மண்டயில ஒரு போடு போட்டம். இப்ப வாலச்சுருட்டிகிட்ட கெடக்கறானுவ. திபேத்து மலையுச்சி ‘லாஸா’வுல இருந்து மூணே மணி நேரத்துல கீழ டெல்லிங்கறது எங்குளுகு தெர்யாதாங்காட்டியும்! இது எம்மாம்பெர்ய மிலிட்டரி விசயம்” என்று அவன் கொக்கரித்தபோது என் ப்ளட் ப்ரஷர் எகிறியது.&lt;br /&gt;&lt;br /&gt;”மானங்கெட்டவனே, எதற்கு விடுகிறாய் கதை? யாரைக் கேட்கிறாய் பதில்? போரடித்து போராடித்து கேராகிக் கிடக்கும் எங்கள் மேலைநாட்டு டூரிஸ்ட் கூட்டம் சீனர்களின் உடல்களையும் போரடித்து பாம்புத்தலைகளாய் நெற்கதிர்களாய்க் குவித்துவிடும், ஜாக்கிரதை! சரித்திரத்தையே மாற்றி எழுதிவிட்டதாக என் முன் கூறிய உன்னை இனியும் உயிரோடு விட்டுவைப்பது என் குற்றம். துடிக்கிறது என் மீசை. அடக்கு அடக்கு என்கிறது டூர்நாடி வந்த நட்புமுறை” என்று கட்டபொம்மனாய்ப் பொங்கி எழுந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;மனைவி முறைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டு அடங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-1515469295636916658?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/1515469295636916658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=1515469295636916658' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1515469295636916658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1515469295636916658'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/08/6.html' title='கொழிக்கிறது சைனா! 6'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/th_GreatWall1.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-6888843846194927533</id><published>2011-07-29T21:48:00.000-07:00</published><updated>2011-07-30T16:15:08.072-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 5</title><content type='html'>சைனாவில் இறங்கி இரண்டு, மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இரண்டா, மூன்றா, இல்லை நாலா? கொஞ்சம் ‘கேரா’கத்தான் இருக்கிறது இன்னமும். மணி, நாள், கிழமை எதுவுமே நினைவில் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பெய்ஜிங் வெயிலும் வியர்வையும் சீன உணவுப் பழக்கவழக்கங்களும் ஓரளவு பழக்கப்பட ஆரம்பித்து விட்டன என்றுதான் சொல்லவேண்டும். கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் இன்று எங்கள் பயணத்தின் நாலாவது நாள் என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பெய்ஜிங் நகர எல்லை தாண்டி வடமேற்காகப் பயணம். சீனாவை 400 வருடங்கள் கட்டியாண்ட ‘மிங்’ அரசகுலத்தாரின் ராஜ கம்பீரம் பொருந்திய சமாதிகளைக் காலையில் பார்வையிடப் போகிறோம் என்று சொல்லி இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெய்ஜிங்கின் டிராஃபிக் நெரிசல், வான் முட்டும் புத்தம்புது கட்டிடங்கள், ஹைவேக்களில் நெளியும் புது மாடல் வோல்க்ஸ்வேகன்கள், ஔடிகள், பென்ஸ் கார்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவாறே சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=BeijingBuilding2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/BeijingBuilding2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாக உலகப் புகழ்பெற்ற எல்லா கார் கம்பெனிகளுமே சைனாவில் சொந்த ஃபேக்டரி வைத்திருந்தாலும், உள்நாட்டில் அவற்றின் விலை கடுமைதானாம். இப்போதும் சாதாரண சீனக் குடிமகனின் சராசரி மாத சம்பளம் சில நூறு டாலர்களே. பெட்ரோல் விலையும் கடுமை. அப்படியிருக்க “யார் தான் இந்தக் கார்களை ஓட்டுகிறார்கள்?” என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“முக்கால்வாசியும் தாய்வானிலிருந்து மெயின்லாண்ட் சைனா திரும்பிய பணக்கார சீனர்கள், வெளிநாட்டு தொழில் முதலாளிகள், கம்பெனி எக்சிக்யூடிவ்கள் அல்லது சைனாவில் அரசியல் அந்தஸ்து மிக்க கம்யூனிஸ்ட் அதிபர்கள்” என்று பதில் வந்தது கைடிடமிருந்து. காதில் கொஞ்சம் புகையையும் கவனித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=BeijingBuilding1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/BeijingBuilding1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், சாதாரண குப்பனும் சுப்பனும் என்ன ஓட்டுகிறார்கள்? சைக்கிளா? அதுவும் இல்லை! &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் சைனா என்றாலே ஆயிரக் கணக்கில் தெருவெங்கும் சைக்கிள் ஓட்டிச்செல்லும் சீனர்கள் என்கிற பிம்பம் என் மனதிலும் பதிந்திருந்தது. ஆனால் அதை கம்யூனிஸ்ட்கள் கஷ்டப்பட்டு உடைத்திருக்கிறார்கள். பெய்ஜிங், ஷாங்ஹாய் போன்ற பெருநகரங்களுக்குள் சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை. அப்படியே ஓட்டினாலும் எங்காவது வீட்டருகே ஒரு ஓரமாக “வாடிக்கை மறந்ததும் ஏனோ, எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ” என்று பாடியபடி ஓட்டிக்கொள்ளலாம். மெயின் ரோட்டில் அதற்கெல்லாம் அனுமதி கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;சாமான்னியர்கள் கார்கள் வாங்குவது கடினம் என்று சொன்னேன் அல்லவா? அப்படியே அடித்துப்பிடித்து கார் வாங்கினாலும் லைசென்ஸ் ப்ளேட் வாங்குவதற்கென்றே தனியாக ஏலம் உண்டாம். அங்கே போய் பணம் கட்டி, எந்த நம்பர் வேண்டுமென்று சொல்லி- 9ம் நம்பருக்கெல்லாம் எம் எல் ஏ, எம் பி சிபாரிசு வேண்டுமென்று சொல்லவே தேவை இல்லை- ஏலத்தில் எடுத்து, எல்லாம் நாம் அடிக்கிற அதே கூத்துதான் அங்கேயும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=BeijingAHorsemanStatue.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/BeijingAHorsemanStatue.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரும் முடியாது, மோட்டார் சைக்கிளும் வேண்டாமென்று பஸ், அண்டர்கிரௌண்ட் ரயில் என்று பயணிப்பவர்களே 90 சதவீதத்திற்கும் மேல். ரயில்களில் எந்நாளும் தீபாவளிக் கூட்டம். ரயில்களுக்குள் மக்களை நசுக்கித் திணிப்பதற்காகவே ‘People Pushers' என்கிற அரசாங்க அதிகாரிகள் இருப்பதையும், கையுறையுடன் அவர்கள் அதை பலாத்காரமாகச் செய்யும் முறையையும் யூட்யூபில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அதுபற்றியெல்லாம் கேட்டால் நம் வழிகாட்டிகள் வழவழா கொழகொழாவென்று வழுக்கி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் சைக்கிள்களிலும் 1.5 ஹார்ஸ்பவருக்கு மேற்பட்ட பெரிய ஹார்லி டேவிட்சன், கவஸாகி, ஹோண்டா போன்ற பெரிய வண்டிகளுக்கு பர்மிஷன் நஹி. சின்னச்சின்ன மோபெட்களுக்கு ஓகே. அதிலும் முக்கால்வாசி வண்டிகள் பேட்டரியால் மட்டுமே இயங்குபவை. தினந்தோறும் அவை சார்ஜ் பண்ணப்படவேண்டும். அத்தனை வண்டிகளையும் நிறுத்தி வைக்க பார்க்கிங் வசதிகள் போதாது. அதனால் நாலாவது மாடி, ஆறாவது மாடி என்றெல்லாம் தோரணம் தோரணமாக வாரணமாயிரம் சார்ஜ் ஒயர்கள் அசிங்கமாக பில்டிங் எங்கும் தொங்குவது வாடிக்கை. டூரிஸ்ட்கள் சாதாரணமாக நடமாடும் இடங்களில் இவை அதிகமாகக் கண்ணில் தென்படுவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பேட்டரிகள் ரீசைக்கிள் பண்ண முடியாதவை. காலாவதியான அத்தனை லட்சக்கணக்கான மொபெட் பேட்டரிகளையும் சீனர்கள் எங்கே கொண்டுபோய்க் கொட்டுகிறார்களோ, தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். சைனாவில் ஆறு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு மட்டுமே ‘லிஃப்ட்’ வசதிகள். ஆறு மாடிகளுக்கு உட்பட்ட எல்லா கட்டிடங்களுக்கும் கண்டிப்பாக லிஃப்ட் இல்லை. சீனர்கள் மாடி ஏறி இறங்கி உடற்பயிற்சி பண்ணட்டும் என்கிற நல்லெண்ணத்தில் அரசாங்கமே அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறதாம். அதனால்தானோ என்னவோ சீனர்களில் குண்டர்கள், ஊளைச் சதைக்காரர்கள் மிக அபூர்வம். சீனக் குட்டிகளும் டக்கராகவே இருக்கிறார்கள். இது எப்படி இருக்கு ?!&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக எங்கள் ஹோட்டல் 30 மாடி கட்டிடம். எக்ஸ்பிரஸ் எலிவேடர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தரத்தில் தூக்கிப்போய் நிறுத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உயிரோடு இருக்கும்போது ஊரை அடித்து உலையில் போட்டுக்கொண்டால் மட்டும் போதாது இந்த சாம்ராஜ்யதிபதிகளுக்கு. செத்தபின்னரும் தம் சமாதி கொண்டாடப்படவேண்டும், அங்கே கூட்டம் கூடவேண்டும், சமாதியில் சூடம் காட்டவேண்டும், மாலை போடவேண்டும், செருப்பு காண்டிராக்ட் விடவேண்டும் என்கிற நல்லெண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கவேண்டும். அதிலும், மிங் பரம்பரையைச் சேர்ந்த மன்னர்கள் பலருடைய சமாதியும் ஒரே இடத்தில் என்றால், கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இங்கே ஒரு அவசரமான கேள்வி: சென்னையின் மெயின் அட்ராக்‌ஷனான ஜெமினி பாலத்தருகே இருந்த வுட்லண்ட்ஸ் ஹோட்டலைப் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இழுத்துமூடி அங்கே ஒரு ‘செம்மொழிப் பூங்கா’ அமைத்தார்களே, மகா கேனத்தனமாக, அங்கே யாருக்கும் சமாதி ஸ்பேஸ் ரிசர்வ் செய்யப்பட்டுவிடவில்லைதானே?! &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையே நெருக்கடி மிக்க போஸ்டல் ஸ்டாம்ப் சைஸ் ஊர் என்றாலும், மக்கள் கொஞ்சம் ரிலாக்ஸாகக் கூடி காஃபி சாப்பிட்டு ஜாலியாக இருக்க மிக சௌகரியமாக இருந்த இடம் அந்த ‘டிரைவ் இன் வுட்லணட்ஸ்’. அப்படிப்பட்ட பொது இடத்தை, பல காதலர்களின் சொர்க்க பூமியை, பல பிசினஸ் மீட்டிங்களின் உறைவிடத்தை, P. B. ஸ்ரீனிவாஸ் அவர்களின் கற்பனா ஊற்றிடத்தை இப்படி நாராசமாக அழித்து அங்கே ஒரு வெத்துப் பூங்கா அமைத்தவர்களை என்னால் மன்னிக்கவே முடியாது. எனக்கும் அங்கே எத்தனையோ ஆனந்த நினைவுகள், ம்ஹும். சரி, சரி, புலம்பல் போதும், சைனா பக்கம் திரும்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீன வாஸ்துப்படி தலைமாட்டில் மலை, கால்மாட்டில் நீர்நிலை, சுற்றிவர பச்சைப்பசேல் மரங்கள் இருந்தால் அது சொர்க்கமேதானாம். அதனால்தானோ என்னவோ, மிங் பேரரசர்கள், பெய்ஜிங் நகருக்கு வெளியே இருந்த மரகத பச்சைப் பள்ளத்தாக்கில் தங்கள் சமாதிகளை தாங்களே கட்டிக்கொள்ள முடிவெடுத்தார்கள். வடக்கே இருந்து வரும் காற்றில் தீய சக்திகள், பிசாசுகள் இருப்பதாகவும், வடக்கே மலைத்தொடர் இருந்தால் அவை உள்ளே நுழையாமல் தடுக்கப்படும் என்றும் அவர்கள் நம்பினார்களாம். வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது’கலாட்டா இல்லாத ஊரே இல்லை போலிருக்கிறது. யுவான் சுவாங்தான் இந்த அபஜருத்து வேலைகளையெல்லாம் இந்தியாவிலிருந்து சீனாவுக்குக் கொண்டுசென்றிருக்கவேண்டும். இந்த யூனா சூனாவோடு எனக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=RaminSacredWay.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/RaminSacredWay.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரவாரமில்லாத அமைதியான இடம். ஏக்கர் கணக்கில் மரங்களும், பச்சை மரகதப் புல்வெளிகளும் கலந்த ராஜபாட்டை மாதிரி பெரிய சாலை. சாலையின் இருமருங்கிலும் புதிதாக நடப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டிருக்கும் நெடிய மரங்கள். எந்த நேரத்திலும் வந்தியத்தேவனை வெள்ளைப்புரவியில் எதிர்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே காலார நடந்து சென்றால் அங்கே வெயிலே தெரியாதபடி ‘ஜிலு ஜிலு’வென்ற காற்று. அந்த ராஜபாட்டை தான் மிங் மன்னர்களின் சமாதிக்குச் செல்லும் வழி. வழியெங்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும் 18 என்று கணக்குவைத்து 36 பெரிய பெரிய சிற்பங்கள். சிற்பங்களில் மன்னர்கள், படைத் தளபதிகள், யானைகள், சிங்கங்கள், ஒட்டகங்கள். சில மிருகங்கள் நம் யாளி போல் கற்பனையில் உதித்த கற்காவியங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=SacredWay8.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/SacredWay8.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=SacredWay1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/SacredWay1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=SacredWay6.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/SacredWay6.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=SacredWay5.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/SacredWay5.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=SacredWay4.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/SacredWay4.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=SacredWay3.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/SacredWay3.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=SacredWay2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/SacredWay2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=SacredWay7.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/SacredWay7.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்களுக்கும் நாடக நடிகர் எஸ்ஸ்ஸ். வ்வீஈஈ. ஸ்ஸ்ஷேக்கர் மாதிரி எண் கணிதத்தில் ஏகப்பட்ட நம்பிக்கை. ஒன்பது என்பது மிகவும் விரும்பப்பட்ட எண். ஏற்கனவே Forbidden Palace ல் 9999 அறைகள் என்று பார்த்தது நினைவில் இருக்கிறதில்லையா? 8ம் நம்பரையும் அதிர்ஷ்ட எண்ணாகவே பாவிக்கிறார்கள். 4 ஒத்துக் கொள்ளாதாம். &lt;br /&gt;&lt;br /&gt;பொம்மைகள் பார்த்தபடி கொஞ்ச தூரம் ராஜபாட்டையில் பயணித்தபிறகு, திடீரென்று “ஆச்சு, அவ்ளோவ்தான்” என்று ஒரு சமாதியையும் பார்க்காமலேயே எங்களை பஸ்ஸில் ஏற்றிவிட்டார்கள். ”சீனப் பிசாசை எல்லாம் ஏன்யா கண்ல காட்டலை?” என்று நாங்களும் சண்டை போடவில்லை. கேள்வி கேட்காமல் ’இதுவும் கடந்துபோம்’ என்று பஸ்ஸில் ஏறிவிட்டோம். பிரதமர், ஜனாதிபதி என்று நிஜமாகவே வேலை இல்லாதவர்கள் வந்தால்தான் அங்கெல்லாம் அழைத்துப் போய் சாஸ்திர சம்பிரதாயத்துக்கு ஒரு மலர் வளையம் வைக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது என்று நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லோக்கல் ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக்கொண்ட பிறகு, நம் டூரிஸ்ட் வழிகாட்டிகள் ஒரு பெரிய Jade நகைக்கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். Jadeக்குத் தமிழில் என்னவென்று தெரியவில்லை. நிச்சயமாக நாம் நவரத்தினங்கள் என்று சொல்கிற வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புஷ்பராகம், கோமேதகம், நீலம் என்ற ஒன்பதிலும் இது சேர்த்தி இல்லை என்றாலும் ஜேடில் பண்ணப்பட்ட நகைகல், சிற்பங்கள் எல்லாமே அதி அற்புதம். விலைகளும் அப்படியே. ஒரு சின்ன ஜேட் கல்லுடன் மோதிரம் $ 30, ஜேட் வளையல் $ 400. ஜேட் பொம்மைகள், மேஜைகள் $ 10,000 வரை கூட விற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=AJadeSculpture.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/AJadeSculpture.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இங்ஙன க்ளிண்டன் வந்தாஹ, ஹிலரிக்கு மால வாங்கிக் கொடுத்தாஹ, ப்ராட் பிட் வந்தாஹ, ஏஞ்ஜெலினாவுக்கு ஒட்டியாணம் வாங்கிக் கொடுத்தாஹ, சல்மான் கான் வந்தாஹ யார் யாருக்கெல்லாமோ என்னென்னவோ வாங்கிக் கொடுத்தாஹ” என்று சேல்ஸ் பெண்கள் விற்பனாராகம் பாடுகிறார்கள். அவ்வப்போது மட்டுமே தமிழ்ப்படங்களில் தலைகாட்டும் அடிப்பொடி நடிகன் நான் என்பதால் என் ரேஞ்சுக்கு ஒரு ஆயிரம் டாலரில் ஒரு ஜேட் சில்லையாவது என் தலையில் கட்டிவிட அவர்கள் மிகவும் துடித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;“அய்யோ, பாருங்களேன், பச்சைன்னா பச்சை, எப்படிப்பட்ட பச்சை, சும்மா சல்லுன்னு” என்று என் இவள் வேறு ஒத்து ஊதினாள். ”அதென்ன ஸ்பெஷல் பச்சை? ஆல பச்சைஸ் ஆர் தி ஸேம். பச்சை என்பது ஏழு நிறங்களில் ஒன்று” நான் சொன்னது யார் காதிலும் விழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=JadeSculptures.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/JadeSculptures.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில்லு என்றால் நிஜமாகவே சின்ன கல்லுச்சில்லு. ஹீரோயினைப் பார்ப்பதற்கு முன ஹீரோ அசட்டுச் சிரிப்புடன் கிராமத்துக் குளத்தில் சைடுவாக்கில் வீசி எறிவானே, அதே சில்லு. கொஞ்சநேரம் தவ்வித்தவ்விப் போய் குளத்தில் முழுகிச் சாகுமே அதே மாதிரி சில்லு. அதில் ஏதோ டிசைன் வரைந்திருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜில்லென்று ஏசி போட்டு, சின்னச்சின்ன உடைகள் போட்டு சீனத்து சுந்தரிகள் முல்லையாய்ச் சிரித்து மயக்கி சில்லை பச்சைக் கலரில் தந்தால் அதற்காக அதை வாங்க நானென்ன அவ்வளவு டுபுக்கா? ”டாலருக்குப் பதிலாக வேண்டுமென்றால் ஆசை அத்தானிடமிருந்து ஒரு முத்தம் ...” என்று நான் ஆரம்பித்தேன். என் மனையாள் முறைத்தாள். மேற்சொன்ன சீ. சுந்தரிகள் “சீச்சீ” என்று கண்ணாலேயே படபடவென்று சொல்லிப் ’படாரெ’ன்று ஷோகேஸ்களை மூடினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சக அமெரிக்க டூரிஸ்ட்களில் சிலர் இந்த்ச் சில்லுகளெல்லாம் ஏதோ தேவலோகத்தில் தெய்வதச்சன் செய்ததென்று நினைத்து அவற்றை அள்ளி மடியில் கட்டிக்கொண்டார்கள். நம் கைடு வழிகாட்டிகளோ 10% தமக்கே தமக்காக வரப்போகும் சந்தோஷத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஜேடுஃப்ராடுபுராணம் பாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை டு மயிலாடுதுறை என்று ஏதாவதொரு ஆம்னி பஸ் பிடித்தால், கரெக்டாக மாமண்டூர் வந்ததும் ஊருக்கு ஒதுப்புறமாக ஒரு ஹோட்டலில் பஸ் நிற்கும். சொந்தக் காரில் வருகிற எந்த சுயமரியாதை உள்ளவனும் அங்கெல்லாம் நிற்கக்கூடமாட்டான். ஆனால் நாமெல்லாம் பஸ்ஸாளிகளல்லவா? எனவே, அத்தனை பிரயாணிகளும் அங்கேதான் சாப்பிடவேண்டிய கட்டாயம். பஸ் நின்றவுடனே டிரைவரும், கண்டக்டரும் அந்தர்தியானமாகி, மேற்சொன்ன ஹோட்டலின் பிறிதொரு ஸ்பெஷல் அறையில் திருப்தியாக, ஃப்ரீயாக நளபாகம் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். நாம் சர்வரிடம் “என்னய்யா எழவு இட்லி இது, கல்லாட்டம் கீது? போண்டாவாய்யா இது, புண்ணாக்குல பண்ணினதா?” என்று மயிர்பிடி சண்டை போட்டுக் கொண்டிருப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;சைனாவிலும் அத்தகைய திருச்சேவை எங்களுக்கு ஆங்காங்கே தொடர்ந்தது. நமக்கோ ஒரு அட்சரம் கூட சீன பாஷை தெரியாது. “படம் பார்த்துக் கதை சொல்” என்றால் மெனு படத்தைப் பார்த்தாலே நமக்கு ஆயிரம் வாந்திகள் ஒரே நேரத்தில் அடிவயிற்றிலிருந்து புறப்படும். அதனால் தான் “ஈஸ்வரோ ரக்‌ஷது” என்று வழிகாட்டிகள் ஃபோர்க் நீட்டிய இடத்தில் பசியாறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டபின் நாங்கள் செல்ல இருந்த இடம், உலக மகா அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர்!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-6888843846194927533?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/6888843846194927533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=6888843846194927533' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/6888843846194927533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/6888843846194927533'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/07/5.html' title='கொழிக்கிறது சைனா! 5'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/th_BeijingBuilding2.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-2316488344595766016</id><published>2011-07-27T23:13:00.000-07:00</published><updated>2011-07-27T23:13:09.317-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 4</title><content type='html'>மெயின் கைடான ஜார்ஜ் தவிர, ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கு ஒரு ‘குட்டி’ கைட் உண்டு. ஒரே ஆள் எல்லா பணத்தையும் சுருட்டிக் கொள்ளாமல் இருக்கவும், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த ஏற்பாடு எனக்கும் பிடித்திருந்தது. பெய்ஜிங்கில் எங்கள் புது சங்கராச்சாரியாராகக் கொடி பிடித்து வந்தது ஜாக் (Jack) என்கிற ஒரு பெய்ஜிங் யுனிவர்சிடி கிராஜுவேட். சைனாவின் பழம் பாரம்பரியம், மன்னர் ஆட்சி, செம்புரட்சி என்று ஏதாவது ஒரு தலைப்பில் ஜாக் எங்களுக்கு விபரங்கள் சொல்லியபடியே வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமான இடங்களில் ஒரு கைட் கொடியுடன் முன்பக்கமும், இன்னொரு கைட் பின்பக்கமாகவும் வந்தது பெரிய சௌகரியம். திருப்பதியில் மொட்டைகளை விடச் சீனாவில் சீனர்கள் மிக அதிகமென்பதால், நாங்கள் கூட்டத்தில் தொலைந்து போவது மிக சுலபம். எங்களை இப்படி அடைகாத்து அவர்கள் அழைத்துச் சென்றபோதும் எங்களில் சிலர் மிகவும் சிரமப்பட்டுத் தொலைந்து போன கதைகளை ஆங்காங்கே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Forbidden City மொத்தம் 178 ஏக்கர்கள். அத்தனையும் சுற்றிப்பார்க்க ஆயுள் போதாது. எல்லா இடங்களுக்குள்ளும் எல்லோரும் போகமுடியாது. இருந்தாலும் அரண்மனை, அந்தப்புரம், அகழி என்றெல்லாம் வெயிலில் நடந்து டூரிஸ்ட் பணி ஆற்றியதில் எக்கச்சக்க பசி. &lt;br /&gt;&lt;br /&gt;ஜாக்கைத் தனியே அழைத்து எங்கள் வெஜிடேரியன் தேவைகளைச் சொன்னேன். மதிய சாப்பாட்டுக்கு ’ஹுடாங்’ (Hutong) என்கிற ஒரு ஏரியா பக்கம் போகப்போவதாகச் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;பெய்ஜிங் மன்னரின் Forbidden City அரண்மனைக்குப் பக்கத்திலேயே அமைச்சர்கள், பெரிய அரசு அதிகாரிகள் வசித்தார்களாம். அவர்கள் வீடுகளும், தெருக்களும் விசாலமான பெரிய ஏரியாக்களே. அதற்கு அடுத்த அடுக்கில், வணிகர்கள், வியாபாரிகள். அதற்கும் அடுத்த வெளி அடுக்கில் தான் ‘ஹுடாங்’. கிட்டத்தட்ட நம் திருவல்லிக்கேணி சந்து பொந்து ஏரியாக்கள் மாதிரி. கார்களோ, பஸ்களோ போகமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=hutong_area_8-1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/hutong_area_8-1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹுடாங்களில் இன்னமும் பலர் நூற்றுக்கணக்கான வருஷங்களாக இடம் பெயராமல் தொடர்ந்து வசித்து வருகிறார்களாம். இப்போதைய சைனாவில் பல ஹுடாங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுப் புத்தம்புது அபார்ட்மெண்ட்கள், ஷாப்பிங் காம்ப்ளெஸ்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும், ஒரு சில ஹுடாங்களை- டூரிஸ்ட்களுக்குக் காட்டவாவது- விட்டு வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கெல்லாம் டூரிஸ்ட்கள் சுற்றிவர சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சை. ரிக்‌ஷாவிலும் இரண்டு பேர் என்று சில பல ரிக்‌ஷாக்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அதை ஓட்டுபவர்கள் முக்கால்வாசியும் படிப்பறிவில்லாத தெற்கு சீன கிராமவாசிகள், ஏதோ ஒரு பிழைப்பு தேடி பெய்ஜிங் போன்ற பெருநகரங்களுக்கு வந்து சேர்ந்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=HoutongRickshaws-1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/HoutongRickshaws-1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரிசை வரிசையாக எங்கள் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஒரு ஹுடாங் ஏரியாவுக்குள் படையெடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டிபிகல் ஹுடாங் வீட்டில்தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அநேகமாக எல்லா நாட்களிலுமே எங்கள் காலை உணவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில்தான். வழக்கமான 5 நட்சத்திர ஹோட்டல் ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே, எக்கச்சக்கமான சாய்ஸ்கள். என்னதான் காலையில் ஒரு ஃபுல் கட்டு கட்டியிருந்தாலும் வெயிலிலும் கூட்டத்திலும் அலைந்து திரிந்ததால் எல்லோருக்கும் நல்ல பசி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஹுடாங் வீடு, ஒரு சின்னஞ்சிறு ஒட்டுக்குடித்தனம். ஒரு சின்ன ஹாலில் மூன்று வட்டமேஜைகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வேண்டுமென்பவர்களுக்கு 2 கிளாஸ் ‘ஜில்’லென்ற பியர், கோக் அல்லது தண்ணீர். சீனாவிலும் கடும் தண்ணீர் பஞ்சம் என்பதால் கேட்டால்தான் தண்ணீர்! &lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மபுத்ரா நதியின் தண்ணீரை இப்போது இந்தியாவும் சைனாவும் பங்குபோட்டுக் கொண்டிருந்தாலும், அதன் குறுக்கே அணைகள் கட்டி, ஏகப்பட்ட அடாவடிகளில் சைனா ஈடுபட்டு வருவது பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். இன்னும் சில வருடங்களில் சீனாவுடன் நமக்கு இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடிக்கக்கூடும் என்பதற்கு இப்போதே பல சாட்சியங்கள் தென்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவெங்கும் ’கோக்’கின் ஆதிக்கம், பெப்ஸி எங்கேயாவது மிக அபூர்வமாக. இன்னொரு விஷயம்- சீனர்களுக்கு டயட் கோக் பிடிப்பதில்லை. சீனாவில் அது எங்கேயுமே கிடைக்காத அபூர்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=Hutong_courtyard-1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/Hutong_courtyard-1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீன பியரான Tsingtao, Lager வகையைச்சேர்ந்த ஒரு வீக் பியர், கொடுமையின் உச்சம், பூனை மூத்திரத்தின் மறு பெயர்! கொஞ்சம் டேஸ்ட் பார்த்த உடனேயே கல்யாணி 5000, 10000 கஸ்டமர்கள் இதன்மேல் காறித்துப்பும் அபாயம் மிக அதிகம். அமெரிக்கக் கேவலங்களான Bud Lite, Miller Lite, Michelob போன்ற கொடுமைகளை விட மகாக் கொடுமை சைனீஸ் பியரே. அட, அட்லீஸ்ட் எங்கேயாவது ஒரு Heineken, Corona, Kingfisher, Ale, Stout கிடைக்குமா என்று நாக்கை சப்புக்கொட்டினால் கிடைக்கப்போவது ஏமாற்றமே. சீன ஒயினுக்கு சாக்கடைத் தண்ணீரே பெட்டர் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே சீனர்களுக்கு ஆல்கஹால் உதவாதாம். அவர்களுடைய மரபணுக்களால் ஆல்கஹாலை சமாளிக்க முடிவதில்லையாம். அதனால் சீனாவில் குடிகாரர்கள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். Johnnie Walker Black Label, Chivas Regal போன்ற இந்திய தேசிய ஸ்காட்ச் வகைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே. அதுவும் அநியாய விலையில். சொட்டுச் சொட்டாக அளந்து, தங்கம் போல் தராசில் வைத்து எடை போட்டு, எக்கச்சக்கமான ரேட்டில், சர்சார்ஜ், வரி என்றெல்லாம் போட்டு சாகடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவெங்கும் அரசாங்கமே Red Star என்கிற ஒரு ‘சரக்கு’ விற்பதாக ஜார்ஜ் சொன்னான். “சர்ருனு தூக்கிடும் மாமே, அல்லாரும் சாய்ங்காலம் டின்னர்ல தம்மாத்துண்டு டேஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்” என்று சவால் வேறு!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இருவருக்காக மட்டும், அந்த ஹுடாங் இல்லத்தரசி வேகவைக்கப்பட்ட பீன்ஸ், சோயா பீன்ஸ், டோஃபூ என்று ஏதோ பண்ணியிருந்தாள். எங்கள் டூரில் வந்திருந்த பாக்கி அத்தனை நான்வெஜ் பார்ட்டிகளுக்கும் ஒவ்வொரு லஞ்சும், ஒவ்வொரு டின்னரும் கொண்டாட்டம்தான். அட்லீஸ்ட் 5 வகை மாமிச, மீன் பதார்த்தங்கள் ஒவ்வொரு சாப்பாட்டின்போதும். கண்டிப்பாக ஒரு பீஃப் ஐட்டம், ஒரு சிக்கன் ஐட்டம், மீன் ஸம்திங், அப்புறம் பெயர் தெரியாத ஒன்றிரண்டு பிரட்டல், வதக்கல் ஐட்டங்கள். ஆளாளுக்கு ஐட்டத்தின் பெயர்கூடக் கேட்காமல் அடித்துப் பிடித்துத் தின்றது எங்கள் கோஷ்டி. சாப்பிட்ட பிறகு சில ஐட்டங்களின் பெயர், செய்முறை கேட்டறிந்ததும், பரம்பரை நான்வெஜ்ஜர்களே பேஸ்தடித்து நின்றது கண்கொள்ளாக் காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டில் சீனர்கள் தயிர் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் தச்சி மம்மம் ரூல்ட் அவுட். ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் எல்லா லஞ்ச், டின்னர்களிலும் சாப்பிடுவதற்குக் உள்ளங்கை அகல குட்டிக்குட்டி ப்ளேட்டுகளையே தருகிறார்கள். நம் ஊரில் அந்த மாதிரி சின்ன ப்ளேட்களில் சைட் டிஷ் வைத்துக்கொள்வோம். இங்கேயோ அதுதான் மெயின் ப்ளேட். கடித்துப்போட்ட எலும்புத் துண்டுகளை எங்கே போடுவதென்று தெரியாமல் எங்கள் சகாக்கள் பேய் முழி முழித்தார்கள். ஒருவேளை சீனர்கள் அவற்றையும் மீதம் வைக்காமல் முழுங்கி விடுவார்களோ?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=Beijing_hutong_area_3-1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/Beijing_hutong_area_3-1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக எல்லா சாப்பாட்டு நேரங்களிலும் மறக்காமல் சாதம் கொடுத்து விடுகிறார்கள். சாதமென்றால், ஐ ஆர் 8, கிச்சிலி சம்பா, பாஸ்மதி என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. கையா முய்யா என்று கையில் ஈஷிக்கொள்ளுமே அந்த Sticky Rice வரைட்டி மட்டுமே எல்லா இடங்களிலும் எங்களுக்குக் கிடைத்தது. காக்காய்க்குப் போடுவது போல் அது உருண்டு திரண்டு ஒரு தினுசாக நிற்கும். அல்லது பாத்திரத்தைவிட்டே வெளிவர மனமில்லாமல் அங்கேயே ஒட்டி உறவாடும். அம்மாவிடமிருந்து கைக்குழந்தையைப் பிரிப்பது போல் அதை லாகவமாக வெளிக் கொணர்வதே ஒரு தனிக் கலை.&lt;br /&gt;&lt;br /&gt;நூடுல்ஸ், சௌமீன், ஸ்பிரிங்ரோல்ஸ் என்று வெஜ் ஐட்டங்கள் அவ்வப்போது ஏதாவது கிடைத்தாலும் அதில் ஒரு pork, fish sauce, oyster sauce என்று ஏதாவது கலப்படம் கண்டிப்பாக இருந்தே தீரும் என்பது அநுபவ பாடம். தப்பித்தவறி வெஜிடேரியன் ஐட்டம் என்று ஏதாவது ஒன்றைக் கொண்டுவந்து வைத்தாலும் சக நரமாம்சபட்சிணிகள் பாய்ந்தடித்து அதை முதலில் காலி பண்ணிவிட்டுத்தான் சிக்கன், மட்டன் என்று தொடர்வது வழக்கம். சோத்துச் சண்டை வேண்டாமென்று நாங்கள் ஒதுங்கி விடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய்ப்பொடி மாதிரி பல இடங்களிலும் hot sauce என்று கேட்டால் கொடுத்தார்கள். ஸ்டிக்கி ரைஸ் சாதத்துடன் அதைக்கலந்து, என் மனைவி முன்னேற்பாடாக எடுத்து வந்திருந்த கிராண்ட் ஸ்வீட்ஸ் மேட் கருவேப்பிலைத் தொக்கு, புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி என்று ஏதாவது சில்மிஷம் பண்ணி நாங்கள் பசியாறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;லாஸ் ஏஞ்சல்ஸ் ஏரியாவில் Trader Joe’s என்றொரு ஸ்பெஷாலிட்டி சூப்பர் மார்க்கெட் செயின் படு பிரசித்தம். அங்கே Madras Lentils, Punjab Eggplant, Dal Makhani, Jaipur Vegetables என்று சில பாக்கெட்கள் வாங்கி எடுத்துச் சென்றிருந்தோம். பாதியில் பிடுங்கிக்கொண்டு சட்டைகளை நனைக்காதபடி பிரமாதமாக சீல் பண்ணி இம்போர்ட் செய்திருப்பார்கள். சில இடங்களில் மைக்ரோவேவ் செய்து அல்லது மைக்ரோவேவ் இல்லாத இடங்களில் அப்படியே கூட சாப்பிடலாம், சாப்பிட்டோம், நல்ல டேஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடு பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இன்னொரு விஷயம்: எல்லா இடங்களிலும் சைனாவில் நல்ல காஃபி கிடைக்கிறது . டீ தான் எங்குமே பிரபலம் என்றாலும் பெரிய ஹோட்டல்களில் நல்ல காஃபிக்கு பஞ்சம் இல்லை என்பது ஒரு ஆச்சரியம். ஆனால் சீனர்கள் விரும்பி எப்போதும் சாப்பிடுவது டீயே. டீ என்றால் நம் ஊர் மாதிரி பால், சர்க்கரை எல்லாம் கலந்தடித்த சாயா அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;க்ரீன் டீயை எல்லா இடங்களிலும் வெந்நீரில் போட்டு வைத்திருக்கிறார்கள். பல பேர் இதைக் கையோடு ஃப்ளாஸ்கில் கொண்டுசென்று அவ்வப்போது தண்ணீர் குடிப்பதுபோல் குடிப்பதையும் நான் கவனித்தேன். கொழுப்பு, கொலஸ்ட்ரால் இவற்றைக் குறைக்கவல்ல க்ரீன் டீ ஒரு நல்ல வழக்கம். இந்திய டயடீஷியன்களும் இதை ரெகமெண்ட் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க டூரிஸ்ட்களை இப்படி வெயிலில் காயடித்தால் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் திரும்ப ஓடிப்போய் விடுவார்கள் என்கிற பயத்தில், ”சாப்பாட்டுக்குப் பிறகு ஹோட்டலுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட்” என்று ஜாக் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;டின்னருக்கு ‘ரோஸ்டட் பீகிங் டக்!” என்றான் ஜார்ஜ். ஏதோ ஸ்பெஷல் ரெஸ்டாரண்டிலாம். எங்களைப் பார்த்து “அங்கேயும் ஏதாவது வேகவைத்த காய்கறி அல்லது ...” என்று ஆரம்பித்தவனை இடைமறித்த நான் இன்றிரவு எங்களுக்கு உபவாசம் என்று சொல்லிவிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் இப்பொழுது எழுதும்போது ஒன்று ஞாபகம் வருகிறது. அங்கே இருந்த இரண்டு வாரங்களில் நாங்கள் தெருக்களில் பார்த்த மொத்த நாய்களின் எண்ணிக்கை மூன்றே மூன்று!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-2316488344595766016?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/2316488344595766016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=2316488344595766016' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/2316488344595766016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/2316488344595766016'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/07/4.html' title='கொழிக்கிறது சைனா! 4'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/th_hutong_area_8-1.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-5626470620027206522</id><published>2011-07-25T18:02:00.001-07:00</published><updated>2011-07-25T23:23:39.338-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 3</title><content type='html'>சோத்துக்கு லாட்டரிக் கதை, சொந்தக்கதை, சோகக்கதை இருக்கட்டும், கொஞ்சம் சீன வரலாறும் பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;‘பெய்ஜிங்’ என்றால் ’வடக்கு தலைநகரம்’. நம் சென்னகேசவப்பட்டணம், மதராசப்பட்டணம், சென்னை மாதிரி, பெய்ஜிங்கும் ஷாங்டு, டாடு, மங்கோலா, பீகிங் என்றெல்லாம் பெயர் உருமாற்றம் செய்யப்பட்டு, தற்போது ‘பெய்ஜிங்’ ஆகி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சரியாக சொல்லப்போனால், ‘பெய்ட் ஜிங்’ என்பதே மிகச்சரியான உச்சரிப்பு! நம்மால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கெல்லாம் சுட்ட பாம்பை சூட்டோடு சாப்பிட்டுப் பழகவேண்டும்போல!&lt;br /&gt;&lt;br /&gt;சீன வரலாற்றில் பெய்ஜிங் மிகவும் பழமையான, தொன்மையான தலைநகரம். ஆயிரம் வருடத்துக்கும் முந்தைய பல பழைய கட்டிடங்களை இப்போதும் அங்கே காணலாம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நம்மை ஆண்டது போல் சீனாவும் பல மன்னர் பரம்பரைகளால் ஆளப்பட்டது. டான், ஜிங், லியாவ், மிங், க்விங் என்று பல அரச பரம்பரைகள் அங்கே கோலோச்சி இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முக்கியமான விஷயம். கிழக்கேயிருந்தும், வடக்கேயிருந்தும் ஜப்பானிய, மங்கோலிய மற்றும் நாடோடிக் கூட்டங்களால் சீனா அடிக்கடி படையெடுக்கப்பட்டாலும், வேற்று நாட்டவரின் அடிமைகளாக சீனர்கள் பலகாலம் இருந்தது இல்லை என்றே நினைக்கிறேன். இந்த மாதிரி அடிக்கடி ஏற்பட்ட படையெடுப்புகளை முறியடிக்கவே ’சீனப் பெருஞ்சுவர்’ (The Great Wall of China) எழுப்பப்பட்டது. வியர்க்க விறுவிறுக்க நாங்கள் அதன்மேல் ஏறி நடந்த கதையும் சீக்கிரமே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெய்ஜிங்கில் நேற்று இறங்கினோம் அல்லவா? இன்றைய மெயின் டூர் ப்ரொக்ராமே பெய்ஜிங் நகரத்தின் மெயின் அட்ராக்‌ஷன்களான ‘டியான்மென் ஸ்கொயர்’ (Tianmen Square), &lt;br /&gt;Forbidden City என்று சொல்லப்படுகிற மன்னர் மாளிகை, மற்றும் இதர அரண்மனைப் பொக்கிஷங்கள் இருந்த சின்னச்சின்ன குட்டி அரண்மனைகளை சுற்றிப் பார்ப்பது தான். &lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. Humidity அதிகமென்பதால் எக்கச்சக்கமான வியர்வை வேறு. அசல் மே மாதத்துக் கும்பகோணக் காட்டு வெயில். ”இன்று மைல் கணக்கில் நடை, தயாராகவே இருங்கள்” என்று எங்களுக்கு முதலிலேயே சொல்லப்பட்டிருந்தது. வாட்டர் பாட்டில்கள், குல்லாய்களுடன் கிளம்பிவிட்டோம். ஏசி பஸ்ஸில் போய் அங்கே இறங்கிக்கொண்ட உடனேயே ‘குப்’பென்று வியர்க்க ஆரம்பித்தது. சீன வெயிலுக்கு வாட்டர் பாட்டிலெல்லாம் ஜூஜுபி என்பது புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=George.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/George.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டமான கூட்டம். ஒரே நேரத்தில் ஆயிரம் சத்யம் செகண்ட்ஷோ விட்ட மாதிரி எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. என்னைப்போன்ற வெளிநாட்டு டூரிஸ்ட்களை விடுங்கள், உள்நாட்டு டூரிஸ்ட்களே கூட்டம்கூட்டமாக அங்கே வந்து இறங்கத் தொடங்கினர். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, ஒரு வரைமுறை இருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. கண்ட இடத்தில் காரையோ, பஸ்ஸையோ நிறுத்திவிட்டு, ஹாரனை அடித்து எல்லோரையும் கோபப்படுத்துகிறமாதிரியான கூட்டம் அல்ல இது. கூட்டத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் சீனத்து கிராமத்தான்களே. எங்களை அவர்களில் பலர் தொட்டுத்தொட்டு வேடிக்கை பார்த்தார்கள், ”ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கவா?” என்றார்கள். எல்லாம் ஜாடையில் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;டியான்மென் ஸ்கொயர்! &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் அங்கே கூடி நிற்கக்கூடிய அளவுக்கான மிகப்பெரும் சதுக்கம். சைனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி தன் 90வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. 1949-ல் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப்பிடித்து பெய்ஜிங்கில் நுழைந்த்போது அதிபர் மாவோ சீனாவை People's Republic of China என்று பிரகடனம் செய்தது இந்த சதுக்கத்தில்தான். மாவோவின் சமாதிக்குள் அவருடைய உடல் இப்போதும் பார்வைக்கு வைத்திருக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு ஒரு பெரிய க்யூ. “அதிலே நின்றால் இரண்டு மணி நேரமாவது ஆகும். தவிரவும், அங்கே வைத்திருக்கப்பட்டிருப்பது மாவோ தானா என்பதில் எனக்கே சந்தேகம் இருக்கிறது” என்றான் ஜார்ஜ். ஏதாவது மெழுகு பொம்மையாக இருக்கலாமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவனை ஏதாவது ரகசிய போலீஸ் செவுளில் அறைந்து தூக்கிக்கொண்டு போய்விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று நான் கொஞ்சூண்டு கவலைப்பட்டேன்,&lt;br /&gt;&lt;br /&gt;ஜுன் 1989-ல் சீனாவில் புதிதாக உண்மையான ஜனநாயகம் மலர முயற்சித்தபோது பல சீன மாணவர்களை, புரட்சியாளர்களை சீன அரசாங்கம் தன் இரும்புக் கரத்தால் ஒடுக்கியதும் இதே டியான்மென் ஸ்கொயரில்தான். புரட்சிக்காரர்கள் மீது டாங்க்களை ஏவி அவர்கள் நசுக்கப்பட்ட பயங்கரங்கள் நிகழ்ந்தேறிய இடம். இப்போதும் ஏதும் புது அசம்பாவிதங்கள் நடந்து விடாமலிருக்க ஆங்காங்கே மிலிடரி போலீஸார் நின்று கொண்டிருப்பதை எங்கள் கைடான ஜார்ஜ் சுட்டிக் காண்பித்தான். ”லோக்கல் போலீஸ் தனி, மிலிடரி போலீஸ் தனி, பாருங்கள்” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;டியான்மென்னின் ஒரு புறத்தில் சீன அரசாங்க காங்கிரஸ் கட்டிடம், காங்கிரஸ் என்றால் நம் ஊரில் சோனியா நடத்தும் கிச்சன் காபினெட் மாதிரி ஜிங்சக் மீட்டிங் அல்ல, நம் ஊர் பார்லிமெண்ட் மாதிரி ஒரு பெரிய பில்டிங். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=ChineseCongress.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/ChineseCongress.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”காங்கிரஸ் என்றால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கூடி மக்கள் நலத்திட்டங்களை வகுக்கும் இடம், ஜனநாயக பீடம் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள். சீனாவில் ஒரே ஒரு பார்ட்டி தான். எல்லோரும் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே. அந்த கட்சிக்காரர்கள், தங்களுக்குள்ளாகவே வட்டம், மாவட்டம் என்று தலைவர்களைத் தெரிந்தெடுத்து அந்தத் ’தலைவர்கள்’ மகா வயசான ஒன்பது கிழ போல்ட்களைப் பெரும் தலைவர்களாக, பொலிட்பீரோ மெம்பர்களாகத் தேர்ந்தெடுத்து நடத்தும் அரசாங்கம்” என்று ஜார்ஜ் சிரித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=CommunistPartySymbol.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/CommunistPartySymbol.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் ஓடிவந்து அவனை அரெஸ்ட் செய்யவில்லை. ஏதேது, பிற்காலத்தில் கொஞ்சூண்டு ஜனநாயகமாவது அங்கே மலர்ந்துவிடும் போலிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாசேதுங்கின் மிகப்பெரிய படம் அங்கே மாட்டப்பட்டிருக்கிறது. இன்னமும் இளமைக் கோலத்திலேயே இருக்கிறார். படம் பழசாக ஆகி அவரும் வயசாளியாகத் தெரியாமல் இருக்க வருஷாவருஷம் புதுப்பிரதி ஒன்றைக் கொண்டுவந்து மாட்டி வைக்கிறார்களாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=ForbiddenCityEntrance.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/ForbiddenCityEntrance.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்திலேயே போர்த்துகீசிய, பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரெஞ்ச் ’கன்செஷன்கள்’- அதாவது மேலைநாட்டுக்காரர்கள் உள்ளே புகுந்து வாலாட்டி, சுருட்ட ஆரம்பித்து, அவர்களுடன் சைனா முட்டிமோதிப் பிறகு சமாதானமாகப் போய் அவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிட்ட இடங்கள்! அதனால் அந்த ஏரியா பக்கம் ஒவ்வொரு பில்டிங்கும் ஒவ்வொரு ஸ்டைலில் அபத்தமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே கூட்டத்தோடு கூட்டமாக நாம் நகர்த்தப்பட்டால், Forbidden City-யின் மாபெரும் கதவுகள் தாண்டி உள்ளே செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=ForbiddenCity6.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/ForbiddenCity6.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9999 அறைகளுடன் கூடிய மிகப்பெரிய அரண்மனை. மகாராஜாவுக்கு, பட்டத்து ராணிக்கு, அந்தப்புரங்களுக்கு அப்புறம் ராஜாக்கள் அவ்வப்போது ‘சேர்த்துக்கொண்ட’ அழகிகளுக்கு, துணைவிகளுக்கு என்று எல்லோருக்குமே தனித்தனி அரண்மனைகள், மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், தோட்டங்கள், தடாகங்கள் என்று எல்லாமே பிரம்மாண்டமான அளவில்தான். அந்த மன்னர் பரம்பரை ஆடித் தீர்த்திருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=ForbiddenCity7.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/ForbiddenCity7.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைனாவின் அரிய பொக்கிஷங்கள், தங்கம், வைர, வைடூரிய ஆபரணங்கள், விலை மதிப்பற்ற சிற்பங்கள் எல்லாமே அந்த அரண்மனைக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்தனவாம். &lt;br /&gt;&lt;br /&gt;6 அறைகளுக்குள்ளே இருந்த அனந்தபத்மநாபஸ்வாமி கோவில் சுரங்க அறைப் பொக்கிஷங்களுக்கே நாம் மதிப்பு போட முடியாமல் 2G ரேஞ்சுக்குத் தவிக்கிறோம். ‘மிங்’ அரண்மனையில் இருந்ததோ 9999 அறைகள். அதில் எத்தனை சுரங்க அறைகளோ?!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவதற்குள், 1937 வாக்கில் ஜப்பானுடன் ஆரம்பித்த போரின் முடிவில், சியாங் கை ஷேக் என்கிற ராணுவ அதிகாரி, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உதவியுடன், மன்னரின் பொக்கிஷங்களை லவுட்டிக்கொண்டு, தாய்வான் என்கிற குட்டித்தீவுக்கு ஓடி விட்டதாகவும், கப்பல் கப்பலாகக் கொள்ளை அடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் எல்லாம் இப்போதும் தாய்வானில் இருப்பதாகவும் எனக்கு சொல்லப்பட்டது. சைனாவுக்கு மிக எரிச்சலூட்டும்வகையில் தாய்வான் ‘Republic of China' என்று இன்றுவரை தன்னைத்தானே ஒரிஜினல் சைனா என்று முழங்கிக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தாய்வான் என்பது தம்மாத்துண்டு சைசில் ஒரு குட்டித் தீவு. தாய்வானைச் சுருட்டி வாயில் போட்டுக்கொள்ள மெயிலாண்ட் சைனா துடிப்பதற்கு இது இன்னொரு முக்கிய காரணம். அமெரிக்காவின் இரும்புக்கரம் தடுக்காவிட்டால் தாய்வானை என்றைக்கோ சைனா பட்சணமாக சாப்பிட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பல் கொள்ளாப் பொக்கிஷங்களின் அன்றைய (1949) மதிப்பு 300 மில்லியன் டாலர்களாம். எங்கேயோ படித்தேன். இன்றைக்கு அது எத்தனை ட்ரில்லியன் டாலர்களோ? அநேகமாக இது நம் நாட்டில் எழப்போகும் அடுத்த ஊழலின் மதிப்புக்கு சமமாக இருக்கலாம். மண்ணுமோகனைத்தான் கேட்கவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு ‘மிங்’ மன்னர் பரம்பரையைத்தவிர அந்த நகரத்துக்குள்ளேயே வேறு எவருக்கும் அனுமதி இல்லை. சாதாரண மக்கள் எட்டிக்கூட பார்க்கக்கூடாது. இதைத்தான் Forbidden City என்கிறார்கள். Feng Shui என்று சொல்லப்படும் சீன வாஸ்துப்படிதான் எல்லாமே கட்டி இருக்கிறார்கள். எல்லாமே மரத்தால் கட்டப்பட்ட அழகு மாளிகைகள், எங்கேயும் ஒரு இரும்பு ஆணிகூடக் கிடையாது. 15 அடி ஆழத்துக்குக் கருங்கல் தளம். சுற்றிவர அகழி, காவல் கோபுரங்கள், கொட்டடிகள். அஜந்தா, எல்லோரா மாதிரி பச்சிலை, மூலிகை பெயிண்ட்களால் அழகுச் சித்திரங்கள். இரண்டு வருடங்கள் முன்பு ஒலிம்பிக் நடந்த சமயத்தில், எல்லாவற்றுக்கும் புது பெயிண்ட் அடித்து புதுப்பித்தார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=ForbiddenCity1.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/ForbiddenCity1.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகர்வலம் வரும் மன்னர் ’ஷோ’க்காக இருக்கும் யாராவது ஒரு குட்டியைப் பார்த்து மயங்கி விட்டாரென்றால், அன்றைக்கு சாயங்காலமே அந்தப் பெண் வீட்டுவாசலில் வைரங்கள், வெள்ளி, தங்க ஆபரணங்கள் எல்லாம் வரிசை கட்டி நிற்குமாம். சம்மதித்தால், அந்தப்புரத்தில் அந்தப்பெண்ணும் ஒரு புது டோக்கன் கொடுக்கப்பட்டு அரசனின் ஆசைநாயகி நம்பர் ___ ஆவாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=ForbiddenCity9.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/ForbiddenCity9.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், “அதெல்லாம் எனக்கு வேண்டாம். அதோ கிழிசல் கோமணம் கட்டிக்கொண்டு ல்லாமா மேய்த்துக்கொண்டிருக்கிறானே, என் மாமன் மகன், அடுத்த வேளை சோத்துக்கே வக்கில்லாத அந்த சொங்கியைத்தான் நான் மணப்பேன், என் காதல் புனிதமானது, அரசர் என்னை நச்சரித்தால் நான் இதே இடத்தில் சீன உணவு சாப்பிட்டு, மன்னிக்கவும், பாலிடால் சாப்பிட்டுச் சாவேன்” என்று கற்புடைப் பெண்டிர் கதறியழுத கதைகள் எல்லாம் சைனாவிலும் உண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;மன்னருக்கு, மகாராணியருக்கு சேவை செய்த அந்தரங்கக் காவலர்கள், சேவகர்கள், பாவம் காயடிக்கப்பட்ட eunuchs. அரும்பாடுபட்டுத் தாம் கொணர்ந்து வந்த ஆசைக்கிளிகளை இந்தப் பூனைகள் ஏப்பம் விட்டுவிடக்கூடாதே என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் சக்ட்டுமேனிக்கு எல்லோரையும் மன்னர் காயடித்திருக்கிறார். அது ஒரு தனி சோக காவியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=ForbiddenCity2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/ForbiddenCity2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே மரத்தால் கட்டப்பட்ட மாளிகைகள் என்பதால் எந்நேரமும் நெருப்பு பற்றிய ஒரு நிஜமான பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. பெரிய பெரிய அண்டா, குண்டா பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி, அவற்றைப் பராமரிக்கின்ற வேலை மேற்சொன்ன அரவாணியருக்குத் தரப்பட்டிருக்கிறது. குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்து ஐஸ்கட்டியாகப் போய்விடுமென்பதால் அவற்றைக் கொப்பரை வடிவில் அமைத்து, கீழிருந்து சூடு பண்ணித் தயார்நிலையில் வைத்திருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் மகிமை பற்றி இங்கே கொஞ்சம் எழுதவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு மஞ்சள் பைத்தியம் பிடித்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில் மஞ்சள் வர்ணம் மன்னர்களுக்கு மட்டுமே உரித்தானதாம். மன்னர் மட்டுமே மஞ்சள் கலரில் அங்கி, தலைப்பாகை, கோட்டு, சூட், துண்டு, சால்வை போடலாமாம். மீறி எவனாவது மஞ்சள் நாயகனாக நினைத்தால், தலை கழுத்தில் இருக்காதாம். அரண்மனைகளின் மேற்கூரை எல்லாமே சிதம்பர சிற்சபை மாதிரி பொன்னிற ஓடுகளால் வேய்ந்த மஞ்சளோ மஞ்சள் கூரைகள்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=ForbiddenCity4.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/ForbiddenCity4.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் மீறி மஞ்சளில் கோவணம் கட்டித்திரிந்து மன்னரை எதிர்த்து நின்ற மரணபயமற்ற சீன ஹீரோக்கள் கதை பற்றி ஏதாவது தெரியுமா என்று ஜார்ஜிடம் வினவினேன். அவன் முறைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் புரட்சி நிகழ்ந்தபோது மஞ்சள் மகிமையும் காணாமல் போய்விட்டதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-5626470620027206522?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/5626470620027206522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=5626470620027206522' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/5626470620027206522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/5626470620027206522'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/07/3.html' title='கொழிக்கிறது சைனா! 3'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/th_George.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-5098399919801872823</id><published>2011-07-21T10:24:00.000-07:00</published><updated>2011-07-21T13:25:12.451-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 2</title><content type='html'>பெய்ஜிங் ஏர்போர்ட்டில் ஒரு பெரிய அதிசயம் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது என்று சொன்னேனே, அது என்ன தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஏர்போர்ட்டே தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=beijing-airport-3.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/beijing-airport-3.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகப்பெரிய ஏர்போர்ட் பெய்ஜிங் ஏர்போர்ட்! பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கே இதுதான் இலக்கணம். இருந்தாலும் படு சுத்தம், பளபளப்பு. ப்ளேனை விட்டு இறங்கிய சில நிமிடங்களிலேயே இமிக்ரேஷன் செக்கப் முடிந்து விடுகிறது. நம் ஊர் மாதிரி மைல் கணக்கில் க்யூ, ஆறின டீ, கொட்டாவியுடன் எரிச்சல்படும் இமிக்ரேஷனார், “வீல்சேர்ல உக்காரு சார், சர்ர்ர்னு தள்ளிட்டுப் போயிடறேன், அப்பால எதுனா போட்டுக்குடு” ப்ரோக்கர்கள் யாரும் கிடையாத் என்றால் கிடையாத் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிம்பிக் போட்டிக்காக வந்த வெளிநாட்டவர்களை அசர வைப்பதற்காகவே இப்படிக் கட்டி இருப்பார்கள் போல! நானும் அசந்தே போனேன். துபாய் ஏர்போர்டின் பிரம்மாண்டத்தை எல்லாம் இது தூக்கி அடித்து விடுகிறது. எங்கும் ’பள பள’ கிரானைட் வழவழப்பு. குப்பை, தூசி எதுவுமே இல்லை! ஆட்கள் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ட்ராலிகள் கிறீச்சிட்டு நாராசம் செய்வதில்லை. எல்லாமே மினி கேடிலாக் மாதிரி வழுக்கிக்கொண்டு ஓடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லக்கேஜை எடுக்கப்போக ஒரு ஆட்டோமேடிக் ரயில்! இத்தனாவது செகண்டில் இங்கே வரும் என்று சொல்லிச்சொல்லி அடிக்கிறார்கள். சில பல மைல்கள் அது ஓடி, பக்கவாட்டில் இருக்கும் டெர்மினல்களை எல்லாம் நான் பார்த்துப் பொறாமையின் உச்சிக்கே போனேன். “இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி?” என்ற அழுகை மனசுக்குள் வெடித்துக்கொண்டு பீறிடாமல் இல்லை. கடந்த பத்து வருடங்களாக சென்னை ஏர்போர்ட்டில் வெளியே வருபவர்கள், கண்டாமுண்டான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கலாட்டா + மிஸ்ஸிங் படிக்கட்டுகள் + தடுக்கும் பாறைகளில் முட்டி விழாமல் வெளியே வந்ததாகச் சரித்திரமே கிடையாது. ம்ஹும், என்னத்தச் சொல்ல, எப்படியெல்லாம் புலம்ப!&lt;br /&gt;&lt;br /&gt;கஸ்டம்சில் எந்தக் கஷ்டமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்து, ‘படா படா’ கட்டிடங்களைப் பார்த்து நாங்கள் ‘ஹா’வென்று தொடர்ந்து வாய்பிளந்து நிற்கையில், 50 பேர் உட்காரக்கூடிய லக்ஸுரி பஸ் எங்கள் 21 பேருக்காக மட்டுமே வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. போர்ட்டர்கள் தொல்லை இல்லை. பஸ் டிரைவரே பகாசுர பஸ்ஸின் வயிற்றில் அத்தனை பெட்டிகளையும் அநாயாசமாக அடுக்கி வைத்தார். ஏர்போர்ட்டையே மடித்து உள்ளே போட்டாலும் பஸ் அசராது என்று தோன்றியது. பஸ்ஸுக்குள் ஏசி ஜிலீரிட்டது. பயப்படும்படியாக சிம்பு படம் எதுவும் போடப்படவில்லை. எங்களைப் பார்த்து நின்றபடியே அருள்பாலித்தபடி சங்கராச்சாரியார் பிரசங்கம் செய்ய வசதியாக மைக் செட் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கமண்டலத்துக்குப் பதிலாக கையில் லெட்டர்பேட், இன்னொரு கையில் நீலக்கொடிக் குச்சியுடன் சங்கராச்சாரியார் மாதிரி எங்கள் கைடு எங்களை வரவேற்று நல்வழிப்படுத்த நின்றிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் guide, வூ பீஷிங்ஷீ சைனாக்காரன் என்றாலும் அமெரிக்க ஆக்செண்டில் அசத்த ஆரம்பித்தான் (அமெரிக்கப் பெயர் ஜார்ஜ் என்றான். அதுவே போதும், தும்மல் வரவழைக்கிற, எச்சில் துப்புகிற விவகாரமான பெயரெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்). ஜார்ஜ் அமெரிக்கா பற்றி நிறையப் படித்து விபரம் தெரிந்து வைத்திருந்தான். சீனத் தலைவர்களை ரொம்பவே துணிச்சலாக விமர்சனமும் செய்தான். இவனுடன் ஏற்பட்ட சில மோதல்கள், சிராய்ப்புகள் பற்றிப் பின்னர்!)&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய 7,000 மைல்கள் பறந்து international date line தாண்டி 15 மணி நேர டைம் வித்தியாசத்தில் இரவு நேரத்தில் நாங்கள் இருந்ததால், நேரடியாக Marriott Beijing City Wall ஹோட்டலுக்குச் சென்று ரெஸ்ட் எடுக்கலாம் என்று அவன் சொன்னதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. போகும்வழியில் இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸ்கள், பிரம்மாண்டமான அமெரிக்க கார்பரேஷன் கம்பெனிகள் எல்லாவற்றையும் பார்த்து ரசித்தபடி பஸ்ஸில் பயணித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே பெய்ஜிக் ரயில்வே ஸ்டேஷன். அச்சு அசலாக நம் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரியே, ஆனால் இன்னமும் பிரம்மாண்டமாக. ராத்திரி ஒரு ட்ரிப் இங்கெல்லாம் தனியாக வந்து பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆத்திர அவசரத்துக்கு சூப்பர் மார்க்கெட் எங்கே, foreign exchange கடைகள் எங்கே என்றெல்லாம் எங்களுக்கு போதனை சொல்லப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;’அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் பாதசாரிகளுக்கே முன்னுரிமை, ஆனால் இந்தியா மாதிரி, சைனாவிலும் வாகன ஓட்டிகளுக்கே முன்னுரிமை, ஜாக்கிரதை’ என்கிற மிகவும் உபயோகமான தாரக மந்திரம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது. மீறினால் சட்னிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=beijingmarriott.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/beijingmarriott.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Marriott Beijing City Wall பிரமாதமான 5 ஸ்டார் ஹோட்டல். ஆனால் 24 மணி நேர காஃபி ஷாப் எல்லாம் கிடையாதாம். லாபி ரெஸ்டாரெண்டெல்லாம் சீக்கிரமே மூடிக்கொண்டு தாச்சிக்கொண்டு விடுவார்களாம். அப்புறம் என்ன எழவுக்குடா உங்களுக்கு 5 ஸ்டார் என்று எரிச்சல் வந்தது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், அதென்ன ஹோட்டல் பெயரோடு ஒட்டிக்கொண்டு ஒரு City Wall என்கிறீர்களா? பழங்கால சைனாவில், நம் பண்டைத் தமிழ்நாட்டில் இருந்ததுபோல் பலப்பல குறுநில மன்னர்கள், பெருநிலக்கிழார்கள். அவர்களுக்குள் அடிக்கடி அடிதடி, வெட்டுகுத்து, வாய்க்கால், வரப்பு தகராறுகள். அதனால் எல்லா ஊர்களுக்கும் ஒரு தடுப்புச் சுவர், அகழி, அடியாட்கள் எக்செட்ரா எக்செட்ரா!&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாக இந்த ட்ரிப்பில் நாங்கள் பார்த்த எல்லா பெரிய நகரங்களில், சின்னஞ்சிறு ஊர்களில், அரண்மனைகளில், கிராமங்களில் எல்லாவற்றிலுமே இந்த சுற்றுச்சுவர் + அகழி என்பது நம் ஊரில் கிராமத்து ஆலமரம், பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்து, அழுக்கு ஜமக்காளம், நசுங்கின சொம்பு மாதிரி ஒரு பெர்மனெண்ட் மேட்டர். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கொலைப்பட்டினி மற்றும் டயர்டாக இருந்ததால், குளித்து விட்டு ஒரு குயிக் நகர்வலம், டின்னர் போய்வரலாம் என்கிற என் யோசனை என் மனையாளால் உடனே நிராகரிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதனாலென்ன, நானே தனியாளாகப் போய் உண்டி, உணவு, தனம், தானியம் எல்லாவற்றையும் உனக்கும் சேர்த்து சேகரித்துக்கொண்டு வெற்றிமாறனாக ஆடுகளம் திரும்புவேன் என்று சபதம் போட்டுவிட்டு நான் தனுஷ் மாதிரி வீரமாகத்தான் கிளம்பினேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=beijingmarriott2.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/beijingmarriott2.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;’மனைவி கூடவராமல் போனதும் ஒரு விதத்தில் நல்லதே, வெள்ளாவியில் வைத்த சைனீஸ் டாப்ஸி ஏதாவது தட்டுப்பட்டால் ...’ என்று அடிமனதும் அட்வைஸ் செய்தது. செண்ட் அடித்துக்கொண்டேன், கொலோன் அபிஷேகம் செய்துகொண்டேன். சீட்டி அடித்தபடி ஹோட்டலைவிட்டு வெளியேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோடு கிராசிங் பற்றிய உபதேசம் மனதில் இன்னமும் பசுமரத்தாணியாகப் பதிந்திருந்தமையால், சுரங்கப்பாதை வழியாக அக்கரை சேர்ந்து, பழம், பால், முக்கனிகள், மரக்கறி, வேர்ப்பலா ஏதாவது தேற்றிக்கொண்டு வரலாமென்று நான் அண்டர்கிரௌண்டினேன். அய்யகோ, அங்குமெங்கும் படுத்தபடி சில சீனப் பிச்சைக்காரர்களின் அனத்தல்,  படுத்தல், அண்ணா சுரங்கப்பாதையில் அடிக்குமே அதே மூத்திர நாற்றம், என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு அக்கரை சேர்ந்து நடக்க ஆரம்பித்தால், சூப்பர் மார்க்கெட் எங்கே, சுமாரான மார்க்கெட் எங்கே என்று எதுவுமே புரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு எழுத்துகூட ஆங்கிலத்தில் இல்லை. ஒரே ஒரு அட்சரம் ஆங்கிலம் பேசுவோரும் இல்லை. என் நடிப்புத் திறமையெல்லாம் ஒட்டப்பிழிந்து சூப்பர் மார்க்கெட்டைக் கண்டுபிடித்தேன். அது 9 மணிக்கே மூடப்பட்டு விட்டதாம். அதாவது கடைகள் மூடப்பட்டுவிட்டன, ஆனால் 10 மாடி வளாகம் ‘ஹோ’வென்று தனிமையில், எஸ்கலேட்டர்கள் ஓடிக்கொண்டு, ஏசி பீறி வழிந்துகொண்டு திறந்திருந்தது. எவனாவது ஒருத்தன் கடை திறந்திருக்கமாட்டானா என்று உள்ளே போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாலைந்து மாடிகள் தனனந்தனியே மேலும் கீழும் போய்வந்த பிறகு அசலூரில் அகாலத்தில் கும்மிருட்டில் இப்படி ஒரு அமானுஷ்ய நடமாட்டம் அநாவசிய ஆபத்து என்பது புரிய ஆரம்பித்தது. பில்டிங்கில் ஒரு ஈ, காக்காய் இல்லை. எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;லேட்டாகத்தான் ஒரு ஞானோதயம் பிறந்தது. எவனாவது வாட்ச்மேன் பில்டிங்கையே வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு தண்ணி அடிக்கப் போய்விட்டால்? &lt;br /&gt;&lt;br /&gt;வேக வேகமாக நடக்க நடக்க, யாரோ என்னைப் பின் தொடர்வது போலத் தெரிந்தது. திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவும் இல்லை. நான் ஒடினால் அந்த சத்தமும் ஓடுகிறது, நின்றால் அதுவும் நின்று விடுகிறது. நான் பார்த்துத்தொலைத்த Friday the 13th, Mummy Returns போன்ற படங்கள் அநாவசியமாக நினைவுக்கு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வாசல் வழியே நுழைந்தோம், அந்த வாசல் சனியன் எங்கே என்பது நினைவில் இல்லை. எல்லா கதவுகளும் ஒரே மாதிரி ஒரு அபஜருத்து டிசைன். Enter The Dragon க்ளைமேக்ஸ் சண்டையில் கண்ணாடி அறையில் பேந்தப்பேந்த வில்லன் விழிப்பானே, அப்படி விழித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றேன். பிய்த்துப்போட்ட கோழி, நண்டுகள் மாதிரி எல்லா சுவர்களிலும் சைனீஸ் எழுத்துகள் வேறு என்னை பயமுறுத்தின. ‘9 மணிக்குமேல் இங்கே தங்கினால் சிரச்சேதம்’ என்று எழுதியிருக்கிறானோ?&lt;br /&gt;&lt;br /&gt;மகா புண்ணிய தேசமாம் பாரதத்தில், அதுவும் அம்மாவை ஜெயிக்கவைத்த காவிரிக்கரையில் பிறந்து, பத்ரிநாத், கங்கையிலெல்லாம் குளித்த நாம், இப்படி ஒரு அநாமதேய சீன பில்டிங்கில் பெயர் கூடத் தெரியாத பேய்க்கு இரவு உணவாகி விடுவோமோ என்கிற பயம் என்னை வாட்ட ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹே லட்சுமணா, இந்த ராமன் போய் எத்தனை நேரம் ஆகிறது. ராவணனுக்கு இவன் பட்சணமாகிவிட்டானா, ஓடிப்போய்ப் பார்” என்றெல்லாம் என் மனைவி சொல்லக்கூட எனக்கு ஒரு மச்சினன் இல்லாத துக்கம் வேறு தொண்டையை அடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் சுமாரான வெள்ளாவி ஒன்று என்னை நோக்கி வந்தது. இதுதான் அந்த கால் சத்தமோ? ஆள்தான் வெள்ளாவிக் கலரே தவிர, டாப்சிக்கும் இவனுக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை. இவன் பெண்ஜாடையுள்ள ஆண்பிள்ளை. நல்லவேளை, குச்சி குச்சியாகக் கால் இருந்தது. கையில் ஐபேட் மாதிரி ஏதோ, காதில் இயர்போன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு “பாஹர், வெளியே, எக்சிட், அவுட்கேட், ஆய், மூச்சா” என்று என்னென்னவோ சைகையில் கேட்டேன். அவன் சைனீசில் சிரித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;“பசிக்கிறது” என்று வயிற்றில் ’மடார் மடார்’ என்று அடித்துக்கொண்டு காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“McDonald's?" என்றான் சைனீஸ் ஆக்செண்டில். மக்டானல்ட்ஸா? நான் ‘பீஃப் சாப்பிடாத பிராமண குலத் திலகம், சிக்கனைத் தொடாத சீர்வள்ளுவன், மீன் சாப்பிடா மரத்தமிழன்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க இது நேரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“யெஸ், யெஸ், ப்ளீஸ்”&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளாவி தூரத்தில் ஒரு கதவைக்காட்டி “இன்று போய் நாளை வா” என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தட்டுத்தடுமாறி வெளியேறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் கை காட்டிய திசையில் ‘மினுக் மினுக்’கென்று ஒரு McDonald's தெரிந்தாலும் அதைப் புறக்கணித்தேன். திரும்பவும் எப்படியாவது ஹோட்டல் போய் விடலாம் என்று எத்தனிக்கையில் சில சைனீஸ் கையேந்தி பவன்கள் திறந்திருப்பது தெரிந்தது. ஆனால் அந்த மெனு படங்களைப் பார்த்த உடனே என் பசி பறந்தே போய்விட்டது. காற்றில் வந்த மிருகபோஜனா வாசனையோ, அதற்கும் மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்குத் தெரிந்த எல்லா மிருகங்களின் உடல் உட்பாகங்களையும் பிய்த்துப் பிய்த்து வரைந்து சிறு குறிப்பு வரைக” என்பதுபோன்ற மெனுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள ஒரு பியராவது அடிக்கலாமென்றால் ஒரு ‘பாரு’ம் திறந்திருக்கவில்லை. பியர் கிடைத்தால் அங்கே சிப்ஸ் அல்லது வேர்க்கடலை கிடைக்கலாம் என்பது ஒரு லாஜிக்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/?action=view&amp;amp;current=Beijing_Railway_Station_01.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/Beijing_Railway_Station_01.jpg" border="0" alt="Photobucket"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன பெய்ஜிங் ரயில்வே நிலையத்தில் ஏதோ ஷிஃப்ட் முடிந்து வெளிவரும் பேய்க்கூட்டம். பிரம்மாண்ட டெலிவிஷன் ஸ்க்ரீனில் நாட்டு நடப்பு பற்றி யாரோ சொற்பொழிவு. ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு, அறிக்கை போல் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டோரக் கடைகளில் ஏதேதோ கூறு கட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். “தொடாதே” என்று உள்ளுணர்வு எச்சரித்தது. பழக்கடை ஒன்று பார்த்தேன். எதைக் கையில் எடுத்தாலும் அவன் “கையா முய்யா” என்று ஏதோ சொல்ல, ஏன் திட்டுகிறான் என்று புரியாமல், ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று ஒருவழியாக ஹோட்டல் திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லாபியில் எல்லாக் கடைகளும், பாரும், கிச்சனும், டைனிங் ரூமும் மூடி இருப்பதை சந்தோஷமாக ஊர்ஜிதம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தூக்கத்தில் இருந்த மனைவியை எழுப்பி, “ஏம்மா, ஏதாவது நீ கடிச்சுப்போட்ட ஆப்பிள், கீப்பிள் மீதி வெச்சிருக்கியா?” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-5098399919801872823?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/5098399919801872823/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=5098399919801872823' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/5098399919801872823'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/5098399919801872823'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/07/2.html' title='கொழிக்கிறது சைனா! 2'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i5.photobucket.com/albums/y174/ramnrom/Beijing/th_beijing-airport-3.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-2541126113702192505</id><published>2011-07-20T08:56:00.000-07:00</published><updated>2011-07-21T09:14:12.658-07:00</updated><title type='text'>கொழிக்கிறது சைனா! 1</title><content type='html'>’வருடக்கணக்காக ஏகப்பட்ட அலைச்சலாக இருக்கிறதே, ஒரு வெகேஷன் போகலாமா? ஆஸ்திரேலியா போய் 3 வருஷம் ஆகிவிட்டதே’ என்று நாங்கள் யோசித்தபோது, முதலில் எகிப்தைத்தான் தேர்ந்தெடுத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அங்கே என்னவோ பாலைவனத்தில் ஜனநாயகம் பூக்க ஆரம்பிக்கிறது, அதனால் ஏகப்பட்ட கலாட்டா என்று மீடியாக்கள் அலற, எகிப்தின் நஷ்டம், சைனாவின் லாபமாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி தெரியாத ஊரில் தனியாக மாட்டிக்கொண்டு அல்லாடமுடியாது என்கிற ஞானோதயத்தில், கைடுடன் கூடிய ஒரு க்ரூப் வெகேஷனைத் தேர்ந்தெடுத்தோம். க்ரூப் வெகேஷனில் சில பிரச்னைகள் உண்டு. ஐரோப்பா முழுவதும் ஒரு க்ரூப்போடு சுற்றியதில் நாங்கள் கற்ற பாடங்கள் பல என்ற பயம் இருந்தாலும், இந்தத் தடவை அப்படி இருக்காது, எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று தனக்குத்தானே ஜோசியம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏர் சைனாவுக்கு சான் ஃப்ரான்சிஸ்கோதான் அமெரிக்காவில் பெரிய hub என்பதால் நியூயார்க், மேரிலாண்ட் ஆட்களெல்லாம் கூட SFO வந்து இறங்கிவிட்டார்கள். நாங்களும் LAX லிருந்து ஒரு லோக்கல் ஃப்ளைட் பிடித்து SFO வந்திறங்கி அதே கோஷ்டியில் ஐக்கியமானோம். 2 குழந்தைகளுடன் ஒரு பங்களாதேஷ் தம்பதி, நியூயார்க்கிலிருந்து ஒரு போர்ட்டோரீகன் தம்பதி, ஃப்ளோரிடா, மேரிலேண்ட், சான்ஹோசே போன்ற இடங்களிலிருந்து சில பல வெள்ளைக்காரர்கள், எல்லேயிலிருந்து நானும், என் மனைவியும் என்று கலந்துகட்டியான ஒரு ஜாலி கும்பல். மொத்தம் 21 பேர் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏர் சைனா ;-(&lt;br /&gt;&lt;br /&gt;1 மாத முன்பே எல்லாம் கன்ஃபர்ம் செய்யப்பட்டிருந்தாலும், எங்களுக்கு தனித்தனி சீட்கள் போட்டு- சோதனை அங்கேதான் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யா நான் பாம்பு, தவளை எல்லாம் பார்த்திருக்கிறேன், படம் போட்டிருக்கிறேனே தவிர, பசிக்குத் தின்றதில்லை, பக்கா வெஜிடேரியன்ஸ், ஏற்கனவே போனில் சொல்லி இருந்தேனே” எவ்வளவு புலம்பினாலும், கேட்பாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“சூப்பர்வைசரைக் கூப்பிடு” என்றால் அந்த சைனீஸ் லண்டி, யார் யாருக்கெல்லாமோ சைனீஸில் பேசிக் கடைசியில் “ஆல் டன்” என்றாள். அதாவது ஒரே இருக்கை வரிசையில் என்னைக் காஷ்மீரிலும் என் மனைவியைக் கன்யாகுமரியிலும் தள்ளிவிட்டு, எங்களை தம்பதி சமேதராக்கி விட்டாளாம்!&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் நான் புலம்பலை ஆரம்பிக்க, இன்னும் ஏழெட்டு குட்டி சைனீஸ் பிசாசுகள் வந்து அவர்களுக்குள் லாவணியெல்லாம் பாடிக் கும்மியடித்துக் கட்டக் க்டைசியில் எங்களுக்கு ப்ளேனில் கடோசி வரிசையில், சீட்டை இப்படி அப்படி சாய்க்கமுடியாமல்- ’கம்மாளப் பொணம்’ என்று மாயவரம் பக்கத்தில் சொல்வார்கள்- அப்படி 2 சீட்கள் ஒதுக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;வெஜ் சாப்பாடு? ஒரே ஒருவருக்குத்தான் வெஜ்ஜாம்! ’சோத்துக்கு அடித்துக் கொள்ளும்படி இப்படி குடும்பத்தில் குழப்பம் பண்ணுகிறார்களே பாவிகள்’ என்று நான் திட்டிக்கொண்டே விமானம் ஏறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேஷனல் ஏர்லைன்சில் ஏர் இந்தியாதான் மகா கேவலம் என்கிற என் கணிப்பை ஏர் சைனா பொய்யாக்கியது. 35,000 அடி உயரத்தில் அவ்வளவு சூடான ஒரு கேபினில் நான் பயணம் செய்ததே இல்லை. வீட்டிலிருந்து கூஜாவில் தண்ணீர், பனைவிசிறி, அங்கவஸ்திரமெல்லாம் கொண்டுவராமல் போனதால்- நோ மேகசைன்ஸ் டு ரீட் ஆல்ஸோ மைலார்ட்ஸ்! - கையில் கிடைத்த சீனப் புத்தகங்களையெல்லாம் கிழித்து விசிறியாக்கிக்கொண்டு, மேல் சட்டையெல்லாம் கழட்டிப்போட்டு, ’என்ன பாவம் செய்தனை, ஏ சோதா’ என்று பாடியபடி நான் அங்கே இங்கே பார்த்தால், அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு கம்ப்ளெய்ண்ட்டில் பற்களை நறநறத்துக் கொண்டிருந்தார்கள். பல சீட்டுகள் சாயாமல் / நிமிராமல் படுத்தி எடுத்ததையும், படிப்பதற்காக எரியவேண்டிய மின்விளக்குகள் சென்னை தெருவிளக்குகள் போல் எரியாமல் போங்கடித்ததையும், லக்கேஜ் கம்பார்ட்மெண்ட்கள் லொடலொடத்ததையும் கண்டு நான் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். கத்தார், எமிரேட்ஸ், கதேபசிஃபிக் எல்லாம் இருக்கையிலேயே டீவிக்கள் 200 சேனல்கள், 2000 படங்கள் என்று எகானமியிலேயே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, எங்களுக்கு வாய்த்ததோ போயிங் முதன்முதலில் தயாரித்த ஆதிகால 747!&lt;br /&gt;&lt;br /&gt;வெஜ்-நான்வெஜ் விவகாரம் மேலும் தொடர்ந்தது. “நீ என்றைக்கு வெஜ் சாப்பாடு கேட்டு யாரிடம் பேசினாய்? அவள் அல்லது அவன் பெயர், விலாசம், ஜாதக அயனாம்சம் என்ன?” என்றெல்லாம் அபத்தக் கேள்விகள். புலன் விசாரணை செய்கிறாளாம் சீனத்து சிங்காரி! 30 வருடத்துக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஃப்ளைட்களில் என் வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன். எப்படி ஏர்லைன்சில் சீட் புக் செய்வது என்று எனக்கு சொல்லித் தருகிறாளாம்! &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக பன்றிக்கறி, வாத்து சூப் சமாச்சாரங்களைக் கும்பிடு போட்டுக் கைவிலக்கினேன். நான் என்றோ இந்தியக் காக்கைகளுக்குப் போட்ட புண்ணியத்தால் அதே அளவில் அரிசி சாதம் தம்மாத்துண்டு கிடைக்க, என் மனைவி ஊறுகாய், புளிக்காய்ச்சல் என்று அதில் ஏதோ மந்திரம் செய்து அவள் சாப்பாட்டையும் தியாகத்துடன் கொடுக்க, நான் பசியாறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரிங்க்ஸ்? மூச்சு காட்டக்கூடாது. பூனை மூத்திர வெந்நீர் பியர் தவிர அவர்கள் ஒன்றுமே கொடுப்பதில்லையாம். கொடுமைடா சாமி!&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்சைனா பாத்ரூம்கள் பற்றி நான் இங்கே விலாவாரியாக எழுதத் தேவையில்லை. சென்னை கட்டண / கட்டணமே இல்லாத கழிப்பிடங்களின் சுகந்த சுகாதார சுத்தநிலையை இங்கே நினைவுகூறி வாசகர்கள் இன்புறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளேனை அப்படியே திரும்பித் திரும்பவும் ’எல்லே’ போக ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்ற சீரியசான ஆராய்ச்சியில் நான் இறங்கலானேன். ஏதாவது படிக்கலாமென்று கைப்பையைத் தேடித் துழாவி எடுத்தேன். சுஜாதாவின் எத்தனையோ சூப்பர் புத்தகங்கள் வீட்டில் கிடக்க நான் எடுத்து வந்ததோ ‘செப்டம்பர் பலி’ ம்ஹூம், என்னத்தைச் சொல்ல, வாத்தியார் ‘தாய்’க்கு எழுதியது. ‘பாதி ராஜ்ய’த்துடன் என் மனைவி உறங்கலானாள். &lt;br /&gt;&lt;br /&gt;பெய்ஜிங் விமான நிலையத்தில் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-2541126113702192505?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/2541126113702192505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=2541126113702192505' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/2541126113702192505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/2541126113702192505'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/07/blog-post.html' title='கொழிக்கிறது சைனா! 1'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-4776556439490098170</id><published>2011-02-27T21:39:00.000-08:00</published><updated>2011-03-05T03:36:21.306-08:00</updated><title type='text'>சுஜாதா நினைவஞ்சலி 2011</title><content type='html'>இதோ இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா நினைவஞ்சலி 2011 http://www.writerlaram.com/tamil/?p=418&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-4776556439490098170?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/4776556439490098170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=4776556439490098170' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/4776556439490098170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/4776556439490098170'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/02/20011.html' title='சுஜாதா நினைவஞ்சலி 2011'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-1821868833810787234</id><published>2011-02-16T16:29:00.000-08:00</published><updated>2011-02-17T00:39:59.780-08:00</updated><title type='text'>சர்க்கரையால் ஆன பயன்!</title><content type='html'>சென்ற வருட ஏப்ரல் வெயிலில் சுருண்டு பின்னங்கால் பிடறியில் பட அலறி ஓடியவன், இந்தத் தடவை வெயிலைக் கண்டு ஒரு பயத்துடன்தான் ஃபிப்ரவரியிலேயே சென்னை வந்து சேர்ந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்மிருட்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரை இறங்கியபோது மீனம்பாக்கம் வழக்கம்போல் அணையப்போகும் சிம்மிணி விளக்கு மாதிரி கண் சிமிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்தால், சிவப்பு விளக்குகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சீறும் வாகனங்களைக் கண்டு ஒருமுறை துணுக்குற்றேன். என் காரோட்டியிடம் “டிரைவர், ரெட் லைட்!” என்றால் “ஆமாங்க இதுதான் ரெட் லைட்” என்றபடியே அவரும் அவற்றைத் தாண்டிச் சீறினார். ம்ஹூம், பொத்திக்கிறதே பெட்டர்!&lt;br /&gt;&lt;br /&gt;நந்தனம் அருகே விளக்கே இல்லாமல் நடுரோட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராட்சஸ லாரி ஒன்றில் மோதிக் கிடந்த அகாலமரண வண்டிகளின் கண்ணாடிச் சிதறல்கள்மேல் நாங்கள் கொஞ்சமும் கவலையின்றி வேகமாகவே கடந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எதிர்பார்த்தபடியே, பாண்டி பஜாரில் டாக்ஸி பங்க்சராகி, (“தோ ஆய்டும் சார்! ஏளு மாசத்துக்குப் பொறவு இப்பத்தான் பங்க்சரு!”) சும்மா ஒரு மோனத்தவத்தில் தெருவோரம் நின்று கொண்டிருந்தவனை எத்தனை பேர் பார்த்தார்கள், தெரியவில்லை. கொசுக்கள் மட்டும் ொய்க்க ஆரம்பித்து மீள் சுய அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தன. போலீஸ் வேன், போலீஸ் கார், போலீஸ்காரர்கள் மட்டும் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தார்கள் (”என்னய்யா, ஜாக்கியெல்லாம் இருக்குல்ல?!)&lt;br /&gt;&lt;br /&gt;“அடடா, இங்கே ஒரு பிள்ளையார் கோவில் உண்டே” என்று இருட்டில் துழாவி, கோவிலில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த யானைமுகனை ’மற்றவன்  தாள் நண்ணுவதும் நல்லார் கடன்’, நமக்கெதுக்கு வம்பு என்று எழுப்பாமல் விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல் சிங்காரச் சென்னை வயதான ஒரு சீக்காளியின் அழுக்குடனும், துர்நாற்றத்துடனும் முக்கல் முனகல்களுடனும் தூங்கவும் முடியாமல் வாழவும் முடியாமல் ஏதேதோ பெனாத்திக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த தபா அம்மா வந்திருவாங்க சார்” என்று வண்டியோட்டி டயர் மாற்றியவாறே அபிப்பிராயப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம், அப்படியா?! இனிமேல் பாண்டி பஜாரில் தேன் ஓடுமோ என்று கேட்க நினைத்து வாயை மூடிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சென்னை!&lt;br /&gt;&lt;br /&gt;ஜெட்லாக் அவஸ்தையில் அதிகாலை நாலு மணிக்கு டீக்கடை ஒன்றில் ஸ்பெஷல் டீ! ஸ்ஸப்பா எவ்வளவு சர்க்கரை! இதுவும் இங்கே இலவசமோ?&lt;br /&gt;&lt;br /&gt;“நாயர், இதே மாதிரி இன்னொரு டீ, ஆனா சர்க்கரையே போடாதீங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி சார்” என்றபடி இரண்டாவது டோஸ் சூடான டீயில் இரண்டு மடங்கு சர்க்கரை தந்தார் மகானுபாவர்.&lt;br /&gt;&lt;br /&gt;“அடிக்கடி உங்கள் வலைப்பூ பக்கம் சென்று பூட்டு மாட்டியிருப்பதைப் பார்த்துத் திரும்புகிறேன்” என்று வருத்தப்பட்டு பாரதி மணி எழுதி இருந்தாரே என்பது நினைவு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ, சர்க்கரையால் ஆன சுறுசுறுப்புப் பயன், பூட்டு திறக்கப்பட்டு விட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க, பேசலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-1821868833810787234?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/1821868833810787234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=1821868833810787234' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1821868833810787234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1821868833810787234'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/02/blog-post.html' title='சர்க்கரையால் ஆன பயன்!'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-6152808867098048476</id><published>2011-01-27T22:05:00.000-08:00</published><updated>2011-01-28T08:58:45.254-08:00</updated><title type='text'>என்று வரும் நமக்குக் கொஞ்சமாவது சொரணை?</title><content type='html'>நமக்கு ஏன் சொரணையே இல்லை ?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் என் பால்ய காலத்திலிருந்து இதை ஆரம்பிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறை அருகில் உள்ள நல்லத்துக்குடியில் என் சிறுவயது கிராம நண்பர்களில் பலரும் அசைவ உணவு, குறிப்பாக மீன் சாப்பிட்டவர்களே. பிராமண சூழ்நிலையில் நான் வளர்ந்ததால் எனக்கு இது மிகுந்த ஆச்சரியம் தரும், பல நேரங்களில் குமட்டலையும் தந்த ஒரு விஷயமே ஆனாலும், “நமக்கு இந்த நாத்தம் ஒத்துவராது” என்கிற சூழ்நிலையில் தான் வளர்ந்தேன், மலர்ந்தேன், பெரியவனானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல நேரங்களில் “அய்யரு பையன் நண்டு புடிக்கிறமாதிரி” என்கிற உவமைகள், கிண்டல்கள் என்னைப் பாடாய்ப் படுத்தியதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;“மீன் பிடிப்பது என்ன, அவ்வளவு கஷ்டமாடா?” என்கிற சாகச உணர்வில் நானும் சில மீன்களை என் நண்பர்களுக்குப் பிடித்துக் காண்பித்ததுண்டு. ஆனால் அவற்றைக் கொல்ல மனமில்லாமல் தண்ணீரில் திரும்பவும் விட்டுவிடுவேன். ஒற்றைக் கண்ணால் அவை என்னைப் பாவமாய்ப் பார்க்கும். பார்த்தவுடன் “சேச்சே, இவற்றைக் கொல்லக் கூடாது” என்கிற மனோபாவமே என்னுள் ஓங்கி ஒலிக்கும். கையில் பிடித்த கெண்டைக் குஞ்சுகளும், விறால்களும் பீறிட்டுத் தண்ணீரில் ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லாமல் மறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவனாகி, உலகம் சுற்றும் வாலிபனாக ஆனபிறகு, ’போட் கிளப்’ போன்ற பல கிளப்களிலும் ஒருசில பரம்பரை சைவ நண்பர்கள்கூட மீனை விரும்பி ஆர்டர் செய்வதைப் பார்த்து நான் அதிசயித்ததுண்டு. சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த நண்பன் பின்னிரவு வேளையில் மீன் வேண்டுமென்று படாத பாடுபடுத்தி, நான் LAX பக்கமாக ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டுக்குப் போய் ‘ஃப்ரஷ் மீன்” என்று ஆர்டர் பண்ணி 78 டாலர் அழுத பாவம் இன்னமும் எனக்கு மறக்கவில்லை. என் மனைவிக்கும் மறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கத்திரிக்காய், பாவக்காய், உருளைக்கிழங்கும் பிடிக்கும். சில நண்பர்களுக்கு மீன், தேள், நண்டு என்று ஏதாவது பிடிக்கும். அதனாலெல்லாம் எங்களுக்குள் பேதம் ஏதும் வந்தது கிடையாது. நான் அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதி பேதம் வளர்த்தது கிடையவே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இலங்கைப் பக்கமாக மீன் பிடிக்கப் போகும் இந்திய மீனவர்களை இலங்கை பாடாய்ப்படுத்தி சுட்டுக்கொல்லும்போது தான் இது என் நெஞ்சைச் சுட ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்களுக்கு வாழ்வாதாரமே மீன் பிடிப்பதுதான். பாக் ஜலசந்தி, இந்தியப் பெருங்கடல் என்று பல இடங்களிலும் அவர்கள் வலை விரித்து மீன் பிடித்து வந்து வாழ்வது, இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலமாகவே தொடர்வது. பரந்து விரிந்த நீர்ப்பரப்பில், தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் நிறைய மீன்கள் தேடி இலங்கை, கச்சத்தீவு என்று எங்காவது சென்று வலை விரிக்கலாம். வேண்டுமென்றே செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக, கருணாமூர்த்தி புத்தரின் வழித் தோன்றல்கள் துப்பாக்கியைக் கையில் எடுப்பதா? நிராயுதபாணிகளைக் கண்டபடி சுட்டுத் தள்ளுவதா?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் ஆதரவாளர்களென்று நினைத்தார்களோவென்றால் புலிகளின் கதையேதான் மாண்டு போன ஒரு இன வரலாறு ஆகிவிட்டதே!&lt;br /&gt;&lt;br /&gt;உடைந்த படகும், ஓட்டை வலையும் மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுவரும் இந்திய, தமிழக ஓட்டாண்டிகளை இரக்கமே இல்லாமல் சுட்டுப் பொசுக்குவதா?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் சைஸ் என்ன? இந்தியாவின் பலம் என்ன? நம் கடற்படை நினைத்தால் ஒரு அரை நாழிகையில் இலங்கையையே கபளீகரம் செய்து விடக்கூடிய வீரியமும், பராக்கிரமும் உள்ள சேனை அல்லவா நம் இந்திய கடற்படை? INS Vikrant என்ன, INS Vikramaditya என்ன, Submarine fleet என்ன, atombomb launchers என்ன,  ICBM missiles என்ன?! இலங்கைக் கடற்படை ஒரு கொசுவினும் சிறியதல்லவோ?&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்!&lt;br /&gt;&lt;br /&gt;‘ரௌத்திரம் பழகு’ என்றானே பாரதி? இப்போது பழகாவிட்டால் பின்னெப்போது நாம் ரௌத்திரம் பழகுவோம்? எத்தனை பிணங்கள் விழவேண்டும் நம் ரௌத்திரம் சுடர் விட்டு எரிவதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்த அரசியல் கணக்கு புரியவே இல்லை. தமிழக அரசும் மத்திய அரசும் ஏன் பயந்து நடுங்குகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இதென்ன கேவலமான அரசியல்? எப்படி இந்த நாதாரிகள் நிம்மதியாக இரவில் தூங்குகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லை மீறி மும்பை புகுந்து பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான இந்திய சகோதரர்களை சுட்டுக்கொன்றாலும் “உன் தப்பை நீ தயவுசெய்து ஒத்துக்கொள்” என்று வருடக்கணக்கில் நாம் மன்றாடுகிறோமே தவிர, பதிலடி கொடுக்க நாம் ஏன் தயங்குகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;’என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்று பாரதி புலம்பியது எல்லாமே வேஸ்ட்தானோ?&lt;br /&gt;&lt;br /&gt;என்று வரும் நமக்குக் கொஞ்சமாவது சொரணை?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-6152808867098048476?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/6152808867098048476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=6152808867098048476' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/6152808867098048476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/6152808867098048476'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2011/01/blog-post.html' title='என்று வரும் நமக்குக் கொஞ்சமாவது சொரணை?'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-370521740752081992</id><published>2010-12-08T08:53:00.000-08:00</published><updated>2010-12-09T11:05:50.948-08:00</updated><title type='text'>சன்மானம் முக்கியம், அமைச்சரே!</title><content type='html'>கொஞ்சமோ, நிறையவோ ஏதாவது ஒரு சன்மானம் இருக்கவேண்டும். இலவசமாக எதைச் செய்தாலும் அதற்கு சரியான மதிப்பு இருக்காது என்பது என் வாழ்க்கை அநுபவம்!&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ‘கல்கி’ யில் வெளிவந்த என் கதை, கட்டுரைகளுக்குக் காசோலைகள் தபாலில் வந்திருப்பதாக என் சென்னை உறவினர் போனில் சொன்னார். அமௌண்ட் எல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லையென்றாலும், சின்னச்சின்ன சன்மானங்கள்கூட எனக்கு உற்சாகம் அளிப்பதை மறுக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அங்கீகாரம் எழுதுபவனுக்குப் பெரிய உற்சாக ஊற்று.&lt;br /&gt;&lt;br /&gt;என் எழுத்துக்கு எப்போது சன்மானம் கிடைக்க ஆரம்பித்தது?&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலாக என் சிறுகதை ஒன்று ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் (’வருகிறேன் தேவதையே!’) வெளிவந்தபோதா அல்லது அதற்கும் முன்பே கல்கண்டில் அல்லது தீராநதியில் எழுதிய சில கவிதைகளா? சரியாக நினைவில்லை. எப்படி இருந்தாலும், அந்தக் காசோலைகளைக்  காசாக்காமல் பல நாள் வைத்திருந்தது நினைவில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குமுதம் ‘ஜங்ஷ’னில் பல கட்டுரைகள் வெளிவந்தும், சன்மானக் காசோலைகள் அனுப்பி இருப்பதாக அவர்களே பலமுறை சொல்லியும், அவற்றைக் கண்ணிலேயே நான் காணாமல் போனது மறக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;எது பிரசுரமானாலும், தமிழ் பத்திரிகைகளிலிருந்து அதிகம் இல்லாவிட்டாலும் ரு. 300 அல்லது 500, என்று ஏதாவது  வரும்.  விகடனிடமிருந்த வந்த முதல் செக் 600 என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைமகள் கி.வா. ஜெகந்நாதன் நினைவுப் போட்டி ஒன்றில் கட்டக் கடைசி நாளில் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கியது மறக்கமுடியாத ஒன்று. ‘பங்கஜவல்லி’ எழுத ஆரம்பித்து முதல் பாரா முடித்தவுடனேயே என் மனைவியிடம் சொன்னேன், “இந்தக் கதையை எங்கே அனுப்பினாலும் முதல் ப்ரைஸ் வின் பண்ணும், பார்!” என்று. போட்டிகளுக்கெல்லாம் அனுப்பும் எண்ணம் அப்போது துளியும் இல்லை. ஒரு ஏளனச்சிரிப்பு + வலது முகவாயை இடது தோள்பட்டை இடியுடன் அவள் என்னைத் தாண்டிப் போனாள்..&lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களில்  சென்னை போய் இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”கலைமகள் போட்டிக்கு ஏதாச்சியும் அனுப்பினீங்களா?” என்று பாரா கேட்டார். “என்ன கலைமகள், எந்தப் போட்டி?” என்று நான் பேந்தப்பேந்த விழித்தேன். ”அடாடா, உடனேயே அனுப்புங்க, நாளைக்கு லாஸ்ட் டேட்” பாராஜி என் எழுத்துக்கு ரசிகர் மட்டுமல்ல, எனக்கு ஊக்க டானிக். என்னை விரட்டி விரட்டி வேலை வாங்கத் தெரிந்த ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை அனுப்பியதை எல்லாம் நான் மறந்தே போய்விட, சில பல வாரங்கள் கழித்து, நான் முதலிடத்தில் வெற்றி பெற்றதை, கதை பிரசுரம் ஆகி இருப்பதை என் நண்பன் பெங்களூர் சுமன் என்னிடம் ஒரு பின்னிரவில் சொல்லி என்னை சந்தோஷப்படுத்தினான். ரூ. 5000 என்று நினைக்கிறேன். இல்லை பத்தாயிரமா? அதுவும் நினைவில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராயல்டி செக்குகளும் திடீர் திடீரென்று கிழக்கிலிருந்தோ விகடனிலிருந்தோ வந்து என்னை குஷிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா சன்மானங்களும் அப்படியே. நான் அப்போது புதுமுகமாக இருந்தாலும், முதன்முதலில் ‘பன்னீர் புஷ்பங்க’ளில் நடிக்க என்னை அணுகியபோது, சரியான சினிமா பந்தாவோடு வெள்ளித் தட்டில் ரூ. ஆயிரம், பழங்களோடு ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ராமச்சந்திரன் என் வீட்டுக்கே வந்தது மறக்கமுடியாத புது அநுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நான் நடித்த ‘ஜக்குபாய்’ படத்திற்காகவும் எனக்கு நல்ல முறையில் சன்மானம் நிறையவே கொடுத்து, மிகுந்த மரியாதையுடன், போகவர ஏர்ஃப்ளைட் டிக்கெட்கள், முதல்தர ஹோட்டல் வசதிகள் என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள் ராடன் நிறுவனத்தினர். அதுவும் ‘டப்பிங்’ பேசுவதற்காகவே என்னை இந்தியா தருவித்தது பாராட்டவேண்டிய தொழில் தர்மம். அந்தப் படம் சரியாக வியாபாரமாகாமல், ‘நெட்’டில் திருட்டு ரிலீஸ் ஆகி, மரண அடி வாங்கியது வருந்தத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலிவுட்டிலும் இப்படியே. ஏதாவது ஷோவிலோ, சினிமாவிலோ, விளம்பரப் படங்களிலோ தலை காட்டினாலும் உடனே ஒரு நல்ல சன்மானம் கொடுத்து விடுகிறார்கள். ஒரு மைக்ரோசாஃப்ட் விளம்பரப் படத்தில் நான் நடித்து, அதை அவர்கள் வேறு எங்கேயோ ஒரு வருடாந்திர அறிக்கையில் பயன்படுத்திக் கொண்டதால், ஒரு திடீர் சர்ப்ரைஸ் செக், தபாலில்! 'ஜிம்மி கிம்மெல்' ஷோக்களில் அவ்வப்போது தலைகாட்டினால் வீட்டுக்குப் போகும்போது கை மேல் காசோலை கொடுத்துக் கைநாட்டும் வாங்கி விடுகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நான் ‘எல்லே’யில் இருப்பதால் சென்னையில் ஒரு நண்பனின் முகவரியை முதலில் பத்திரிகைகாரர்களிடம் கொடுத்திருந்தேன். என் செக்குகளை அவன் கண்டுகொள்ளாமல் எங்கேயோ போட்டுவைத்து அப்புறம் மொத்தமாக அவை காலாவதியான பின்னர் கொடுத்த கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்ன சன்மானங்களை மொத்தமாகத் தேற்றி, அந்தப் பணத்தை ‘உதவும் கரங்கள்’ மாதிரி நல்ல காரியம் பண்ணுகிறவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷமாக இருக்கிறது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-370521740752081992?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/370521740752081992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=370521740752081992' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/370521740752081992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/370521740752081992'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2010/12/blog-post_08.html' title='சன்மானம் முக்கியம், அமைச்சரே!'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-8226459219254012388</id><published>2010-12-03T13:12:00.000-08:00</published><updated>2010-12-03T13:18:53.969-08:00</updated><title type='text'>தேவை, கொஞ்சமாவது முதுகெலும்பு!</title><content type='html'>ஸ்பெக்ட்ரம் 2G Scam பற்றி எரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் ஊழல், நம்பகத்தன்மை பற்றிய பல ஆதாரமான அடிப்படைக் கேள்விகள் எழுந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வட இந்திய மீடியாக்கள் மட்டுமே இதை அதிகமாக, துணிச்சலுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நம் தமிழ்த் திருநாட்டில் “எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறதாம்’ பாணியில் பல இருட்டடிப்பு வேலைகள் மீடியாவில் தொடர்கின்றன. அரசு ஆதரவு பத்திரிகைகளும், தொலைக்காட்சி மீடியாக்களும், இன்னும் சில அரசியல் பச்சோந்திகளும் வாய்மூடி மௌனிகளாக இந்த கேவலத்துக்கெல்லாம் ‘ஒப்புதல் சாட்சியம்’ அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக செல்போன்கள் இன்றியமையாதவை ஆகிவிட்ட காலம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் எதிரி நாடுகளாக நம்முடன் சண்டையிட்ட, சண்டை போட்டுவரும் சைனா, பாகிஸ்தான் போன்ற விரோதி நாட்டு கம்பெனிகள் நேரடியாகவோ, பினாமிகள் மூலமோ இங்கே வந்து இந்திய டெலிகாம் துறையில் காலூன்றி விட்டார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி தரக்கூடியது. பல பந்நாட்டு நிறுவனங்களுடன் நாம் வர்த்தகம், தொழில் செய்வது வேறு. இது வேறு. மீடியா, டெலிகாம் துறைகளில் அமெரிக்காவில் இப்படி வேறு யாரும் காலூன்றி விடமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;1985-ல் நியூஸ் கார்பரேஷன் என்கிற பலகோடி மீடியா நிறுவனத்தின் சேர்மன் தன்னுடைய கம்பெனி அமெரிக்காவில் காலூன்ற வேண்டும், பல அமெரிக்க மீடியா கம்பெனிகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியரான ரூபர்ட் மர்டாக் அமெரிக்கக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க நேர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வெளிநாட்டு டெலிகாம் கம்பெனிகளுக்கெல்லாம் கேள்வி முறையில்லாமல் மானாவாரியாக இந்தியாவில் கோலோச்ச அனுமதி தந்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கே வெடி வைக்கும் அதிர்வேட்டு என்பது சாதாரண பாமரனுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இதெல்லாம் நிகழ்ந்தது என்கிற வேதனை ஒரு பக்கம். சரி, இனிமேலாவது ஏதாவது செய்து இந்த இழப்பையெல்லாம் சரிக்கட்ட முடியுமா என்று பார்ப்பது இன்னொரு பக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s5.photobucket.com/albums/y174/ramnrom/?action=view&amp;amp;current=PM_RAJA.jpg" target="_blank"&gt;&lt;img src="http://i5.photobucket.com/albums/y174/ramnrom/PM_RAJA.jpg" alt="Photobucket" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் உரிமம் பெற்று, பிறகு வெளி நாட்டு நிறுவனத்துக்கு அதைத் தாரை வார்த்து இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் பூர்வீகம் பாகிஸ்தான் என்கிறார்கள். தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ... இவற்றுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கும்  இடையிலான தொடர்பு பற்றி விசாரித்தார்களா? நம் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாட்டில் இருந்தபடியே, நமது நாட்டின் ரகசியங்களை அந்த டெலிகாம் சிஸ்டம் மூலம் இடைமறித்துக் கேட்க மாட்டார்களா?'' என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி கேட்கிறார் விகடன் பேட்டியில்.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் பல ஆதாரங்களை, ஆவணங்களை வைத்துக்கொண்டு தான் அவர் பேசுவதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;''அரசுக்கு வர வேண்டிய ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் நஷ்டம். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழல் பணம் 10 சதவிகிதம் ராசாவுக்குப் போனதா? 30 சதவிகிதம் கருணாநிதி குடும்பத்தினருக்குப் போனதா? 60 சதவிகிதம் பணம் சோனியா வின் இரண்டு சகோதரிகளுக்குப் போனதா என்கிற கோணங்களில் சி.பி.ஐ. விசா ரிக்க வேண்டும். ஹவாலா மூலம் துபாய், மாலத் தீவு களுக்குப் பணம் போய் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிநாட்டு வங்கிகளில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை அமெரிக்காவிடம் கேட்டு வாங்கலாம் என்று நம் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், இந்தத் தகவல்களை நம்முடைய சி.பி.ஐ-யும், 'ரா' உளவு நிறுவனமும் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். ஆதாரங்கள் கையில் வந்துவிட்டன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்!''&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பிலேயே சிபிஐயும் ராவும் இன்னும் பல உளவு நிறுவனங்களும் இருப்பதால் வீட்டைப்பூட்டி திருடனிடமே வீட்டுச்சாவியைக் கொடுத்திருக்கும் அவலம் இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சுப்ரீம் கோர்ட் என்று ஒன்று இருப்பதாலும், அங்கே கொஞ்சமாவது நீதிமான்கள் நிலைத்திருப்பதாலுமே, தள்ளாடினாலும் உண்மை, நேர்மை, சத்தியம் எல்லாம் இன்னமும் உயிருடன் இருக்கின்றன. அந்தக் குரல்வளையையும் நெறித்துவிடத் துடிக்கும் அசுர சக்திகள் அநேகம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;CBI, RAW போன்ற நம் நாட்டு உளவு, பாதுகாப்பு நிறுவனங்களில்  முதுகெலும்பு, நேர்மை, நாணயம் உள்ளவர்கள் ஒரு சிலராவது இருப்பார்கள் என்று நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பூகம்ப விக்கிலீக்ஸ் இந்தியாவிலிருந்து வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-8226459219254012388?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/8226459219254012388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=8226459219254012388' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/8226459219254012388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/8226459219254012388'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2010/12/blog-post.html' title='தேவை, கொஞ்சமாவது முதுகெலும்பு!'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-1683573984620523622</id><published>2010-10-22T19:41:00.000-07:00</published><updated>2010-10-22T19:47:10.549-07:00</updated><title type='text'>உச்சரிப்பு முக்கியம் அமைச்சரே!</title><content type='html'>வரலாறு மட்டுமல்ல, உச்சரிப்பும் முக்கியம் அமைச்சரே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="640" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/i606f47SK90?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/i606f47SK90?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="640" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-1683573984620523622?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/1683573984620523622/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=1683573984620523622' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1683573984620523622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1683573984620523622'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2010/10/blog-post_22.html' title='உச்சரிப்பு முக்கியம் அமைச்சரே!'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-1990380440047066971</id><published>2010-10-14T10:42:00.000-07:00</published><updated>2010-10-14T10:51:13.331-07:00</updated><title type='text'>அவாளோட ராவுகள் -3</title><content type='html'>அவாளோட ராவுகள் -3&lt;br /&gt;-------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;'கொலுப்படி' என்கிற வார்த்தை கேட்டதுமே நம் நாயகனின் காதுகள் விறைத்து, உடம்பு சிலிர்த்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. ஜூரம் வரும்போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வாசகர்களுக்கு இந்தப் படி கட்டுமானப் பணியின் அமெரிக்க தாத்பர்யம் சரியாகப் புரியாது என்பதால் இதைச் சற்றே விலாவாரியாகச் சொல்ல நேரிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நம் இந்திய வீடுகளில் கள்ளுப்பெட்டி முதல் கண்டாமுண்டான் சாமான்கள் வரை எல்லாமே கொலுப்படிகளுக்கு ஆதார ஸ்ருதியாக நிற்கும். ஏகப்பட்டக் கெழ போல்ட் உறவினர்களில் யாரையாவது ஷிஃப்ட் முறையில் படியாக நிற்கச் சொன்னால் கூட அவர்கள் அதைச் சிரமெற்கொண்டு செய்தும் விடுவார்கள். அதைத்தவிர மர ஆசாரிகள், ஆணிகள் ஆங்காங்கே பொத்துக்கொண்டு குத்தினாலும், வெகு சுலபமாக மரப் படிகளைச் செய்து அடுக்கி விட்டும் போய் விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கக் கதையே வேறு. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வீட்டின் விஸ்தார கன பரிமாணச் சதுர அடிகள் வெவ்வேறு. பல இடங்களில் கார்ப்பெட் வேறு கழுத்தை அறுத்து வழுக்கும். ஐஸ் மழை கொட்டும். அல்லது சூறாவளிக் காற்றில், படிகளென்ன, வீடே பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அமெரிக்க அம்மாமிகள் 'தற்காத்துத் தற்கொண்டான் பிராணனை வாங்கி' அடக்கமாக வாசற்படி மாதிரி மூன்றே மூன்று படி போதும் என்பார்கள். அல்லது ஆகாசம் தொடும்படியாகப் பதிமூன்று படிகள் வரை அடுக்கடுக்காய் வேண்டுமென்றும் படுத்தி மகிழ்வார்கள். அதெல்லாம் அவர்களுடைய அந்தந்த வருஷ ’மூட்’, ஆத்துக்காரரின் வேலை இருத்தல்/இல்லாதிருத்தல், பசங்கள் பரீட்சையில் வாங்குகிற/கோட்டை விட்டு விட்ட மார்க், மூத்த பெண் வெள்ளைக்கார பாய்·ப்ரண்டோடு ஊர் சுற்றுகிறாளா/இல்லையா போன்ற பலவற்றைப் பொறுத்துப் படிகள் குறையலாம், படிகள் வளரலாம். பாடுபடுவது மட்டும் எப்போதும் மாமி கை பிடித்த பாக்கியசாலியே.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே ஒரு சின்ன ·ப்ளாஷ்பேக் -மாண்டேஜ்கள் கலந்த ·ப்ளாஷ்பேக்- போட்டுக் கொள்ளலாமா? 'யாரங்கே, திரையில் அந்தக் கருப்பு வெள்ளை கலந்த வட்ட வட்டமான ஊதுவத்திச் சுருட்களை ஓட விடப்பா'&lt;br /&gt;&lt;br /&gt;காலம்: இரண்டு வருடங்களுக்கு முந்தைய வசந்த நவராத்திரி&lt;br /&gt;&lt;br /&gt;பாத்திரங்கள்: நம் நாயகன், நாயகி, கோணாமாணாவென்று கூறு போடப்பட்ட பிரம்மாண்ட மரப் பலகைகள், ஆணிப் பெட்டிகள், சுத்திகள், டிராயிங் பேப்பர் பண்டில்கள், கலர் பென்சில்கள், டிஞ்சர் பாட்டில்கள், பேண்டேஜ்கள், வீக்கம் தணிக்கப் பல பாத்திரங்களில் ஐஸ்கட்டிகள், தாகம் தணிக்கத் திரவ பதார்த்தங்கள், அவ்வப்போது பசியாறத் தின்பண்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்குங்க நாம சிரமப்படணும்? நீங்களோ 'ஹாண்டிமேன்'. உங்களுக்குத் தெரியாததா? போன தடவை பாத்ரூம் கம்மோடு அடைச்சுக்கிட்டபோது நீங்களே தானே குச்சிய உள்ள விட்டுக் குத்திச் சரி பண்ணினீங்க. உங்க பலம் உங்களுக்கே தெரியாது. நம்ம வீட்டுக்குத் தகுந்த மாதிரி நீங்களே ஒரு கஸ்டம் கொலுப்படி கட்டிடுங்களேன். ப்ளீஸ்" &lt;br /&gt;&lt;br /&gt;'உன் பலம் உனக்கே தெரியாது' என்று ஜாம்பவான் ஆஞ்சநேயனிடம் சொன்னதில் வஞ்சப் புகழ்ச்சி இல்லை. ஆனால் இது வேறுவகைப்பட்ட நயவஞ்சகப் புகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு நம் நாயகன் அமெரிக்க மரக் கடைகளிலெல்லாம் பேய் முழி முழித்துக்கொண்டு அலைந்து பிரம்மாண்டமான கனடா தேச மரப் பலகைகளைக் கடையில் வாங்குகிறான். ($ 118.40)&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ்சிறு காரில் அவற்றை ஏற்ற முடியாமல் பேரவதி. கால் சிராய்ப்பு, ரத்தம். 'டர்'ரென்ற பேண்ட் கிழிப்பு. காருக்குப் பெயிண்ட் சிராய்ப்பு ($ 328.90)&lt;br /&gt;&lt;br /&gt;U Haul அல்லது Hertz-ல் வாடகைக்குப் பெரிய லாரி ஒன்று எடுக்கப்படுகிறது. ($ 59.00 + பெட்ரோல் $ 23.00)&lt;br /&gt;&lt;br /&gt;பி.க.தே.ம. பலகைகளைக் கடையில் ஏற்றி, வீட்டில் இறக்க, வேலை தேடித் தெருவோரம் பல் குத்திக் குந்தியிருக்கும் மெக்சிகன் தேசத்துப் பணியாட்கள் தற்காலிகப் பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். ($ (4X20) + டிப்ஸ் $ 20)&lt;br /&gt;&lt;br /&gt;மரப் பலகைகளை வீட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வாசற் கதவைப் பலமாக நெத்தியதில் பிற்பாடு டச்சப், பெயிண்டிங் செலவு ($ 320)&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க மறந்து போய்த் திரும்பத் திரும்பக் கடைக்கு ஓடிச் சேகரிக்கப்படும் பொருட்கள்: அறுவாள், சிற்றறுவாள், சிறு உளி, பேருளி, &lt;br /&gt;&lt;br /&gt;அரம், ரம்பம், இழைப்புளி ($ 119.75)&lt;br /&gt;&lt;br /&gt;க்ளோசப் ஷாட்டில் நாயகன்: மூன்று நாள் ஆபீசுக்குப் போகாத முள்தாடியுடன். &lt;br /&gt;கையில் பேப்பர், டார்ச் லைட், இஞ்ச் டேப், அழுக்கு ரப்பர், கலர் பென்சில்களுடன் பேய் முழி முழிக்கிறான். பின்புலத்தில் கால் மேல் கால் போட்டபடி, சோஃபாவில் சாய்ந்து, புன்முறுவலுடன் நாயகி ஆனந்த விகடன் ஜோக்குக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'கொலுப்படி வளர்வதெப்படி?' சப்டைட்டிலுக்குப் பல இன்சர்ட் ஷாட்டுகள்: &lt;br /&gt;அடுக்கப்பட்ட மரப் பலகைகள் பிரமிட் மாதிரியும், குகை போலும், பனை போலும், 'பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்' படத்தின் கடைசிக் காட்சி போலும் பல்வேறாகத் தொங்கியபடி காட்சி அளிக்கின்றன. ஆணி அடிக்க முயன்றதால் அமெரிக்க அட்டைச் சுவர்கள் கிழிந்து பரிதாபம் சொட்டுகின்றன. (இதற்கு இப்போது பட்ஜெட் தேவையில்லை. வேறு மராமத்துக் கணக்கில் 500 டாலராவது பிற்பாடு பழுத்து விடும்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவுக்கு 7 3/4 படிகளில் கொலுப்படி மாதிரி ஒரு உருவம் நிழலாகப் புலப்படுகிறது. Freeze frame.&lt;br /&gt;&lt;br /&gt;கையில் நாயகனுக்குக் காஃபியுடன், சிரித்த முகத்துடன் அவற்றைச் சோதனை செய்ய நாயகி வருகிறாள். மேற்படியின் 'weight bearing properties' தெரிந்துகொள்ளுமுகமாக அங்கே ஏறி அவள் அமர, அத்தனை படிகளும் அம்மணியின் பின்கனம் தாங்காமல் பக்கவாட்டில் சரிய, அவள் சீறலோடு சிராய்ப்புகளில் அலற, ஹவுஸ்கோட் கண்ட இடங்களில் கிழிய ...&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் சென்சாரில் வயலென்ஸ்+செக்சுக்காகக் கட் பண்ணி விடுவார்கள். அப்பீலுக்கெல்லாம் துட்டு அழுது அவர்கள் மேல் செல் போனை வீசும்படி ஆகி விடும். வேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ளேஷ்பேக்கிலிருந்து நாயகன் கண்களில் நீர் தளும்ப தற்காலத்துக்கு மீளும்போது, நாயகி நண்பிகளிடம் இரைந்து சொல்லிக்கொண்டிருக்கிறாள்: &lt;br /&gt;&lt;br /&gt;"இவருக்கு அதெல்லாம் சரியா வரலைங்கறதுனால, வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சே 'நானே' போன வருஷம் எல்லாம் சரி பண்ணும்படி ஆயிப்போச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா? போன தடவை வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சேவா பண்ணியிருந்தீங்க? சூப்பரா இருந்திச்சே. நான் கூட போட்டோ எடுத்து வெச்சிட்டிருக்கேன்" -பச்சைப் பட்டுப் புடவையைக் கடனாக வாங்க வந்திருக்கும் ஒரு சூடிதார் அநியாய ஜால்ரா போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ் பிங்கி. ஆனாக்க எந்தப் படிய எப்படி 'நானே கட்டினேன்'ங்கற டயக்ராம் தான் எங்கயோ போயிட்டுது"&lt;br /&gt;&lt;br /&gt;'வட கொரியாவின் அணு ஆயுத விபரங்கள்' போன்ற மகா ரகசியங்கள் அடங்கிய அந்தப் பேப்பரைச் சென்ற வருடம் பக்கத்து வீட்டு சோனி நாய் தின்றதை நாயகன் கண்ணாரப் பார்த்து ரசித்திருக்கிறான். ஆனால் அது பற்றி அவன் இப்போது மூச்சு விடுவதாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க வீட்டுக்காரர் எஞ்சினியர் தானே. இந்த சுண்டைக்காய் அட்டைப்பெட்டி டயாக்ரம் எல்லாம் அவரே பாத்துப்பார்"- பைனாப்பிள் சுண்டல் ரிசிபி கேட்க வந்த மாமிக்கு எதற்கு இந்த வேண்டாத வம்பு? &lt;br /&gt;&lt;br /&gt;நம் நாயகன் என்ன ஷாஜஹானின் கொத்தனாரா? அவன் தட்டி முட்டிப் படித்ததென்னவோ கம்ப்யூட்டர் எஞ்சினியரிங். கட்டிடக் கலையா அவன் பயின்றான்? &lt;br /&gt;&lt;br /&gt;காது கூசும்படி, கண்களில் அருவி வரும்படி, அக் கண்ணம்மாவிடம் சுடச்சுடக் கேட்டிடத்தான் அவன் நினைத்தான். 'அடக்கு, அடக்கு' என்கிறது அவன் கூடப்பிறந்த வீரம். அடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் 'சட்டுப்புட்டென்று இதில் நாம் இப்போதே தலையிடாவிட்டால் பிற்பாடு தன் தலை பலமாக உருட்டப்படும்' என்கிற தற்காப்புணர்வில் நாயகன் பிளிறுவான்: 'காமேஷ் வீட்ல வெறும் புக்ஸை வெச்சே சமாளிச்சுட்டாங்க. நம்ம வீட்ல திண்டி திண்டியா கம்ப்யூட்டர் மேனுவல்ஸ் நிறைய இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களை வைத்து கொலுப்படி கட்டுவது பாவமாகாதோ? சரஸ்வதி தேவி கோபித்துக் கொல்ள மாட்டாளோ? &lt;br /&gt;&lt;br /&gt;'ச. தேவி மாட்டுவாள், மாட்டவே மாட்டாள்' என்கிற பட்டி மன்றத்தின் பாதியில் நாயகன் எஸ்கேப்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------- ------------------------ -------------------------&lt;br /&gt;&lt;br /&gt;'நவராத்திரியும் அதுவுமா, ஆ·பிசில பத்து நாள் டூர் போகச் சொல்றாங்க' போன்ற சமயோசித சால்ஜாப்புப் பொய்கள் எடுபடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;'வயிற்று வலி, ஜுரம், வாந்தி, பயம்' என்றெல்லாம் ஏதேதோ சொல்லிப் பார்த்தான். ம்ஹ¤ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம்பளையா லட்சணமா ஒரு பதினோரு படி கட்டுங்க, பார்ப்பம். நான் போய் கேராஜ்ல இருக்கற ப்ளாஸ்டிக் பொம்மைங்கள எல்லாம் தொடச்சி வெக்கறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருஷமும் இவனே படிக் கட்டுமானக் கொத்தனார் வேலை செய்ய நேர்ந்தது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு ராஜராஜ சோழன் சாரப்பள்ளம் என்கிற ஊரிலிருந்து ஒரு சாரம் அமைத்து அதன் மேல் கருங்கற்களை ஏற்றிச் சென்ரதாகச் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லிவிங் ரூமில் கொலுப்படி அமைக்கப் பெட் ரூம் சாரப்பள்ளம் ஆகியது.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தாளேதுமில்லாமல் பெரியாள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா? மேஸ்திரிக்குச் சின்ன வீடு புடிக்குமா, பெரிய வூடு புடிக்குமா? என்று தேஜாஸ்ரீ சிணுங்கிக் கொஞ்சுவதெல்லாம் திரையில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ, இதைக் கொஞ்சம் புடிக்குறியாம்மா?" என்ற அவன் ஹீனக் குரல்கள் யார் காதிலும் விழாமல் தன்னந்தனியே தான் அவன் தன் தாஜ்மகாலை ரத்தக் களரியாகக் கட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே அசைந்தாடும் கால்கட்டுப் போடப்பட்ட உடைந்த ஸ்டூல்கள், பளு தூக்கும் பெஞ்ச், கணினிக்கோனார் நோட்ஸ்கள், டெலிபோன் டைரக்டரிகள், தமிழ்-ஆங்கில அகராதிகள், மாமனார் உபய எட்டு முழ வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் உதவியில்- மரப் பலகைகளே இல்லாமல்- ஏழு படிகளில் இந்த வருஷக் கொலுப்படி தயாராகி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கதான் உசரமா இருக்கீங்க. அப்படியே அந்த மேல் படிகள்ளல்லாம் பொம்மைங்களை அடுக்கிக் கொடுத்திருங்களேன்". அவள் சொன்னாள். அவன் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் பித்தளை வெளக்குங்களைப் புளி போட்டு வெளக்கிக் கொடுத்திடுங்க. நான் ரொம்பப் பூஞ்சை. உங்களுக்குத்தான் நல்லா கை அழுந்தும்" மெல்லியலாள் சொன்னாள். வல்கைவில்லாளன் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வெள்ளிப் பாத்திரங்களுக்கு விபூதி யூஸ் பண்ணுங்க, பளிச்சுன்னு ஆயிடும். புளி போடக் கூடாது" அவனும் இளித்துக்கொண்டே செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியே கடைசிப் படியில சின்னதா ஒரு ஸ்விம்மிங் பூல், மிருகக் காட்சிசாலை செஞ்சுடுங்க. பசங்க வெளையாடும்" குழந்தைகளின் &lt;br /&gt;&lt;br /&gt;சிறு சிறு பொம்மைகளை வைத்து அவன் வண்டலூர் செய்தான். அவள் ஆலோசனைகள் மட்டும் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சக்தி விகடன்ல என்னென்னைக்கு என்ன சுண்டல் பண்ணணும்னு போட்டிருக்காங்க, படிச்சீங்களோ? இன்னிக்குக் கொண்டக் கடலையயை நீங்களே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. நான் நாளைக்குத்தானே குளிக்கறேன்" &lt;br /&gt;&lt;br /&gt;சுடச்சுடச் சுண்டல்கள் பலவும் செய்தான், சுடர் மணி விளக்கேற்றினான், சுற்றி வந்து வணங்கினான். தினம் தினம் சுலோகங்களும் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;----------- ---------------- -------------&lt;br /&gt;&lt;br /&gt;புதுப்புது நவராத்திரி டிசைன்களில் கலர் கலரான புடவைகளிலும், பட்டுப் பாவாடைகளிலும் அவன் வீட்டில் பெண்டிர் குழுமியிருந்தார்கள். கீச்சுக்குரலிலும், கட்டைத் தொண்டையிலும், வசூல்ராஜாவிலிருந்தும் வக்காளியம்மன் நளவெண்பாவிலிருந்தும் பாட்டுக்கள் பாடப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;'க்ஷ¢ராப்தி கன்னிகே ஸ்ரீ மகாலஷ்மி' என்று புரந்தரதாசரை ஒரு மாமி ராகமாலிகையில் வம்புக்கு இழுத்தால்,  'சரசிஜநாபசோதரி' என்று மற்றொரு பாட்டி முத்துஸ்வாமி தீக்ஷ¢தரை நாககாந்தாரியில் மிரட்டினாள்.. &lt;br /&gt;&lt;br /&gt;ஏழாவது படியில் கொலு வீற்றிருந்த அம்மன் இறங்கப் பயந்து எல்லோருக்கும் அங்கிருந்தே அருள் பாலித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் ஒரே பெண்டிர் கூட்டம். ஏகப்பட்ட குதூகலம்.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் நானே தான் செஞ்சேன். அவருக்கு இதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு? எப்பப் பார்த்தாலும் ஆ·பீஸ், ஆ·பீஸ்னு ஓடிக்கிட்டே இருக்காரு, பாவம்"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படிங்க நீங்களே தனியா கொலுப்படி கட்டினீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ, அதையேன் கேக்கற, கிரிஜா. நானே ப்ளான் போட்டு, நானே டிசைன் பண்ணி, நானே அட்டைப் பொட்டிங்களை வெச்சே எல்லாத்தையும் கட்டி முடிச்சேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட, என்ன ஆச்சரியம்! அட்டைப் பொட்டிங்களை வெச்சே கொலுப்படி கட்டிட முடியும்னு உங்களுக்கு எப்படிங்க தோணிச்சு?" பேட்டி ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, அதுவா? இதெல்லாம் எர்த்க்வேக் அடிக்கடி வர ஏரியா இல்லியா, அதனால தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ், அந்தப் படி டிசைனை நீங்க தயவுசெஞ்சு காப்புரிமை இல்லாம எங்களுக்குத் தரணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி நீங்களே எல்லா பொம்மைங்களையும் அடுக்கினீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னத்தப் பண்றது, பாமா? வீட்டுக்காரர் ஒண்ணும் சரியில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி மரத்துல படி கட்டறேன்னு அவர் அடிச்ச கூத்துல நான் பயந்தே போயி, அதான் இப்படி ஒரு ஐடியா. எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான்."&lt;br /&gt;&lt;br /&gt;-------------------- ------------------ ------------------&lt;br /&gt;&lt;br /&gt;பூட்டிய பெட்ரூமில் தன்னந்தனியனாக ஜாவாவுடன் முட்டிமோதிப் பிறாண்டிக் கொண்டிருந்த நம் நாயகனுக்கு அந்தக் கணத்தில் தான் அந்த ஞானோதயம் பிறந்தது: 'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்.'&lt;br /&gt;&lt;br /&gt;'ஹே லண்டி' என்று பெருங்குரலில் அவன் அலறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க சத்தம் உங்க வீட்டு பெட்ரூம்ல?&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, அதுவா? ஒண்ணுமில்ல. எங்க வூட்டுக்காரர் சண்டி பூஜை பண்றாருங்க சுத்த பத்தமா சத்தமா . ஆம்பளையா லட்சணமா நாம எதுவுமே பண்ணலியேன்னு அவருக்கு ஒரே வெட்கம். அதான் வெளியில வராமா தனியா உட்கார்ந்து பூஜை பண்ணிக்கிட்டிருக்காரு"&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள். என்னுடைய சமூகவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்காக எனக்கு நோபெல் பரிசு கிடைக்குமா, கிடைக்காதா?&lt;br /&gt;&lt;br /&gt;-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. 3: நோபெல் பரிசுத் தொகையில் சரியாக 34,984,089,735.7894 மில்லியன் பேந்தா கோலிகள் வாங்க முடியுமென்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருந்த மொரீஷியஸ் ஆண் வாசக அன்பருக்கு: என் கையால் நானே ஊறவைத்து, நானே தேங்காய் துருவிப்போட்டு, நானே கிளறி, நானே தாளித்துக் கொட்டிய உளுத்தம்பருப்புச் சுண்டல் UPS மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பயப்படாதீர்கள். என் சுண்டல் ஊசிப்போகாது. என் கை மணம் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;பி.பி.கு: இத்துடன் இந்த மறு ஒளிபரப்பு நிறைவடைகிறது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-1990380440047066971?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/1990380440047066971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=1990380440047066971' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1990380440047066971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/1990380440047066971'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2010/10/3.html' title='அவாளோட ராவுகள் -3'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-143098610391412768</id><published>2010-10-13T08:22:00.000-07:00</published><updated>2010-10-13T08:27:15.118-07:00</updated><title type='text'>அவாளோட ராவுகள் -2</title><content type='html'>அவாளோட ராவுகள் -2&lt;br /&gt;_______________________&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணினத்துக்கு விழிப்பியம் வந்தே விட்டது. பாரதி இனிமேல் தன் நீள் உறக்கத்தை நிம்மதியாகத் தொடரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்'- என்று நான் ஒரு ஆராய்ச்சி ஸ்டேட்மெண்ட் விட்டாலும் விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாசலில் மலைமலையாய்க் கடிதங்கள். இருக்கிற போஸ்ட் பாக்சின் அளவு போதவில்லை என்று தபால்காரர், அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு, அடுத்த தெருவிலுள்ள பெட்டிகளிலெல்லாம் என் வாசகர் கடிதங்களைத் திணித்துத் திணித்து வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"'சந்திரமுகி'யில் யார் நன்றாகத் திறமை காட்டுவார்கள், சிம்ரனா, ஸ்நேகாவா?' " என்கிற ஆன்ம விசாரத்தில் நாடே ஆழ்ந்து கிடக்கும்போது, என் போன்ற எழுத்தடியார் சிலர் அநாவசியமாக இண்டர்நெட்டில் என்னென்னவொ எழுதி எங்கெங்கோ போடுகிறோம். இதையெல்லாம் யாருமே படிப்பதில்லை என்பது சந்தோஷமாகத் தெரிந்த ஒன்று தான். அதனால்தான் இவ்வளவு அதிபயங்கர எதிர்விளைவுகளுக்குத் தயாராக இல்லாமல் நான் அசட்டையாக இருந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லாஸ் ஏஞ்சல்சில் இந்த நவராத்திரி நேரத்தில் வழக்கமாகச் சுண்டல் மழை பெய்யும். பாயச ஹைவேக்களில் ஊர்திகள் வழுக்கும். என் கட்டுரைக்குப் பிந்திய வானிலையில் வெப்பம் மட்டுமே மிக அதிகமாகச் சுடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எழுதியதற்கு மறு நாளிலிருந்து எனக்குக் காலை கா·பி கட் பண்ணப்பட்டு விட்டது. பழங்காலச் சமையல் பதார்த்தங்கள் ·ப்ரீசரிலிருந்து விறைத்து வந்து தட்டைக் குளிரில் நடுங்க வைக்கின்றன. முக்கியமான விருந்தாளிகளை அமரவைக்கும் ஸ்பிரிங் குத்தும் நடு ஹால் சோ·பாவிலே தான் என் வாசம் என்றாகி விட்டது. கிட்டத்தட்டப் போர் முனையிலிருந்து செய்திகளைச் சுடச் சுடத் தரும், துப்பாக்கிச் சூடுகளுக்கு நடுவே உயிர் தப்பிக்கும், சிப்பாய்ப் பத்திரிகையாளன் நிலையில் நான் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், எதிர்ப்புகள் எப்படி வரினும், ஒரு அதி முக்கிய சமூகவியல் விஞ்ஞான ஆராய்ச்சி அமுங்கிப் போய் விடக்கூடாதே என்கிற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே நாம் இதைத் தொடர்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;---------------- -------------------- --------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரிஷிமூலம், நதிமூலம் என்றெல்லாம் எரிச்சலில்லாத சில நான்-மெடிகல் மூலங்கள் இருப்பது நமக்குத் தெரியும். இந்த சமாச்சாரத்தின் ஆதிமூலம் என்னவென்பதை இப்போது அலசுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் NRI நாயகன் -'கௌரவ ஜெயில்' கோது மாதிரி ஒரு அப்பிராணி- சின்னஞ்சிறு விடுப்பில் சென்னைக்குச் சென்றிருப்பான். இன்னும் இரண்டே நாட்களில் அமெரிக்கா திரும்பவேண்டுமே என்கிற பெருங் கவலையில் இளைத்துக் கருத்திருப்பான். நண்பர் குழாம் வலிந்தூட்டிய ரம்மும் கிங்·பிஷரும் சேர்ந்து பின் மண்டையில் இடி இடிக்கும், 'சங்கீதா'வும் 'சரவணபவனு'ம் அடிவயிற்றில் ரகளை பண்ணியிருக்கும். 'பொன்னுசாமி'யும் 'வேலு'வும் மேல்வயிற்ரில் தனி ஆவர்த்தனம் வாசித்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் சுகந்தங்களை இவ்வளவு சீக்கிரம் மறந்து 'ஒரு செயற்கை வாழ்வைப் புலம் பெயர்ந்து அயல் நாட்டில் வாழத்தான் வேண்டுமா?' என்று மனச்சாட்சி கேள்வி கேட்டபடி தகிக்கும். ஒரு பெட்டியும் பூட்டாது. பூட்டுகிற ஒரே பெட்டியில் எலி பெருங்கடி கடித்திருக்கும். கைப் பைகளில் ஜிப்புகள் வாய் பிளந்திருக்கும். வீரம் களைத்திருக்கும். பாரம் கனத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகக் குழப்பமான காலகட்டம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஒரு வழக்கமான அசட்டுத்தனம் செய்வான். அமெரிக்காவுக்குப் போன் போட்டு, "என்னம்மா, உனக்கு ஏதாவது எடுத்துட்டு வரணுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;சம்பிரதாயமான சாதாரணக் கேள்வி தான். இதற்கு வசனம் தேவையில்லை. ஆனாலும், பல பெண்மணிகள் "மறந்துடாதீங்க, அப்பளம், கருவடாம், ஆவக்கா ஊறுகா, அக்கா கிட்ட சொல்லி என் அளவு ஜாக்கெட்' என்று ஆரம்பித்து அரை மணி நேரம் லிஸ்ட் கொடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தலை சுற்றியிருக்கும் நம் நாயகனுக்குக் கொஞ்சம் மசக்கை மாதிரி வாந்தி கூட வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ, ஹலோ, லைன்ல இருக்கீங்கல்ல, வெச்சுட்டீங்களோனு பாத்தேன். அப்பறமா, அடுத்த மாசம் நவராத்திரி கொலு வருதே. நீங்க ஒண்ணு செய்யுங்க. எங்க அம்மாவோட கூடவே போய்க் கொஞ்சம் பொம்மை வாங்கிட்டு வந்துருங்க"&lt;br /&gt;&lt;br /&gt;'ஏதோ சின்னக்குழந்தைக்குக் கிலுகிலுப்பை வாங்கி வரச் சொல்கிறாள், ஈதென்ன பிரமாதம்' என்கிற நினைப்பில் நாயகன் வழக்கம் போல், சரியாகப் புரிந்து கொள்ளாமல், முகம் கோணாமல், தலையாட்டுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபத்து அங்கே தான் உருவாகும். அது தான் கொலுமூலம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமனார் வீட்டிலிருந்து ஒரு படையே பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பறந்துபோய், 'காதி கிராமோத்யோக் பவன், காதி கிரா·ப்ட், கர்நாடகா பஜார், கைரளி' என்று 'க' வரிசையில் ஆரம்பித்து '·' வரை வகை வகையாக அரை இஞ்சிலிருந்து ஆள் உயரம் வரை பொம்மைகள், படங்கள், பீடங்கள், சிலைகள், சீலைலள் என்று வாங்கி வந்து நடுக் கூடத்தில் அடுக்கி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தானின் எதிரிலேயே அமெரிக்காவுக்குப் போன் போடப்பட்டு 'அத்தான் பாவம், ரொம்ப சமத்து. எல்லாத்தையுமே அமெரிக்காவுக்கு எடுத்துட்டுத்தான் போவேன்னு அடம் புடிக்குறாரு. நீ ரொம்பக் கொடுத்து வெச்சவடி, இவளே, அப்படியே இந்த நவராத்திரிக்கு ஆரெம்கேவியில 'புதுசு மாமா புதுசு'ன்னு ஒரு சீரிஸ் வந்திருக்கு. அதுல நாலு பொடவையும் அவரையே வாங்கியாரச் சொல்லு. அளவு ஜாக்கெட்டு என் கிட்டத்தானே இருக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;நடுக்கூடமே கலகலக்கும். வளையல்கள் சிரிக்கும். வாண்டுகள் பறபறக்கும். நம் நாயகனின் பல் நறநறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;யு கெட் தி பாயிண்ட், மை லார்ட்ஸ்?&lt;br /&gt;&lt;br /&gt;சணல் கட்டிய அழுக்கு அட்டைப்பெட்டிகளில் தசாவதார செட்டையும், யாளிகளையும், யானைகளையும், கருடசேவை செட்டையும், கீதோபதேசத்தையும், சீதாராமலட்சுமணபரதசத்ருக்னசமேதஸ்ரீ ஆஞ்சநேயரையும் ஏர்போர்ட்டில் WMD போல் பார்ப்பார்கள். எந்த ஸ்டாண்டர்ட் ஏர்போர்ட் பெட்டிகளிலும் அடங்காமால் தஞ்சாவூர்ச் செட்டியார் சிரிப்பாய்ச் சிரிப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;"பொட்டிங்கள்லாம் செம வெய்ட் சார். எல்ஸ்ட்ரா பேமெண்ட் ஒரு இரண்டாயிரத்து முந்நூறு டாலர் ஆவுதே' என்று கவலைப்படாமல் ஏர்போர்ட் சிப்பந்தி கண்ணாடி வழியே மொழிவார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாயகனுக்குச் 'சொரேல்' என்று இழுக்கும். வெறும் மண் பொம்மைகளுக்கு இத்தனை அதிகப்படி சார்ஜா?&lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம்னா கீழ எடுத்துப் போட்றுங்க. ஏய் பீட்டர், இதையெல்லாம் எடுத்துக் கடாசு. நெக்ஸ்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டர் எதையாவது எடுத்துக் கடாசி உடைத்து விட்டால் கலாசார யுத்தமே நிகழ்ந்துவிடும் பேரபாயம் இருக்கிறது. 'எல்லாவற்ரையும் அத்தான் பத்திரமாக எடுத்துப் போகிறாரா?" என்பதை வேவு பார்ப்பதற்காகவே ஒரு பெருங் கூட்டம் கண்ணாடி வழியே கண் கொத்திப் பாம்பாய்ப் பார்த்திருக்கும். எதையேனும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டால், பத்தாயிரம் மைல் தள்ளிக் கட்டாயம் வெடித்து விடக்கூடிய யுத்த பயத்தில் நாயகன் ஏர்போர்ட் ஆ·பீசரைக் கெஞ்சுவான்: வழிவான். &lt;br /&gt;&lt;br /&gt;கேவலமான காட்சி இது. "கஸ்டம்ஸ் ராமமூர்த்திக்கு இன்னிக்கு நைட்டூட்டி இல்லியா சார்? ஏர்போர்ட் மேனேஜர் கூட என் மாமனாரோட ஒண்ணுவிட்ட தம்பிக்கு ..."&lt;br /&gt;&lt;br /&gt;நாயக ’பாவ’த்தைக் கேட்கத்தான் ஆள் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பரமாத்மா மகாவிஷ்ணுவின் மர தசாவதாரம் அவருடைய பல கைகளாலேயே மடிக்க முடியாத மரப்பாச்சி செட். அற்பர்கள் இரண்டு சோனிக் கையாலா மடிக்கமுடியும்? சியட்டிலில் போயிங் 747 கட்டுபவர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும். கார்கோ ஹோல்டுக்குள்ளும் போகாமல், கையோடு விமானத்துள்ளும் எடுத்துப் போக முடியாமல், கடாசவும் குடியாமல் பன்னாட்டு விமான நிலையத்தில் பல நாயக நண்பர்கள் அழுது புலம்புவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடியேன் கதையையும் ஒரு முறை சொல்லி அழுது விடுகிறேன். அன்பு வாசகர்கள் உங்களிடம் சொல்லாமல் யாரிடம் நான் சொல்லி அழ? பப்பளக்கும் பலப்பல வைரவைடூரியப் போலி நகைகளுடன் பகவான் வெங்கடாசலபதியை நான் பட வீரப்பன் போல் திருப்பதியிலிருந்தே கடத்துகிறேன் என்று சந்தேகித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ஒருமுறை என்னைத் தன் மீசையை ஒதுக்கியபடி ஓரங்கட்டினார். நான் பவ்யமாக, 'சார், லார்ட், காட், ஸ்வாமி, உம்மாச்சி, கண்ணைக் குத்திடும்' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்ததை அவர் கண்டுகொள்ளவில்லை. பூட்சைக்கூடக் கழட்டாமல், அகிலமெல்லாம் தரையில் புரண்டு அங்கப் பிரதசிணம் செய்து தொழும் ஆண்டவனை முதலில் படுக்கவைத்து எம்ஆர்ஐ மாதிரி ஏதோ செய்தார்கள். 'ஒரிஜினல் பாபாலால் டைமண்ட்ஸ்' என்றான் ஒரு ஜுனியர் கஷ்டம்ஸ் பிரகிருதி. நான் முறைத்தேன். 'ஓகோ' என்று பதிலுக்கு என்னை முறைத்து அங்கேயே ஐந்தாறு பேரோடு ஒரு அவசர மீட்டிங் போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிலிப்ஸ் ஸ்க்ரூ டிரைவர் கிடைக்காமல் நெயில்கட்டர் மாதிரி எதையோ வைத்துப் பகவானை நெம்பி நெம்பிப் பார்த்தார்கள். உலலளந்த பெருமாள் அப்போதும் சிரித்தபடியே இருந்தார். நான் அழ ஆரம்பித்தேன். கடைசிச் சோதனையாக, அப் படத்தை அவர்கள் 220 வோல்ட்டில் செருகித் தீவிரமாக ஆராய முற்பட, அப்பிராந்தியமே பழைய எண்ணெயில் பப்படம் சுட்ட புகை போல கமற, பிரத்தியேகமாக அப்படம் 110 வோல்டேஜுக்காகத் தயாரானது என்கிற உண்மை எல்லோருக்குமே படு லேட்டாக என்னால் சொல்லப்பட.... வேண்டாம், என் சொந்த சோகங்களும், ஜோடித்த சோகங்களும் என்னோடே போகட்டும். நாயகன் கதைக்கே திரும்புவோம். பக்தர்களை ஆண்டவன் ரொம்பவும் தான் ஏர்போர்ட்டில் சோதிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடு பட்டு அத்தனை சாமிகளையும் பொம்மிகளையும் நம் மதுரை வீரன் எடுத்து வந்து அமெரிக்க லிவிங் ரூம் கார்ப்பெட்டில் வைத்தால், அய்யகோ, அந்தக் காட்சி காண்பவர் எவரையுமே கலங்கடித்து விடும். கை போன கன்னியரையும், தலை இல்லாக் கடவுளரையும், வில்நசுங்கிய வீரராமரையும், வீணையின் தந்தி அறுந்த மீராபாயையும் கண்டு நாயகி பெருங்குரலில் கண்ணகியாய் ஓலமிடுவாள்:&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்கா? லலிதா புருஷனப் பாருங்க,  பெங்களூர்லேருந்து ஒர் சந்தனக் கட்டிலையே பண்ணிக் கொணாந்திருக்காரு. மேட்சிங்கா டைனிங் டேபிள் வேற. நம்ம நளினி புது வீட்ல ரோஸ்வுட் ஊஞ்சல், ஒரு கீறல் இல்லாம வந்து சேரலியா? உங்களுக்கு இதுக்கெல்லாம் சமத்தே போறாதுங்க. சும்மா ரெண்டே ரெண்டு பொம்மை கொண்டு வாங்கன்னா, எல்லாத்தயும் வாங்கி ஒடச்சிக் கூடையில மொத்தமாப் போட்டுக் கொண்டாந்திருக்கீங்க. எங்க அம்மா மனசு என்ன பாடு படும்?"&lt;br /&gt;&lt;br /&gt;நம் நண்ப நாயக மனம் படும் பாடு பற்றி எவரும் கிஞ்சித்தும் கவலைப்படார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் முதல் ஆ·பீசிலிருந்தும், 'ஆபீஸ் டெப்போ' போன்ற கடைகளிலிருந்தும் கோந்து முதலான ஒட்டு சாமான்கள், குயிக் ·பிக்ஸ், பெயிண்ட் வகையறாக்கள் தருவிக்கப்பட்டு, முதல் உதவி, பேண்டேஜ், எமர்கென்சி அறுவை சிகிச்சை போன்றவை அதே நடுக் கூடத்தில் நடக்க ஆரம்பிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளர் மீண்டும் உயிர் பெறுவர். நடன மாது சிருங்காரச் சிரிப்புடன் தொட்டவுடன் மீண்டும் நடம் ஆடுவாள். குணப்படுத்தப்பட்ட்ட குதிரைகளேறிக் கண்ணன் மீண்டும் கீதோபதேசம் செய்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;தானே தன் கையால் எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக அம்மாவிடம் அவள் பீற்றோ பீற்றென்று பீற்றிக் கொள்ளும்போதும், 'அதனால பரவால்லம்மா, அடுத்த விசிட் இவர் வரும்போது கல்யாண செட்டு வாங்கிக் குடுத்துடுங்க' என்னும்போதும் நாயகன் காட்டவேண்டிய முக பாவம்: வெறும் 'கப்சிப் கபர்தார்' மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;வர்ஷ ருதுவின் புரட்டாசி ஆரம்பத்தில் ப்ரீ-நவராத்திரி வியூயிங் என்று ஒன்று ஐந்திரக் கண்டத்தில் உண்டு. இப்போது எது ·பேஷன், எந்தக் கலர் புடவைக்கு எந்த நகை மேட்சாகும் என்பது போன்ற அத்தியாவசியத் தகவல்கள் தவிர, எந்த சாமிக்கு இந்த வருஷம் மேற் படி ப்ரமோஷன், பார்பி, கென், பொம்மைகளை இந்துத்வாப் படிகளில் வைக்கலாமா, கூடாதா என்றெல்லாம் நங்கையர் கூடிக் கூடிப் பேசுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எந்தெந்த பொம்மைகளை யார் யார் எப்படி உடைத்து எடுத்து வந்தார்கள், எந்த அன்னை தெரசா அதற்கு எப்படி வைத்தியம் பார்த்தார் என்கிற விபரங்களும் அலசப்படும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் 'கொலுப்படி கட்டுவது எப்படி?' என்கிற பேச்சு எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(ஹவாயியில் ஆயுத பூஜைக்குள் முடித்து விடலாம். கவலைப்படாதீர்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு.2: முதல் பி.கு. வுக்கு வந்திருக்கும் அநேக பதில்கள் அலசப்படுகின்றன. பொறுமை, ப்ளீஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: இது ஒரு மீள்பதிவு. நான் நினைவலைகளில் நீந்தி மூழ்கியதன் விளைவு, நீங்களும் அனுபவிக்கிரீர்கள், பாவம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8176730-143098610391412768?l=losangelesram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://losangelesram.blogspot.com/feeds/143098610391412768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8176730&amp;postID=143098610391412768' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/143098610391412768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8176730/posts/default/143098610391412768'/><link rel='alternate' type='text/html' href='http://losangelesram.blogspot.com/2010/10/2.html' title='அவாளோட ராவுகள் -2'/><author><name>லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்</name><uri>http://www.blogger.com/profile/09586623576259085099</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://4.bp.blogspot.com/_6iIgd8T-1mI/Som0Q921u8I/AAAAAAAAAz8/HzWu_qDnXHY/S220/RamBW2-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8176730.post-8372063986763083986</id><published>2010-10-12T10:27:00.000-07:00</published><updated>2010-10-12T10:37:05.487-07:00</updated><title type='text'>அவாளோட ராவுகள் - 1</title><content type='html'>அவ(¡)ளோட ராவுகள் -1&lt;br /&gt;__________________&lt;br /&gt;&lt;br /&gt;ஊசி முனையில் அம்பாள் ஈஸ்வரனை நினைத்துக் கடுந்தவம் புரியும் இந்தப் புனித நவராத்திரி நோன்பு நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பௌராணிகர்கள் போற்றிப் புகழ்ந்து தேவி மகாத்மிய பாகவதம் பாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான பண்டிகை காலத்தில், இப்படிப்பட்ட ஒரு மலையாளப் படத் தலைப்புடன் இதை நான் எழுத நேர்ந்திருப்பது நிறையவே விசனிக்கத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக நான் வருந்துவது கொஞ்ச நஞ்சமில்லை. இருந்தாலும் என் கடமையே நான் செவ்வனே செய்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாரண வருட சரத் ருதுவின் துலா மாதப் புண்ணிய காலத்தில் இப்படியெல்லாம் அபஜருத்து மாதிரி எழுதுவதற்காக நான் அதல பாதாளத்துக்கும் கீழே ஒரு பயங்கர லோகத்தில் எந்த எண்ணெய்க் கொப்பரையில் எப்படி வெந்து 'தையா தக்கா' என்று குதிக்கப் போகிறேனோ தெரியவில்லை. நான் வாங்கிப் போட்டிருக்கும் என் புது ஜட்டியை அப்போது என்ன செய்வார்கள்? தலை தீபாவளிக்கு என் மாமனார் எனக்கு ஆசை ஆசையாய் வாங்கிப் போட்ட என் மைனர் செயின் (14 காரட்) என்ன ஆகும்? "இனிமே இப்படியெல்லாம் எழுதுவியா, மவனே? உனுக்கு இம்போர்ட்டட் மலேசியன் ச·போலாவா கேக்குது? கையேந்தி பவன் கருகல் எண்ணெய லாரி டீசலோட கலந்து கலாய்ல ஊத்துப்பா இவுனுக்கு" என்று எண்ணெய்க் கொப்பறை இன் சார்ஜ் எம கிங்கரர்கள் கை கொட்டிச் சிரித்து மகிழலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் செய்கின்ற பாவம் அவ்வளவு கொடியது தான். &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் சில உண்மைகளே, நோம் காலம், மீனம், மேஷம் பார்க்காமல், உடனே விளம்பத்தான்- உண்மை புரிந்தவுடன் சொல்லத்தான்- வேண்டும். இந்தப் பேருண்மையைப் புரிய வைத்ததற்காக ஆணினமே எனக்கு வருங்காலத்தில் பெருங்கடன் பட்டிருக்கப் போகிறது என்பதை நினைக்கையில் நான் கொஞ்சம் தெம்பாக விசும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், இது என்ன இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே என் நாடக ஸ்கிரிப்டாக இருந்தால் கடைசிக் காட்சியில் யாரையாவது இந்தத் தலைப்பை மூன்று முறை சொல்லவைத்து- என்னங்க சொல்றது அந்தச் செம்மொழி வார்த்தைக்கு? ஆஹா நினைவுக்கு வந்து விட்டது- 'ஜஸ்டி·பை' பண்ணியிருப்பேன். சினிமாவாக எடுத்திருந்தால் கே. பாலச்சந்தர் பாணியில் கரும்பலகையிலாவது இந்தத் தலைப்பை எழுதி அதே ஜ.வைப் பண்ணியிருக்கலாம். ஆனால் இதுவோ இணையக் கட்டுரை. &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நாளிலேயே மரத்தடியர்கள் இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் படிக்க மாட்டார்கள். காதல் கவிதை பற்றி யாராவது கிலோக் கவிஞர்கள் கருத்து தெரிவித்தால் கூர்ந்து கவனித்துப் பதிலுக்கு பதில் வெயிட்டாகக் கவிதை எழுதிக் கலாய்த்து மகிழ்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;'ஆராய்ச்சிக் கட்டுரையா? அதுவும் நவராத்திரி பற்றி இன்னோரு கட்டுரையா? சரி, சரி' என்று கொட்டாவி விட்டுக்கொண்டே மகாஜனம் 'மனைவி'யோ, 'மெட்டி ஒலி'யோ பார்க்கச் சென்று விடக்கூடிய மகா அபாயம் நிஜமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவசர யுகத்தில் இப்படி ஏதேனும் மலையாளப்படம் மாதிரித் தலைப்பு கொடுத்தால்தான் மரத்தடி மகாஜனங்கள் 'அட' என்று சொல்லி ஆழ்ந்து படிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை?' என்கிற கேள்வி உங்கள் அடி மனதில் துளிர் விட்டு இலை, தழை, காய், கனியெல்லாம் கனிய ஆரம்பிப்பது எனக்கும் தெரியும். நானும் மகா மரத்தடியன் தானே, எனக்கா தெரியாது?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லப்போவது உங்களுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய உண்மை. இரவில் தனியே இதைப் படிக்க நேரிடுபவர்கள் மறு நாள் காலை வரை இதை ஒத்திப்போடுவது நலம். தனியே படிக்க நினைப்பவர்கள்- வேண்டாம், ப்ளீஸ்1 துணைக்கு ஒரு நாலைந்து ஆண்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண்களை' என்று சொன்னதைக் கவனித்தீர்கள் அல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;சட்டுப்புட்டென்று விஷயத்தை ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம். இதை எந்த அகழ்வாராய்ச்சியாளரும் இது வரையிலும் மெசபடோமியாவிலோ, ஹரப்பாவிலோ தோண்டித் துருவிக் கண்டுபிடிக்கவில்லை. ஏன் என்பதைப்பற்றி எனக்கு இப்போது கவலையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அ·து பற்றிப் பிறகு கவனிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், வாயில் பெயர் நுழையாத யுவான் சுவாங், குலாய்ங் டுபாக்கூர், ஜான் மெக்·ப்ராட் என்று யாராவது வெளிநாட்டுக்காரன் இதைச் சொல்லியிருக்கிறான் என்றால் உடனே நம்பி உருப் போட்டு  உருப்படியாகப் பரீட்சையில் மார்க் வாங்குகிற வழியைப் பார்ப்ப்£ர்கள். ஏழை எல்லே வில்லோன் என் சொல் அம்பலம் ஏற வேண்டுமானால் நான் இதை உடனே நிரூபித்தாக வேண்டும் என்று படுத்துவீர்கள். இல்லையா? தெரியும், செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிலேட்டிவிடி பற்றி இப்படி ஏதோ குன்சாகச் சொன்ன ஐன்ஸ்டினையே 'ப்ரூ·ப் எங்க வாத்யாரே?' என்று கேட்ட பொல்லாத உலகமல்லவா இது? அவர் சொன்ன  e=mcஸ்கொயர் விஷயம் எனக்கும் என் போன்ற மூன்று பௌதிக மெய்யடியார்களுக்கு மட்டுமே  தெள்ளெனச் சுளீரென்று புரிந்தது என்பது வேறு விஷயம். இருந்தாலும் இன்று வரை அது ரொம்பப் புரிந்து விட்டாற்போல் எல்லோருமே தலையாட்டி வருகி
