tag:blogger.com,1999:blog-8176730.post7368298231907129011..comments2023-07-22T01:57:40.494-07:00Comments on லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: யூ டூ விகடன்?லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்http://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8176730.post-12320364369244516472008-08-10T10:17:00.000-07:002008-08-10T10:17:00.000-07:00Thinkal Sathya,Enna foriegnla irundha Nattupattru ...Thinkal Sathya,<BR/><BR/>Enna foriegnla irundha Nattupattru manaketta nattuppattru. Iyya, Inthiya porulatharathula velinattukku ulaikirranvan kaasu perum vakikithunga. Thirai kadalodiyum thiraviyam thedunnu thaan unga tamil palamozhi.<BR/><BR/>Aaga ippa velinaatuth thamilan ellam ini thamilane illannu solveenga pola. enna kodumai sir idhu, natila vanthupolakiravanaiyum nimmathiyaa vida maatinga, veliyila irunthu sambathichu annuparavaniyum nimmathiya vida mattinknga, Romba nalla Uyarntha panbu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-91405854127663533162008-08-09T05:37:00.000-07:002008-08-09T05:37:00.000-07:00http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_68...http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6874.html<BR/><BR/><BR/>////////////////////////////<BR/>அதேசமயம் ரஜினியின் இமேஜை உயற்றியதில் அதிகபங்கு அந்த பத்திரிக்கைகளுக்கு உண்டு.ஒன்றும் இல்லாத் ரஜினியின் பல படங்களுக்கு விளம்பர தூதர்கள் போல சில செயல்பட்டுள்ளன,செயல்படுகின்றன.கடந்த சில மாதத்தில் மட்டும் ரஜினியின் புகைப்படம் ஆனந்த விகடனின் அட்டையில் எத்தனை முறை வந்துள்ளது என்பதை கணக்கிட்டு பாருங்கள்.எல்லாமே வியபாரம் .//////////<BR/><BR/><BR/>என் கருத்து மிக சரியா?<BR/><BR/>http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6874.htmlpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-90134580998490055832008-08-08T09:33:00.000-07:002008-08-08T09:33:00.000-07:00வாய்யா அலெக்சு!இட்லி வடையெல்லாம் குர்ஜி ஒரு ரவுண்ட...வாய்யா அலெக்சு!<BR/><BR/>இட்லி வடையெல்லாம் குர்ஜி ஒரு ரவுண்டு கட்டிட்டேன். நீ தான்பா லேட்டு!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-19017317857640389192008-08-08T09:30:00.000-07:002008-08-08T09:30:00.000-07:00கூத்தாநல்லூர்க்காரரே,திருக்கழுக்குன்றத்துக்கு மூவ்...கூத்தாநல்லூர்க்காரரே,<BR/><BR/>திருக்கழுக்குன்றத்துக்கு மூவ் பண்ணியது எப்போது! மூணுக்கு ரெண்டு பழுதில்லை!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-34297292879632997752008-08-07T22:42:00.000-07:002008-08-07T22:42:00.000-07:00குருவே நல்லா இருக்கீங்களா ?இங்கயும் கொஞ்சம் எட்டிப...குருவே நல்லா இருக்கீங்களா ?<BR/><BR/>இங்கயும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்<BR/><BR/>http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6874.html<BR/><BR/>http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_6684.html<BR/><BR/>http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_3983.html<BR/><BR/>முன்னாள் விகடன் எம்டி பாலசுப்ரமணியன் அவர்களுடைய ஃபோன் நம்பர் இருந்தால் ஒருமுறை அவரிடம் பேசவும்.<BR/><BR/>- அலெக்ஸ் பாண்டியன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-21333329386203359532008-08-07T09:30:00.000-07:002008-08-07T09:30:00.000-07:00எல்லே ராம் நீங்கள் வருவதுஅ} புதிய படம் ஏதாவது ஆ) ப...எல்லே ராம் நீங்கள் வருவதுஅ} புதிய படம் ஏதாவது ஆ) புதிதாக ஏதேனும் சாப்ட்வேர் கம்பெனி துவங்கஇ) மாயாவரம் போய் காளியாகுடியில் டிபன் சாப்பிடkoothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-4691007509231708342008-08-07T09:00:00.000-07:002008-08-07T09:00:00.000-07:00அன்புள்ள திங்கள் சத்யா,'லாஸ் ஏஞ்சல்ஸில் உட்கார்ந்த...அன்புள்ள திங்கள் சத்யா,<BR/><BR/>'லாஸ் ஏஞ்சல்ஸில் உட்கார்ந்துகொண்டு மானங்கெட்ட நாட்டுப்பற்று பற்றி பேசாதீர்கள் ராம். நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்காக கோடிகளைக் கொட்டியதை டி.யி.யில் பார்க்கவில்லையா?' என்று கேட்டிருக்கிறீர்கள். நல்ல கேள்வி. <BR/><BR/>இந்திய அரசியல் தரம் மகா அசிங்கத்தில், அதல பாதாளத்தில் இருப்பது உண்மை தான். இது பற்றி நாம் எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் குமைந்து கொண்டு தான் இருக்கிறோம். <BR/><BR/>அமைதியாக இது பற்றி யோசித்தால், இந்திய அளவில் ஆக்க பூர்வமான சில பல நடவடிக்கைகள் மிக, மிக அவசியம் என்பது புரிகிறது.<BR/><BR/>இது பற்றி, வரும் நாட்களில் விபரமாக எழுதுகிறேன். <BR/><BR/>இன்னோரு விஷயம்: சமீப காலங்களில் நான் இந்தியாவில் செலவிடும் நேரமே அதிகம்! இதோ, அடுத்த விசிட்டுக்குத் தயாராகிக் கொண்டே இருக்கிறேன்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-58780953370592377802008-08-07T02:02:00.000-07:002008-08-07T02:02:00.000-07:00நெத்தியடி அடித்தீர்கள் திலீபன். இதைவிடக் கடுமையாகச...நெத்தியடி அடித்தீர்கள் திலீபன். இதைவிடக் கடுமையாகச் சொல்லலாம். லாஸ் ஏஞ்சல்காரர் காழ்ப்புணர்ச்சி என்பார். இன்னும் கேட்கவேண்டியைதைக் கேட்டால், ரஜினியும் ராமும் தாங்கமாட்டார்கள். ரஜினி வெறும் வியாபாரி. ஆனால்...?<BR/><BR/>ரஜினியை ஒரு தனி மனிதனாக யாரும் பார்த்ததில்லை. அவர் பின்னால் ஒரு சமுதாயமே பெரும் நம்பிக்கையோடு இருக்கிறது. ரஜினி படத்துக்கு பூஜை போடத் துவங்கினாலே ரசிகர்கள் தொடங்கி மீடியாக்கள் வரை, தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். அதேபோல் விமர்சனங்கள் வருகிறபோதும் சூப்பர் ஸ்டார் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமே தவிற இதை தனி மனித தாக்குதலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது அவரது ரசிகர்களுக்கும் பொருந்தும். வளர்த்துவிட்டது பத்திரிகைகள்தான் என்கிறீர்கள். நம்ம பிளையை நாம்தான் வளர்க்கிறோம். அது தப்பு செய்துவிட்டால் ஓங்கி அறைவதில்லையா? அப்படி அறைந்த ஒரு கடிதம்தான் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உட்கார்ந்துகொண்டு மானங்கெட்ட நாட்டுப்பற்று பற்றி பேசாதீர்கள் ராம். நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்காக கோடிகளைக் கொட்டியதை டி.யி.யில் பார்க்கவில்லையா?திங்கள் சத்யாhttps://www.blogger.com/profile/00784203837556440631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-37767420970592761992008-08-06T22:18:00.000-07:002008-08-06T22:18:00.000-07:00நன்றி கிரி.உங்கள் புண்ணியத்தில் அந்த ப்ளாக்களை ஒரு...நன்றி கிரி.<BR/><BR/>உங்கள் புண்ணியத்தில் அந்த ப்ளாக்களை ஒரு முறை சுற்றி வந்தேன்.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-72657943132493980742008-08-06T22:16:00.000-07:002008-08-06T22:16:00.000-07:00அன்புள்ள திலீபன்,கர்நாடகா செய்து வருவது அழிச்சாட்ட...அன்புள்ள திலீபன்,<BR/><BR/>கர்நாடகா செய்து வருவது அழிச்சாட்டியம் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. அது கேவலமான அடிமட்ட அரசியல்.<BR/><BR/>கொஞ்சம் ஆழ்ந்து அமைதியாக சிந்தித்துப் பார்த்தால், நம் தற்கால இந்திய அரசியல் தலைவர்கள் யாருமே இப்படிப்பட்ட பிரிவினை இயக்கங்களைக் கண்டிக்கக்கூட தயங்கித் தயங்கி யோசனை செய்கிறார்கள் என்பது புரிகிறது.<BR/><BR/>அமிதாப் பச்சனை அட்டாக் பண்ணி மும்பையில் ஒரு கலாட்டா, பீஹாரிகளை வெளியேறச் சொல்லி கல்லெறி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடையாது என்று கேரளாவும், கர்நாடகாவும் போராட்டம்- இதயெல்லாம் நம் 'தலைவர்கள்' ஏன் கண்டு கொள்வதே இல்லை?<BR/><BR/>வாரிசுகளை வளர்த்து விடுவதற்கும், கருப்பு சொத்து சேர்ப்பதற்கும், வைப்பாட்டிகளைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதற்குமே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இல்லையா?லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-6095190549947783012008-08-06T22:08:00.000-07:002008-08-06T22:08:00.000-07:00அன்புள்ள பிரபு,என் பதிவு ரஜினியை மட்டும் பற்றியது ...அன்புள்ள பிரபு,<BR/><BR/>என் பதிவு ரஜினியை மட்டும் பற்றியது அல்ல. அவரைப் பற்றிய தனி மனிதத் தாக்குதலை மட்டும் பற்றியது அல்ல.<BR/><BR/>அநாமதேயமாக மொட்டைக் கடிதாசி ரேஞ்சுக்கு இறங்கி, வாட்டாளுக்குப் போட்டியாக, விகடனில் ஒரு அங்கம் இறங்கிப்போய் விட்டதே என்கிற அவலம் என்னை உலுக்கி விட்டது.<BR/><BR/>உங்கள் பதிலுக்கு நன்றி.லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-5181734486006844382008-08-06T21:01:00.000-07:002008-08-06T21:01:00.000-07:00பாராட்டுவதால் யாராலும் யாருக்கும் பிரச்சனை இல்லை அ...பாராட்டுவதால் யாராலும் யாருக்கும் பிரச்சனை இல்லை அதே போல பாராட்டவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை ஆனால் ஒரு தெளிவான கருத்துக்கள் இல்லாமல் மற்றும் முழுவதும் விசாரிக்காமல் ஒரு கட்டுரை வெளியிட்டால்...அது ஒருவரை எவ்வளவு பாதிக்கிறது..தற்போது அவசரப்பட்டு திட்டியவர்கள் விழிக்கிறார்கள் ..என்ன தான் தான் திட்டிய சொல்லும் பேசிய வார்த்தையும் இல்லை என்று ஆகி விடுமா.. நல்ல பதிவு ராம் <BR/>..<BR/>இது குறித்து மாயவரத்தான் எழுதிய பதிவு அருமை ..rajinifans.com கூட பிரசுரித்து இருக்கிறார்கள் http://www.rajinifans.com/detailview.php?title=707கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-24297686355049673842008-08-06T18:56:00.000-07:002008-08-06T18:56:00.000-07:00http://mayavarathaan.blogspot.com/2008/08/455.html...http://mayavarathaan.blogspot.com/2008/08/455.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-59526468028283491972008-08-06T17:45:00.000-07:002008-08-06T17:45:00.000-07:00உங்கள் பதிவை படித்தவுடன் வருத்தமாக உள்ளது, உண்மையி...உங்கள் பதிவை படித்தவுடன் வருத்தமாக உள்ளது, உண்மையில் பாகிஸ்தான் கூட நேரடியாக தான் மோதுகிறது, இவர்களை போல் குடிக்க தணீர் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. தவித்த வாய்க்கு தண்ணி கொடுகதவர்கள் என்ன மனிதர்கள் ராம்.கருநாடகத்தில் சில முட்டாள்கள் என்று நீங்கள் கூறுவது அந்த மாநிலத்தின் முதல் அமைச்சரை தான் ராம், ஏன் என்றால் அவர்தான் இன்று நடக்கும் அனைத்து விடயத்துக்கும் காரணம். இன்னும் எத்தனை ஆண்டுகள் இறையாண்மை, தேச ஒற்றுமை என்று பேசுவிர்கள். தமிழ் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்ற மாநிலத்தவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?தமிழன்https://www.blogger.com/profile/01284502665922367508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8176730.post-1634283852194327592008-08-06T16:15:00.000-07:002008-08-06T16:15:00.000-07:00நீங்கள் சொல்வது சரிதான்.அதேசமயம் ரஜினியின் இமேஜை உ...நீங்கள் சொல்வது சரிதான்.அதேசமயம் ரஜினியின் இமேஜை உயற்றியதில் அதிகபங்கு அந்த பத்திரிக்கைகளுக்கு உண்டு.ஒன்றும் இல்லாத் ரஜினியின் பல படங்களுக்கு விளம்பர தூதர்கள் போல சில செயல்பட்டுள்ளன,செயல்படுகின்றன.கடந்த சில மாதத்தில் மட்டும் ரஜினியின் புகைப்படம் ஆனந்த விகடனின் அட்டையில் எத்தனை முறை வந்துள்ளது என்பதை கணக்கிட்டு பாருங்கள்.எல்லாமே வியபாரம் .ரஜினியை பாராட்டுவதும் இகழ்வது.ரஜினியை பாராட்டும் போது சும்மா இருந்தவர்கள் இப்போதும் சும்மாத்தான் இருந்தாகவேண்டும்.விடுங்கள் அடுத்த இதழில் குசேலனுக்கு 80 மர்க் கொடுத்துடலாம்<BR/>குழப்பவாதி குசேலன் என்ற என் பதிவையும் கொஞ்சம் படித்து பாருங்களேன்<BR/><BR/>http://priyamudan-prabu.blogspot.com/Anonymousnoreply@blogger.com